Home / Rerun Novels / அழகென்ற சொல்லுக்கு அவளே

அழகென்ற சொல்லுக்கு அவளே

“அண்…ணி.” கீர்த்தனாவிற்கு அந்த ஒற்றை வார்த்தையே தந்தியடித்தது. “இப்ப உன்ர அண்ணா அங்க வருவார். அவரோட வெளிக்கிட்டு தையல்நாயகிக்கு வா!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். சிந்தை வேறு திசைக்குச் சென்றுவி...

இருவருமே நாள் முழுக்க அவரவர் வேலைகளிலேயே மூழ்கிப் போகிறவர்கள். இந்த இரவுகள் மட்டுமே அவர்களுக்குச் சொந்தமானவை. அந்த நேரத்தில் இப்படியான பேச்சுகளை முடிந்தவரையில் இருவருமே தவிர்த்துவிடுவர். அப்படி இன்றைக...

காலையில் விழித்ததும் ஜெயந்திக்கு மூத்த மகளின் நினைவுதான். மருமகன் வேறு வந்திருக்கிறானே. விறுவிறு என்று காலை உணவைத் தடல்புடலாகத் தயார் செய்தார். கணவருக்குத் தேநீர் கொண்டுபோகையில் அவர் பார்வை அவரையும் ம...

அவன் குளிக்கச் சென்றுவிட கீழே இறங்கி வந்து சமையற்கட்டை ஆராய்ந்தாள். இரவு ஜெயந்தி செய்த பிட்டும் கோழிக்கறியும் இருந்தன. அவனுக்குப் பிட்டுக்கு நல்லெண்ணையில் பொரிக்கும் முட்டை பிடிக்கும் என்று அவர்களின் ...

நிலனுக்கு வேலைகள் முடியவே இரவு பத்தைத் தாண்டியிருந்தது. வீட்டுக்கு வந்தால் இளவஞ்சி இல்லை. இதை ஓரளவுக்கு எதிர்பார்த்துத்தான் இருந்தான். கூடவே அவளின் இன்றைய மனநிலைக்கு இங்கு வராமல் இருப்பதே சரி என்றும் ...

வேலை முடிந்து வந்த மகளைக் கண்டு முகம் மலர்ந்தாலும் கணவன் வீட்டுக்குப் போகாமல் இங்கு வந்திருக்கிறாளே என்று உள்ளூரகக் கவலையானார் குணாளன். அதைக் கேட்கவும் தயங்கினார். நிரந்தரமாக இங்கேயே இருக்கப்போகிறேன் ...

“என்னடா நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க எல்லாரும்? எல்லாத்தையும் நீங்களே நடத்தி முடிச்சுப்போட்டுத்தான் வந்து சொல்லுவீங்களா? அவளுக்குத்தான் எல்லாம் எண்டா அந்த வீட்டில போய்ப் பொம்பிளை எடுத்த என்ர மகன்ர நி...

அவன் பாலகுமாரனின் அலுவலக அறையை விட்டு வெளியில் வந்த அதே நேரத்தில் சக்திவேலர் ஆத்திரமும் அவசரமுமாக அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார். அந்தத் தள்ளாத வயதிலும் அவருக்கு உதவிக்கென்று இருந்தவரின் கையைக் கூட உ...

இன்றும் அப்படி ஏதாவது செய்வார் என்றால் நிச்சயம் அவனால் பொறுமையாக இருக்க முடியாது. பிறகு பேசலாம் என்று தள்ளிப்போடும் நிலையிலும் இல்லை. அவன் அங்கே சென்றபோது பிரபாகரன்தான் இவனை எதிர்கொண்டார். “தம்பி!” என...

கோபத்தின் உச்சியிலும் கொதிப்பிலும் இருக்கிறவளை ஆற்றுப்படுத்தும் நோக்குடன்தான் அப்படிச் சொன்னான் நிலன். தன் வீட்டினரை அவளிடமிருந்து காக்கும் எண்ணத்துடனோ, அவர்களுக்காக நிற்கும் நோக்குடனோ சொல்லவில்லை. இன...

1...34567...9
error: Alert: Content selection is disabled!!