Home / Rerun Novels / அழகென்ற சொல்லுக்கு அவளே

அழகென்ற சொல்லுக்கு அவளே

சுவாதி வீட்டுக்கு வந்த கொஞ்ச நாள்களில் மனமே இல்லாமல் மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டான் மிதுன். சுவாதி மகளோடு தன் பெற்றவர்கள் வீட்டில் இருந்துகொண்டாள். மூன்று மாதங்கள் கழிந்தபிறகு சுவாதி குழந்தையோட...

இளகி மலர்ந்து சிரித்த அந்த முகத்தை ரசித்துவிட்டு, “என்ர மனுசி சும்மாவே வடிவு. இப்ப அம்மாவாகி இன்னும் மின்னுறாள்.” என்றான் அவள் இதழ்களில் ஆழ்ந்து முத்தமிட்டு. இளவஞ்சியின் முகமும் கனிந்து சிரித்தது. “அங...

“ஏன் அந்தளவுக்கு என்ன முடமாகிப்போனாவோ? நல்லாத்தானே இருக்கிறா. சும்மா ஓடிப்போய் ஆஸ்பத்திரில படுத்துப்போட்டு வந்து நடிச்சா சரியா?” என்றதும் சட்டென்று கண்ணீர் பூத்துவிட்டது சந்திரமதிக்கு. அவரா நடிப்பவர்?...

கணவனின் துரோகம் ஜானகியை முற்றிலுமாக அடித்து வீழ்த்தியது உண்மை. வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் கூடப்பிறந்த தமையனை, அவர் மனைவியை, பெற்ற மகனை, மருமக்களை என்று யார் முகத்தையும் அவரால் நிமிர்ந்து பார்க்...

வல்லியாறு என்கிற பூர்வீகப் பெயர் கொண்ட ஆற்றினை, தொண்டைமான் என்கிற அரசன் பெருங்கடலுடன் இணைத்தான் என்றும், அதனால் ஒரு காலத்தில் மணலூர் என்று அழைக்கப்பட்ட இடம் தொண்டைமானாறு என்று பெயர்பெற்றதாகவும் வரலாறு...

சற்று நேரத்தில் பாத் ரோப் அணிந்து வெளியே வந்தவளைத் தன்னிடம் கொண்டு வந்த நிலன், அதன் பிறகு நைட்டி அணியவேண்டிய அவசியத்தை அவளுக்குக் கொடுக்கவேயில்லை. தெரிந்த மனைவிதான். அறிந்த சுகம்தான். ஆனாலும் ஆசைக்கு ...

நிலனின் அறையை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் இளவஞ்சி. அந்தளவில் முன்னர் மிதுனின் அறையாக இருந்த பக்கத்துக்கு அறைக்கும் இவன் அறைக்கும் நடுவில் ஒரு கதவை வைத்து, அந்த அறையைக் குழந்தைகளுக்கு ஏற்ற ...

வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து விலகி, அணிந்திருந்த சேலையைச் சரி செய்துகொண்டு, “மாமாவை ஒருக்கா கூட்டிக்கொண்டு வாங்க நிலன்.” என்றாள் அவனிடம். அவளைக் கேள்வியாகப் பார்த்தாலும் அங்கே ஜானகியும் இருப்பதில் ...

உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டாள் இளவஞ்சி. நிலனுக்கு அவளை அனுப்ப மனமே இல்லை. தன்னுடனேயே வைத்திருக்க வேண்டும் ஆசைப்பட்டான். அதற்கு வழியில்லை என்று பார்த்தால் அவளோடு போகவும் முடியாது. அன்றைய நாள் முழுக...

சந்திரமதி அருகில் அவளுக்கும் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டான் நிலன். அவள் அமர்ந்ததும் அவளருகில் தானும் அமர்ந்துகொண்டு, “தொடங்கலாம் அப்பப்பா.” என்றான் நிலன். சக்திவேலரால் தொடங்கவே முடியவில்லை. இளவஞ்சிய...

123...9
error: Alert: Content selection is disabled!!