Home / Rerun Novels / அழகென்ற சொல்லுக்கு அவளே

அழகென்ற சொல்லுக்கு அவளே

இந்த ஒரு மாதத்தில் ஓரளவுக்குத் தேறியிருந்தார் பாலகுமாரன். இப்போதும் அவரைப் பார்த்துவிட்டால் ஏனடா இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று நினைக்கிற அளவில் வார்த்தைகளை விசமாக வீசிவிடுவார் ஜானகி. அன்றைய நாள் ம...

ஆச்சரியமும் வார்த்தைகளில் வடிக்க முடியா அற்புத உணர்வுமாக அவளைப் பார்த்தான். அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. இப்படி வெட்கப்பட வைக்கிறானே என்கிற அவஸ்தையுடன், “நிலன்!” என்றாள் தன் இரு கரங்களால...

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியே போயிற்று. கணவன் மனைவி இருவருக்குமே மிகக் கடினமான நாள்கள் அவை. இடையில் வந்து போவேன் என்று அன்னையிடம் சொன்ன நிலன் வரவில்லை. வந்தால் இளவஞ்சியைப் பாராமல் தன்னால் இருக்க முடியாத...

ஒழுங்கான உறக்கமில்லாமலேயே அடுத்த நாளும் விடிந்தது. நல்ல கணவனாகக் கொழும்பு சென்று சேர்ந்துவிட்டதைத் தெரிவித்திருந்த நிலன், “நீ ஓகேயா?” என்றும் கேட்டிருந்தான். அவளுக்கு எழுந்து தயாராவதற்கே உடலில் தெம்பி...

இன்னுமே சோகத்துடன் அமர்ந்திருந்த சந்திரமதியைக் கவனித்துவிட்டு, “விடு மதி. தம்பியாவது நிம்மதியா இருக்கட்டும். நானும் எல்லாத்தையும் சமாளிச்சுப் போவம் எண்டுதான் நினைச்சன். அது நடக்காது போல இருக்கு. இஞ்ச ...

“கீர்த்திக்கு ஏன்?” தட்டுத்தடுமாறிக் கேட்டார் சந்திரமதி. அப்படி அவளுக்கும் ஒரு பங்கு தரவேண்டிய அவசியம் இளவஞ்சிக்கு இல்லையே. “நானும் கேட்டனான். எனக்குத் தந்திட்டு அவளுக்கு ஒண்டும் குடுக்காம விட்டா அவள்...

வைத்தியசாலையில் இருந்த மூவரும் அடுத்த வாரத்தில் ஒவ்வொருவராக வீடு திரும்பினர். சந்திரமதிக்கு இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதாகச் சொல்லி, அவர் இனி எடுக்க வேண்டிய உணவுமுறை, தற்போதைக்குத...

பார்த்தவளுக்குச் சட்டென்று விழிகள் பனித்துப்போயின. குழந்தை என்று தெரிந்தும் ஒன்றும் சொல்லவில்லையே, தன் சந்தோசத்தைக் கூடப் பகிரவில்லையே என்று இரவிரவாகப் பரிதவித்துக்கொண்டிருந்தவளாயிற்றே. வீம்புக்கேனும்...

சீனாவில் இருந்த நாள்களில் கணவனிடம் சொல்லாமல் வந்தது, அவனிடமிருந்து விலகி நிற்பது, அவன் கோபம், அவள் செய்துவிட்டு வந்த காரியம் என்று ஒருவித அழுத்தத்தில்தான் இருந்தாள் இளவஞ்சி. அதில் தன் மாதவிடாய் குறித்...

கொஞ்சம் திகைத்துப்போனாள். அவள் மொத்தமாக விடுதலை தருகிறேன் என்று சொன்னபிறகும் அறை வரை வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. கீழே தந்தையோடு பேசிவிட்டுப் புறப்பட்டுவிடுவான் என்றுதான் நினைத்திருந்தாள். கிட்டத...

1234...9
error: Alert: Content selection is disabled!!