…………………….. வவுனியாவுக்குப் புறப்பட வேண்டும். இப்போதே புறப்பட்டால் தான் அங்கே சரியான நேரத்திற்கு நிற்க முடியும். ஆனாலும், அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல், தலையைக் கைகளால் தாங்கியபடி கட்டிலில் அமர்ந்திரு...
அடுத்த நாளின் அதிகாலைப் பொழுது அழகாகப் புலர்ந்திருந்தது. தன் முன் அமர்ந்திருந்த தன் இரு பிள்ளைகளையும் பார்த்தார் இளந்திரையன். அவர்களோடு பேசுவதற்காக அவர்தான் அலுவலக அறைக்கு அழைத்திருந்தார். அகரன் வேலைக...
“டேய்! இது உனக்கு வலிக்கும் எண்டு எனக்குத் தெரியும். அதுதான்டா உன்னோட இதைப்பற்றி நான் கதைக்கேல்ல. கதைங்க அண்ணா, அவரிட்டச் சொல்லுங்க, அப்பதான் ஆதினியக் கொஞ்சமாவது மாத்தலாம் எண்டுதான் அண்டைக்கு உன்ர வீட...
எல்லாளனுக்குக் காவல் நிலையத்துக்குப் போகவேண்டும். அந்த மாணவர்களை விசாரிக்க வேண்டும். இந்தத் தனியார் கல்வி நிறுவனத்தையும்(டியூசன் செண்டர்) கண்காணிக்க வேண்டும். அஜய் பற்றிய விசயம் வேறு எந்த முன்னேற்றமும...
“அந்தளவுக்கென்ன என்ர தங்கச்சி..” என்று சீற ஆரம்பித்தவன் அதையடக்கி, “ஆ!” என்று கத்தியபடி தன் தொடையிலேயே ஓங்கிக் குத்தினான். “ஐயோ அகரன்! என்ன செய்றீங்க?” பயந்து பதறினாள் சியாமளா. “ஆக, நீ அவளைப்பற்றித் த...
அந்த வீடு, மழையடித்து ஓய்ந்ததுபோல் ஓய்ந்துபோயிருந்தது. அகரனுக்குத் தந்தையை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. அருகில் நின்றவள் மீது ஆத்திரமும் சினமும் பொங்கிற்று. அதைக் காட்ட வழியற்று இறுகிப்போய் நின்ற...
கத்தி முடிக்க முதலே அவளின் கன்னத்தில் பளார் என்று இறங்கியது அகரனின் கரம். அப்படியே சுழன்று சோபாவில் விழுந்தாள். கண்களில் பொறிப் பறந்தது. நம்பமுடியாத அதிர்ச்சியோடு தமையனைப் பார்த்தாள். “எல்லாத்துக்கும்...
சியாமளா தந்த தேநீரைப் பருகிய பிறகுதான் தன் கைப்பேசியைப் பார்த்தான் அகரன். அதிலிருந்த ஆதினியின் குறுந்தகவலைக் கண்டு அவன் உதட்டினில் சின்னச் சிரிப்பு. “உன்ர ஆள் பிஸியாம் மச்சி. அளவு மோதிரம் வச்சிட்டுப் ...
“நான் தான் அறிவில்லாம வாயை மூடிக்கொண்டு இருந்திட்டன். எனக்காக எண்டு ஏன் அண்ணா நீங்க ஓம் எண்டு சொன்னீங்க? விருப்பம் இல்லை எண்டு சொல்லியிருக்கலாம். மாமா பிழையா நினைச்சிருக்க மாட்டார்.” மனம் தாங்காமல் மீ...
வீட்டுக்குச் சென்று, உடை மாற்றிக்கொண்டு, சியாமளாவையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான் எல்லாளன். இருவருக்கிடையிலும் மிகுந்த அமைதி. சியாமளா தமையனின் முகத்தை முகத்தைப் பார்த்தாள். அவன் அதிகம் பேசுகிறவன் அல...

