இத்தனைக்கு மத்தியிலும் புத்திசாலித்தனமாக யோசித்து, ஊருக்குள் செய்தி கசிய முதல், வாசவியின் கழுத்தில் தாலிச்செயின் போல் ஒன்றைப் போட்டு, திருகோணமலையில் இருக்கும் தங்கை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந...
என் அன்புக் கண்மணிக்கு இந்த அப்பம்மாவின் அன்பும் ஆசியும் என்று ஆரம்பித்திருந்த அந்த வரிகளிலேயே இளவஞ்சிக்குக் கண்களில் கண்ணீர் மணிகள் திரள ஆரம்பித்தன. அவள் குழந்தையாக மாறுமிடம் அந்தத் தையல் இல்லையா! என...
அதுதான் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கிறது. நிச்சயம் இதைச் சும்மா விடமாட்டாள் என்று விளங்க, அவள் அங்கே வந்தால் தன்னிடம் தெரிவிக்கும்படி சொன்னான். கூடவே சக்திவேலரை அழைத்துக்கொண்டு அப்போதே அங்கிருந்த...
பார்வையைக் கொஞ்சமும் அசைக்காது அவனையே பார்த்தாள் இளவஞ்சி. அன்றும் இப்படித்தான். அவன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் பார்வையாலேயே அவனை அடக்கியிருந்தாள். இன்றும் அதையே அவள் செய்ய, “திமிர் பிடிச்சவளே, கொஞ்...
ஒரு நெடிய மூச்சடன் போய் மெஷினில் இரண்டு கோப்பிகளை வார்த்துக்கொண்டு வந்து ஒன்றை அவளிடம் கொடுத்தான். “மெஷின்தான் போட்டது. நம்பிக் குடி!” என்றதற்கு ஒன்றும் சொல்லாமல் வாங்கிப் பருகினாள். அவனுக்கு வேலைகள் ...
மலர்கள் இல்லத்திற்குத் தானே நேரில் சென்று, தன்னை இளவஞ்சியின் கணவன் என்று அறிமுகப்படுத்தி, அந்தப் பிள்ளைகளைத் தானே பொறுப்பெடுத்துக்கொள்வதாகச் சொன்னான் நிலன். சரஸ்வதி அம்மாவிற்கு என்ன சொல்வது என்று தெரி...
இப்போது கோபம், ஆதங்கம் எல்லாம் ஒரு நிலைக்கு வந்திருக்க, மனம் திரும்பவும் அவளுக்காய் யோசிக்க ஆரம்பித்தது. திரும்பி அவளைப் பார்த்தான். யன்னலின் புறம் பார்வையைப் பிடிவாதமாகத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந...
எடுத்த முடிவுகளில் நிலைத்து நிற்கிறவள்தான் இளவஞ்சி. இந்தமுறை அப்படி இருக்க முடியவில்லை. தையல்நாயகியைக் கொடுத்தது தவறோ என்கிற கேள்வி இடையறாது அவளைப் போட்டுத் தின்றுகொண்டேயிருந்தது. என்னதான் அவர்கள் சொத...
அவனுக்கும் மிதுனுக்கும் அடுத்தடுத்த அறைகள்தான். அதனால் அவர்கள் இருவருக்கும் நடுவில் தடுப்பு இல்லாத நீண்ட பால்கனிதான் ஆரம்பத்தில் போடப்பட்டிருந்தது. ஆட்டம் பாட்டம் என்று நடுச்சாசமத்திலும் தன் பக்க பால்...
கம்பீரம் குறையாமல் தொழிற்சாலைக்குச் சென்று, தனக்கும் சுவாதிக்கும் திருமணமாகிவிட்டதை முறையாக அறிவித்து, பணியாளர்களின் வாழ்த்துகளை எல்லாம் ஒட்டவைத்த ஒற்றை முறுவலோடு ஏற்று, இனிமேல் சுவாதிதான் தன் கணவனோடு...

