குழந்தையைப்போல் தன் முகம் பார்த்துச் சிரித்த அப்பாவின் அந்தச் சிரிப்பை நிலைக்க வைத்தே ஆகவேண்டும் என்கிற வைராக்கியம் மனதில் சூழ வெளியே வந்து நித்திலனுக்கு அழைத்தாள் சஹானா. போகவே இல்லை. சலிப்புடன், “எங்...
அப்பாவுக்கு நிறையச் சொந்தங்கள் என்றும், பெரும்பாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்வார்களாம் என்றும் யாதவி சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதனால்தான் சொந்தமே இல்லாத அம்மாவை அப்பா காதலித்துக் கட்டின...
மின்னல் வேகத்தில் அந்த வைத்தியசாலை வளாகத்துக்குள் காரைத் திருப்பிப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஓடிவந்தாள் சஹானா. அகன்ற வாயைத் திறந்து உள்வாங்கிக்கொண்ட மின்தூக்கியினுள் தன்னைத் திணித்துக்கொண்டு இலக்...
நேசத்தோடு அவளின் உச்சியில் உதடுகளை ஒற்றி எடுத்தான். அவள் முகத்தை இரு கரங்களினாலும் பற்றி தன் முத்தங்களால் நிறைத்தான். “மாமா எங்களை நம்பித்தானே அனுப்பி வச்சவர். வெளில போவமா?” என்றான் கனிந்த குரலில் அவள...
துளசியின் மணாளன் அவள் கழுத்தில் தாலியை பூட்டி முடித்தான். அர்ச்சதை தூவி எல்லோரும் ஆசிர்வதித்த பின்னர் புகைப்படத்துக்கு நிற்க ஆரம்பித்தனர். ஒரு வயதான அம்மா சிரமப்படவும் அருகில் நின்ற கமலி விரைந்து சென்...
துளசியின் திருமணநாள். மணப்பெண்ணான துளசிக்கு முதலே கிருபன் எழுந்திருந்தான். அந்தளவுக்கு அவனுக்குள் உற்சாகமும் துள்ளலும் வியாபித்திருந்தது. அவனின் கமலியை அவனின் உறவுகளுக்கு முன்னே நிறுத்தப் போகிறானே! அன...
துளசியின் திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. சோமசுந்தரம் எதற்கும் கிருபனுக்கு அழைக்கவும் இல்லை; திருமணத்துக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. அன்று, கமலியின் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனதன் பிறகு ...
சோமசுந்தரத்தின் முன்னே அமர்ந்து இருந்தான் கிருபன். ஜெயந்தி, பிள்ளைகள் என்று எல்லோரும் அங்குதான் இருந்தனர். கமலி தந்த தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வந்திருந்தாலும், காலம் காலமாய் மாமாவின் ...
நண்பன் என்ன சொல்லுவானோ என்கிற தயக்கம் இருந்தாலும் சொல்லத் தயங்கவில்லை கிருபன். அடுத்தநாளே தன் மனதை, அதன் விருப்பை, கூடவே தன் குடும்பப் பின்னணியை என்று எதையும் மறைக்காமல் சொன்னான். ஏதோ ஒரு வகையில் அர...
வீடு நோக்கிப் பறந்துகொண்டிருந்த கமலிக்குள் புதுவித சந்தோசம். அத்தனை நாட்களாக மனதை அலைய விட்டுவிடக் கூடாது என்று இருந்தவள் இன்று சற்றே தன் இறுக்கம் தளர்த்தினாள். அவளுக்கு அவளைப்பற்றிச் சொல்வதில் தயக்...

