அடுத்த நாள் விடிந்ததில் இருந்தே ஆரபி இயல்பாக இல்லை. போகத்தான் வேண்டுமா என்பதிலேயே நின்றது அவள் மனது. செய்கிற வேலைகளில் கூடக் கவனம் செலுத்த முடியவில்லை. “என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று அ...
இதில் என்ன கொடுமை என்றால் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிதலையும், நற்பண்புகளை வளர்த்தலையும் முதன்மையாகக் கொண்ட சாரணியர் இயக்கத்திற்கு இவன் தலைவன். பல நேரங்களில் அவளுக்குத் தலையைக் கொண்டுபோய்ச் சுவரில் நங்...
வீட்டு வாசலுக்கு வந்ததும் வீட்டுக்குள் பைக்கை விடாமல் கேட் வாசலிலேயே நிறுத்திவிட்டுத் தங்கையைத் திரும்பிப் பார்த்தான் ஆனந்தன். இறங்கச் சொல்கிறான் போலும் என்று எண்ணி அவள் இறங்க, “நீ ஏன் அவரோட கதைக்கேல்...
இந்தப் பயணம் இத்தனை காலமும் அவள் செய்த சாதாரணப் பயணங்கள்போல் இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை. தவிர்க்கவே முடியாத சந்திப்புகள் எல்லாம் நிகழும். அதைத் தடுக்கவும் முடியாது. எதிர்கொள்ள வேண்டும். எதிர்க...
இணைபிரியா நிலை பெறவே – நிதனிபிரபு அத்தியாயம் 1 ஆரபிக்குப் பயணங்கள் என்றால் மிக மிகப் பிடிக்கும். அதுவும் இந்த மூன்று வருடங்களும் அவள் செய்த பயணங்களை அவளாலேயே எண்ண முடியாது. ஒரு நாள் கிடைத்தால் க...
ஆனால், அவளைக் கொல்லும் இந்தக் கழிவிரக்கத்தை என்ன செய்ய? இன்னும் வேகமாக நடந்தாள். எதிர்ப்பட்ட ஊழியர்கள் மிகுந்த பணிவுடன் நடந்துகொண்டனர். இத்தனை நாள்களும் அதையெல்லாம் அன்போடு ஏற்றுக்கொண்டவளின் உள்ளம் இன...
அத்தியாயம் 9 ஒளியால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சி போன்று உல்லாச வாழ்வின் மீது ஈர்ப்பும் மோகமும் கொண்ட ஒருத்தியாகத்தான் சுவாதி அதுவரை இருந்திருக்கிறாள். ஆனாலும் அன்னையும் தமக்கையும் சொல்லித் தந்து வள...
“என்ன யோசிக்கிறீங்க?” “வேற என்னத்த யோசிக்க? இவனை எப்படி வெளில கொண்டு வாறது எண்டுதான்.” “அது கஷ்டம் எண்டு நினைக்கிறீங்களா?” “ஈஸியும் இல்ல.” அவனே அப்படிச் சொன்னது அவளின் துக்கத்தைப் பெருகச் செய்தது. “நீ...
அப்போது, படக்கென்று கதவைத் திறந்துகொண்டு வந்தான், அவள் கணவன். பதறியடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள், தமயந்தி. அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான், அவன். அதில், ச...
மறைந்துபோன வாகனம் கிளப்பிவிட்டுச் சென்ற புழுதி அடங்கும் முன்னே, எல்லாளனைச் சூழ்ந்துகொண்ட பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களும் கேள்விகளாகக் கேட்டு, மைக்கை அவன் வாய்க்குள்ளேயே புகுத்திவ...
