Home / Rerun Novels / அழகென்ற சொல்லுக்கு அவளே

அழகென்ற சொல்லுக்கு அவளே

இன்னொரு பக்கம் கண்ணாடி ஷெல்புகளில் லாப்டாப்புகள், டாப்லெட்ஸ் நிறைந்து வழிந்தன. கடையின் நட்ட நடுவில் உயரமான கண்ணாடி பெட்டகத்துக்குள், ‘ஐ-பாட், ஐ-பொட், ஐ-மேக், மேக்புக், ஐ-போன்’ என்று ஆப்பிள் நிறுவனத்து...

அன்று அவர்களின் ட்ரெஸ் கோட் சுடிதார். தலைக்கு சிவப்பு ரோஜாவோடு சின்னதாய் எவர்கிறீன் இலை ஒன்று. எல்லோருக்கும் தனித்தனியாக ரோஜாக்களை வெட்டி எடுக்கும்போதே, இந்திராணி கடிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார். மல்லி...

வீட்டுக்கு வரும்போது வாடி வதங்கிப்போய் வந்தாள் கவின்நிலா. “என்னம்மா? ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தார் அன்னை மேகலா. “லைட்டா தலை வலிக்குதம்மா.” சோர்வுடன் அமர்ந்தவளை தன் மடியில் ஏந்திக்கொண்...

அவன் அவரின் பாசமான மருமகன்தான். அதற்காகச் சொத்தை விட்டுக்கொடுக்க முடியுமா என்ன? அவர் மகனுக்கும் அதில் பாதிப் பங்கு இருப்பதாகவே எண்ணினார். நிலனோடு பேசி, அவனை இளவஞ்சியிடம் பேச வைத்து, தையல்நாயகியில் பாத...

இளவஞ்சி போய் மூன்று வாரங்களாகிப் போயின. நிலன் தினமும் அவள் நலன் விசாரித்துக்கொள்வான். இரவில் வீடியோ கோலில் பேசுவான். இரண்டுமே கிட்டத்தட்ட உத்தியோக பூர்வப் பேச்சுப் போலவே இருக்கும். அதைத் தாண்டிக் கணவன...

இங்கே நிலன் அதிர்ச்சி என்கிற சொல்லையும் தாண்டிய ஒரு நிலையில் இருந்தான். மனம் மிக ஆழமாய் அடி வங்கிற்று. தன்னிடம் சொல்லாமல் தன்னிடம் விடைபெறாமல் அதுவும் ஒன்றரை மாதத்திற்கு போக முடிந்திருக்கிறதே. அதுவும்...

தொழிலில் எப்போதுமே அடிமட்ட வேலையிலிருந்து அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்பார் தையல்நாயகி. குறைந்தபட்சமாக அது பற்றிய தெளிவான அறிவாவது இருக்க வேண்டும் என்பார். அப்போதுதான் அனைத்தும் நம் கட்டுப்பாட்...

அன்றைக்கும் அவன் சக்திவேலை விட்டு வெளியில் வருகையில் இரவு பத்தைத் தாண்டியிருந்தது. வீட்டுக்குப் போக மனமில்லை. நேராக இளவஞ்சி வீட்டுக்கே வந்தான். அங்கே அவன் எதிர்பார்த்ததுபோல் அவளின் பால்கனி கூடைக்குள்த...

ரெயின்கோர்ட் தயாரிப்பிற்கு முத்துமாணிக்கம் கார்மெண்ட்ஸை நம்பியிருந்தாள் இளவஞ்சி. அது இல்லை என்றானதும் இங்கேயே அதற்கென்று ஒரு தனிப்பிரிவினை அமைப்பதற்கான திட்டத்தினை அப்போதே தீட்டியிருந்தாள். கூடவே முத்...

கணவன் இந்தளவில் தன்னைத் தண்டிப்பான் என்று இளவஞ்சி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் பேசியது தவறுதான். அதுவும் இறுகிப்போய் இருந்தவளைத் தன் நேசத்தால் மட்டுமே ஆராதித்த அவனைப் பார்த்து அவள் அப்படிச் சொல்...

123456...9
error: Alert: Content selection is disabled!!