அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் அவளை சமாதானப் படுத்த எண்ணி அறைக்குள் சென்றவனின் நடை, கைகளால் முகத்தை மூடியபடி அழுகையில் உடல் குலுங்கியவளைக் கண்டதும் ஒருகணம் நின்றது. அடுத்த கணமே இரண்...
“அதை நீங்கள் எப்போதே செய்துவிட்டீர்கள் அண்ணா. அங்கே இருக்கிற காணி நிலபுலன்களே போதும் அம்மாவும் அப்பாவும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ. என்ன, அவர்களுக்கு வேலை செய்து வாழ முடியாது. சொகுசாக வாழ்ந்து பழகி...
சேகரனும் கீதனும் பேச்சில் ஆழ்ந்துவிட, மேலே தங்கை வீட்டுக்கு மகளோடு சென்றாள் கவிதா. அப்போதுதான் குளித்துவிட்டு வந்த பவித்ரா, “வாக்கா. நான் கீழே வர நினைக்க நீ மேலே வந்துவிட்டாய்.” என்று ஈரக் கூந்...
பின்னே, இந்த மித்ராவும் சத்யனும் ஒரு ஆட்களா என்கிற ஆத்திரத்திலும், அவர்களை மதித்து நான் நடப்பதா என்கிற அகங்காரத்திலும் சொல்லவில்லை என்றா சொல்ல முடியும்? “என்ன எதிர்பாராத ஆச்சரியம்? எல்லோரும் வே...
அடுத்தநாள் காலை சமையலறையில் வேக வேகமாக சுழன்று கொண்டிருந்தாள் மித்ரா. கண்களோ கையில் கட்டியிருந்த மணிக்கூட்டுக்கே ஓடியது. ‘ஒன்பது மணிக்கு முதலே பைலை கொடுக்கவேண்டுமே..’ அப்போது, “மித்து!” ...
அவன் வார்த்தைகளில் தெரிந்த அன்பை தாண்டிக்கொண்டு அவன் முகத்தில் தெரிந்த கோபமே மித்ராவை வேகமாகத் தாக்கியது. ஏற்கனவே அவனின் உக்கிரத்துக்கு அகப்பட்டு உருக்குலைந்தவள் இல்லையா! தேகமெல்லாம் நடுங்க, அச்சத்தில...
அன்று வேலை முடிந்து வந்த கீர்த்தனனின் விழிகள் மனைவியை தேடின. எப்போதும் கதவு திறக்கும் ஒலி கேட்டு வராந்தாவுக்கு வருகிறவளை காணவில்லை என்றதும், “மித்ரா!” என்று அழைத்தான். பதிலில்லை! ‘எங்கே ...
காரணமே தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக அவன் இப்படித்தான் இருக்கிறான். சும்மா சும்மா சிரிக்கிறான். எந்த நேரம் என்றில்லாமல் பவித்ரா மனக்கண்ணுக்குள் வந்துநின்று முறைக்கிறாள். மனதிலோ மயிலிறகால் வருடியத...
காதுக்குள் நுழைந்த இன்னிசை உயிரை மீட்டுத் தர, யார் என்று அறிய முதலே ‘அவன்தான் அவனேதான்’ என்று உள்ளம் அடித்துச் சொல்ல, உடலில் அலையலையாய் பரவசம் பொங்கிற்று! துவண்டு மடியப்போன உணர்வுகள் துள்ளி எழும்பியது...
தானும் சற்று அளவுக்கு அதிகமாக பேசிவிட்டோம் என்று உணர்ந்தானோ என்னவோ, “பொய்யை சொல்லாமல் எழும்பி வா..” என்று தணிந்தே போனான் சத்யன். அதற்குமேலும் வீம்பு பிடிக்க மனமற்று, அவனைச் சாப்பிட வைக்கவும் ஒர...
