வெளிச்சங்களை விழுங்கி இருள் பரவத் தொடங்கிய பொழுது. எல்லாளனின் பைக், காண்டீபனின் வீடு நோக்கி விரைந்து கொண்டு இருந்தது. மனது மட்டும், காற்றுக் கூடப் பெரிதளவில் நுழைய மறுக்கும் சிறைக்குள் அடைக்கப் பட்டிர...
“அப்பா சொன்னவர், நீங்க அப்பாவோட கோவமாம். என்னோடையும் கோவமா?” “ச்சே ச்சே. இந்தக் குட்டிச் செல்லத்தோட அத்த கோவிப்பனா? இங்க பாருங்கோ.” என்று அழைத்துச் சென்று, அவளுக்கு வாங்கி வந்த விளையாட்டு பொருட்களை எட...
புகையிரத நிலையம் நோக்கி ஜீப்பை செலுத்திக்கொண்டு இருந்தான், கதிரவன். புற இரைச்சல்களைத் தவிர்த்து வாகனத்துக்குள் வேறு எந்தச் சத்தமும் இல்லை. வீதியில் கவனம் இருந்தாலும் திரும்பி எல்லாளனைப் பார்த்தான். தீ...
“மாதவன், அஞ்சலியை ஒண்டும் செய்ய வேண்டாம் கதிரவன். நாங்க அவேட்ட இருந்தோ, அவேன்ர வீடுகளில இருந்தோ எதையும் கைப்பற்ற இல்ல. இப்ப அவே அந்த மாதிரியான எந்த வேலைலயும் ஈடுபடவும் இல்ல. ஆனாலும், அப்பப்ப அஞ்சலியைக...
கடந்த மூன்று வருடங்களாக, எல்லாளனோடு இணைந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறான், கதிரவன். தினமும், ஒரு நாளின் அதிக நேரத்தை, அவனுடன் தான் செலவு செய்கிறான். அவன் ஒரு வழக்கை எப்படிக் கையாள்வான், எப்படியெல்லாம...
“இதையெல்லாம் கண்ணால பாத்த பிறகு எப்பிடியடா அவளை அப்பிடியே விட்டுட்டு வாறது. ஊர் சனம் எல்லாம் சேர்ந்து ரெண்டுபேரையும் ஏதாவது ஒரு ஹோம்ல சேர்க்க இருந்தவே. வேண்டாம் எண்டு சொல்லி என்னோட கூட்டிக்கொண்டு வந்த...
இனி? மனம் மீண்டும் நிகழ் காலத்தில் வந்து நின்றது. இருவரிடையேயும் மீண்டும் ஒரு இறுக்கம். எல்லாளனிடம் நிறையக் கேள்விகள் இருந்தது. கேட்பதற்கு யோசித்துக் கொண்டிருந்தான். “வயசு இப்பதான் முப்பதைத் தாண்டுது....
அவனுக்கு அவள் கேட்ட எதுவுமே நினைவில் இல்லாதது போன்ற மரத்த நிலை. விழிகளை இறுக்கி மூடி ஒருமுறை யோசித்துவிட்டு, “பிளான்ல எந்த மாற்றமும் இல்லை எண்டால் ஒண்டும் தேவை இல்ல. எல்லாம் ஏற்கனவே ஏற்பாடு செய்தாச்சு...
தன்னைத் துரத்தும் ஏதிலிருந்தோ தப்பித்து ஓடும் நிலையில் இருந்தான், எல்லாளன். மனம், உடல், மூளை அனைத்தும் களைத்து இருந்தது. கொஞ்சமேனும் உறங்கி எழுந்தால் தான் தெளிவாகச் சிந்திக்க முடியும் போலிருந்தது. வீட...
“அதாவது, பிள்ளை மாதிரி வளர்த்த மனுசருக்காக்க சேர் பழிக்கு பழி வாங்க இதைச் செய்தீங்களோ? அந்தளவுக்கு நல்லவர்! அதுதான் அவே செத்ததும் ஊரைவிட்டு ஓடி ஒழிஞ்சீங்க போல.” என்று எள்ளலாகக் கேட்டவனையே பொருள் விளங்...

