இப்படி இருக்கையில்தான் அவளின் இன்னொரு நண்பி அகிராவின் பின்னால் சுற்ற ஆரம்பித்தான் கிரி. அந்த நேரம் இவர்கள் கடைசிப் பரீட்சைகளை முடித்திருந்தனர். வீட்டில் சும்மா இருக்காமல் தையல் வகுப்பு, ஆங்கில வகுப்பு...
ஆரபி நல்ல அழகி. அந்த அழகுதான் அவன் கண்களில் முதலில் பட்டது. தவறாயன்று! ரசனையாக. அழகான மலரொன்று பூத்திருந்தால் கடக்கிற நேரமெல்லாம் அதை ரசித்துவிட்டுக் கடப்பது போன்று, அவளைக் கண்டால் அவன் பார்வை ஒருமுறை...
திரும்ப திரும்ப எதை முயற்சிக்கிறான் இவன்? பேசுவதை எல்லாம் பேசிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் காதல் வசனம் பேசுவானா? கையில் இருந்த பேடையும் பேனையையும் அவர்கள் முன்னால் இருந்த கடையின் மேசையில் வைத்துவிட்டு...
ஆரபி வீட்டில் திருமண வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன. அன்று அயலட்டைப் பெண்களுடன் சேர்ந்து பருத்தித்துரை வடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை வேலை செய்யக் கிருத்திகன் விட வேண்டுமே. ஆண்கள் எல்லோர...
“ஏய் சொறியடி!” என்றாள் உடைந்துவிட்ட குரலில். அப்போதுதான் தன் வார்த்தைகளை வினோதினியுமே உணர்ந்தாள். அதில், “ஏய் விடடி. நான் சும்மா சொன்னனான்.” என்று சமாளித்தாள். ஆனாலும் ஆரபியால் அதிலிருந்து வெளிவர முடி...
தற்போதைக்கு அதைப் பற்றிப் பேசாமல், “சரி விடு. உனக்காக ஆசையா சமைச்சு வச்சிருக்கிறன் வா. என்ர செல்லமெல்லா, உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி வச்சிருக்கிறனடி.” என்று அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத...
அடுத்த நாள் விடிந்ததில் இருந்தே ஆரபி இயல்பாக இல்லை. போகத்தான் வேண்டுமா என்பதிலேயே நின்றது அவள் மனது. செய்கிற வேலைகளில் கூடக் கவனம் செலுத்த முடியவில்லை. “என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று அ...
இதில் என்ன கொடுமை என்றால் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிதலையும், நற்பண்புகளை வளர்த்தலையும் முதன்மையாகக் கொண்ட சாரணியர் இயக்கத்திற்கு இவன் தலைவன். பல நேரங்களில் அவளுக்குத் தலையைக் கொண்டுபோய்ச் சுவரில் நங்...
வீட்டு வாசலுக்கு வந்ததும் வீட்டுக்குள் பைக்கை விடாமல் கேட் வாசலிலேயே நிறுத்திவிட்டுத் தங்கையைத் திரும்பிப் பார்த்தான் ஆனந்தன். இறங்கச் சொல்கிறான் போலும் என்று எண்ணி அவள் இறங்க, “நீ ஏன் அவரோட கதைக்கேல்...
இந்தப் பயணம் இத்தனை காலமும் அவள் செய்த சாதாரணப் பயணங்கள்போல் இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை. தவிர்க்கவே முடியாத சந்திப்புகள் எல்லாம் நிகழும். அதைத் தடுக்கவும் முடியாது. எதிர்கொள்ள வேண்டும். எதிர்க...
