“தேங்க்ஸ் அண்ணா. சும்மா ஒரு ஐடியாதான் இருந்தது. நீங்க முடிவே செய்ய வச்சிட்டிங்க. இனி வேலையில இறங்க வேண்டியதுதான்.” என்றான் உற்சாகமாக. “போடா டேய்! போய் வேலையப் பாரு. வந்திட்டான் தேங்க்ஸ் சொல்லிக்கொண்டு...
நாட்கள் கடுகி விரைய ஆரம்பித்திருந்தன. மோகனன் ராதா திருமணப் பேச்சு ஆரம்பித்த வேகத்திலேயே நின்றுபோனது. பிரமிளா மூலம் அனைத்தையும் அறிந்துகொண்டிருந்த கௌசிகன், இனி வேறு பெண்ணைப் பாருங்கள், ராதாவைத் தொந்தரவ...
“உங்களுக்கும் சேத்து நானே போடுறன். நீங்க இஞ்சால வாங்கோ.” என்றவன், தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு, கோப்பைகளை எடுத்து வைத்துத் தேநீரை ஆற்றும் அழகைச் சற்றுநேரம் ரசித்துப் பார்த்தார். “அப்பிடி என்னம்மா பா...
நேரம் இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. ராஜநாயகமும் செல்வராணியும் வீடு வந்து, உடைமாற்றி, உடல் கழுவி கட்டிலில் சரிந்தபோது மிகவுமே களைத்துப்போயிருந்தனர். இருவருமே வயது வந்தவர்கள்தான். அதற்கென்று வயதானவர...
பிரமிளாவும் நொடிநேரம் பதறித்தான் போனாள். ஆனால், மோகனனைத் தடுக்கச் செல்வராணியின் கோபத்தால் மாத்திரமே முடியும் என்பதில் அமைதியாக நின்றாள். “அம்மாக்கு என்ன? இல்ல தெரியாமத்தான் கேக்கிறன், என்ன நினைச்சுக்க...
ராதாவின் மறுப்பு மோகனனைக் கோபம்கொள்ள வைத்தது மெய். அவள் பிரயோகித்த வார்த்தைகளும், அதனை வெளியிட்ட தொனியும் சினம்கொள்ள வைத்ததும் மெய்தான். ஆனால், சீண்டவில்லை. அவனை அறவே வெறுக்கிறாள் என்பதை அறிந்தே இருந்...
வயிற்றை நிரப்பியபடி நண்பன் ஒருவனைச் சந்திக்க மட்டக்களப்புக்குச் சென்றுவிட்டு ஒரு பத்து நாட்களுக்கு அங்கேயே தங்கப்போவதாகத் தெரிவித்தான் மோகனன். “விளையாடுறியா நீ? அதெல்லாம் சரிவராது!” என்று உடனேயே மறுத்...
நேற்றைய இரவின் தடுமாற்றம் மோகனனை நிம்மதியாக உறங்கவிடவில்லை. அதனாலோ என்னவோ அதிகாலையிலேயே விழிப்பும் வந்திருந்தது. எழுந்து, ட்ரெயினிங் செட்டை மாட்டிக்கொண்டு வீதிக்கு இறங்கினான். கவிழ்ந்திருந்த இருளை விர...
கௌசிகனின் முறுவல் விரிந்தது. “கொஞ்ச நாள் போகச் சேர்ந்திடுவான். விட்டுப்பிடி.” என்றுவிட்டு, “சரி, நீ போய்ப் படு! நீதான் என்னைவிட வேலை பாத்துக் களைச்சுப்போனாய்.” என்றபடி மாடியேறினான். அவன் மனத்துக்குள்,...
செல்வராணிக்குத் தன்னிலை மீள்வதற்குச் சற்று நேரம் பிடித்தது. கண்முன்னே சிதறிக் கிடந்த அவனின் கைப்பேசி வேறு கண்களைக் கலங்க வைத்தது. பதட்டத்தில், பிரச்சனைகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்கிற பயத்தில் அவச...

