“இதையெல்லாம் கண்ணால பாத்த பிறகு எப்பிடியடா அவளை அப்பிடியே விட்டுட்டு வாறது. ஊர் சனம் எல்லாம் சேர்ந்து ரெண்டுபேரையும் ஏதாவது ஒரு ஹோம்ல சேர்க்க இருந்தவே. வேண்டாம் எண்டு சொல்லி என்னோட கூட்டிக்கொண்டு வந்த...
இனி? மனம் மீண்டும் நிகழ் காலத்தில் வந்து நின்றது. இருவரிடையேயும் மீண்டும் ஒரு இறுக்கம். எல்லாளனிடம் நிறையக் கேள்விகள் இருந்தது. கேட்பதற்கு யோசித்துக் கொண்டிருந்தான். “வயசு இப்பதான் முப்பதைத் தாண்டுது....
அவனுக்கு அவள் கேட்ட எதுவுமே நினைவில் இல்லாதது போன்ற மரத்த நிலை. விழிகளை இறுக்கி மூடி ஒருமுறை யோசித்துவிட்டு, “பிளான்ல எந்த மாற்றமும் இல்லை எண்டால் ஒண்டும் தேவை இல்ல. எல்லாம் ஏற்கனவே ஏற்பாடு செய்தாச்சு...
தன்னைத் துரத்தும் ஏதிலிருந்தோ தப்பித்து ஓடும் நிலையில் இருந்தான், எல்லாளன். மனம், உடல், மூளை அனைத்தும் களைத்து இருந்தது. கொஞ்சமேனும் உறங்கி எழுந்தால் தான் தெளிவாகச் சிந்திக்க முடியும் போலிருந்தது. வீட...
“அதாவது, பிள்ளை மாதிரி வளர்த்த மனுசருக்காக்க சேர் பழிக்கு பழி வாங்க இதைச் செய்தீங்களோ? அந்தளவுக்கு நல்லவர்! அதுதான் அவே செத்ததும் ஊரைவிட்டு ஓடி ஒழிஞ்சீங்க போல.” என்று எள்ளலாகக் கேட்டவனையே பொருள் விளங்...
கதிரவனை அனுப்பிவிட்டு ஜீப்பிலேயே அமர்ந்திருந்தான், எல்லாளன். அஞ்சலி மூலம் அவன் அறிந்துகொண்டவை அனைத்தும் விடாத நிலநடுக்கங்களாக இன்னுமே, அவனைப்போட்டு உலுக்கிக்கொண்டு இருந்தன. இதுவரையில், சாகித்தியன், மா...
அதற்குமேல் அவன் அங்குத் தாமதிக்கவில்லை. அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் எதுவும் எப்படியும் மாறலாம். மாதவனையும் தூக்கி ஜீப்பில் போட்டுக்கொண்டு புறப்பட்டான். நேரம் அடுத்தநாள் காலை இரண்டை நோக்கி நகரத...
“இப்ப உன்ன நான் என்ன செய்யோணும்?” விசாரணை அறையில், தன் முன்னே அமர வைக்கப்பட்டு இருந்தவனிடமே கேட்டான், எல்லாளன். அவன் முகத்தில் மிகுந்த கடுமை. அடித்து நொறுக்கும் அளவுக்கான ஆத்திரத்தில் கை நரம்புகள் புட...
“உங்களிட்ட கடுமை காட்ட எனக்கு விருப்பம் இல்ல அம்மா. அதோட, அயலட்டையில தேவையில்லாம உங்களைக் காட்டிக் குடுக்க வேண்டாம் எண்டுதான் சாதாரண உடுப்பில வந்து விசாரிக்கிறம். உங்கட வீட்டுல ஆரோ ஒரு ஆளுக்குத்தான் இ...
இந்த இரண்டரை வருடங்களில் தனிமையைத் தனக்குப் பழக்கிக் கொண்டிருந்தான் எல்லாளன். ஆனாலும் சில நேரங்களில், அதிக வேலையினால் களைத்தோ மனம் சோர்ந்தோ வரும் நாட்களில் வீட்டின் அமைதியும் வெறுமையும் இன்னுமே, அவனைச...
