அத்தியாயம் 31 சின்னதாய் ஒன்று என்றாலே கத்தி, வீட்டை இரண்டாக்கி, மற்றவர்களைப் பேசவிடாமல் செய்து, தனக்கு நடக்கவேண்டியதை நடத்திக்கொள்வதுதான் ஜானகியின் இயல்பு. அதே ஜானகி மூச்சு விடக்கூட முடியாத அளவில் இடி...
நொடியில் உங்கள் கணவர்தான் அவள் தந்தை என்று அவனால் சொல்லியிருக்க முடியும். அது அதோடு மட்டுமே நிற்காதே. நடந்து முடிந்த அனைத்தையும் தோண்டித் துருவும் நிலை வரும். வீடு இன்னும் நரகமாகும். இதற்கே இந்த ஆட்டம...
அத்தியாயம் 30 மிதுனுக்கு அன்று தன் திருமணத்தைத் தடுத்து, சுவாதியைக் கூட்டிக்கொண்டு வந்தவள் மீது ஆத்திரமும் எரிச்சலும்தான் இருந்தன. ஆனால், அன்று அவள் அவர்கள் வீட்டுப் பிள்ளை இல்லையாம் என்று அறிந்தது பெ...
தன் தமையன் அப்படியெல்லாம் நினைப்பானா, நடப்பானா என்று அவர் தங்கை யோசிக்கவே இல்லையே. ஜானகியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் தனக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் வாங்கித் தராமல் எல்லோரும் அமைதியாக...
அத்தியாயம் 29 முதலில் நிலன் இதைப் பெரிதாக நினைக்கவே இல்லை. நியாயமாக அவளுக்குச் சேரவேண்டிய நிலத்தை அவள் பெயருக்கு மாற்றுவதற்கே அவ்வளவு யோசித்தவள் அவள். அப்படியிருக்க பாலகுமாரனின் சொத்தின் மீதா ஆசைப்படு...
அதைச் சொல்கையில் இயல்பாய் அவள் என்று அவன் சொன்னதா, இல்லை ஏதோ நெருங்கிப் பழகிய மனிதரைக் குறித்து பேசுகையில் தெரியும் நெருக்கம் அவன் பேச்சில் தெரிந்ததா, இல்லை இதற்காகவே காத்துக்கொண்டிருந்தவருக்கு அப்படி...
ஊருக்குள் பாயும் வெள்ளம் எங்குப் போகலாம், எங்குப் போகக் கூடாது என்று கேட்டுக்கொண்டா பாய்கிறது? அது போலத்தானே காதலும். பாலகுமாரனுக்கும் அதுதான் நடந்தது. மாமனின் தயவில்தான் வாழ்க்கை. ஜானகியைத்தான் கட்டி...
இன்னொரு பக்கம் கண்ணாடி ஷெல்புகளில் லாப்டாப்புகள், டாப்லெட்ஸ் நிறைந்து வழிந்தன. கடையின் நட்ட நடுவில் உயரமான கண்ணாடி பெட்டகத்துக்குள், ‘ஐ-பாட், ஐ-பொட், ஐ-மேக், மேக்புக், ஐ-போன்’ என்று ஆப்பிள் நிறுவனத்து...
அன்று அவர்களின் ட்ரெஸ் கோட் சுடிதார். தலைக்கு சிவப்பு ரோஜாவோடு சின்னதாய் எவர்கிறீன் இலை ஒன்று. எல்லோருக்கும் தனித்தனியாக ரோஜாக்களை வெட்டி எடுக்கும்போதே, இந்திராணி கடிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார். மல்லி...
வீட்டுக்கு வரும்போது வாடி வதங்கிப்போய் வந்தாள் கவின்நிலா. “என்னம்மா? ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தார் அன்னை மேகலா. “லைட்டா தலை வலிக்குதம்மா.” சோர்வுடன் அமர்ந்தவளை தன் மடியில் ஏந்திக்கொண்...

