“வஞ்சி!” என்ற அவன் அழுத்தமான அழைப்பில் சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தாள். “ஏன் இப்பிடி எல்லாரிட்ட இருந்தும் ஒதுங்கி நிக்கிறாய்? இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடியே இருக்கலாம் எண்டு நினைக்கிறாய்? உன...
அவள் சம்மதித்துவிட்டதை அறிந்து அதற்கும் குதித்தார் ஜானகி. இதுதான் அவள் திட்டம், இனிச் சக்திவேல் அழிந்துவிடும் என்று திட்டித் தீர்த்தார். சக்திவேலர் மட்டும் இன்னும் அமைதி காத்தார். என்னவோ அவர் ஏதோ ஒரு ...
கண்களில் கண்ணீர் திரள, “சத்தியமா எனக்குத் தெரியாதம்மா. நான் இந்த வீட்டுக்கு வந்த நேரம் நீ கைக்குழந்தை. கலியாணத்துக்கு முதல், ‘எனக்குப் பிறந்த பிள்ளை இல்லை. ஆனா இவா என்ர பிள்ளைதான்’ எண்டு சொல்லித்தான் ...
ஒளியால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சி போன்று உல்லாச வாழ்வின் மீது ஈர்ப்பும் மோகமும் கொண்ட ஒருத்தியாகத்தான் சுவாதி அதுவரை இருந்திருக்கிறாள். ஆனாலும் அன்னையும் தமக்கையும் சொல்லித் தந்து வளர்த்த நல் நெற...
விசாகன் எந்த செக்கியூரிட்டி நிறுவனத்திலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டானோ அந்த நிறுவனத்திற்குப் புகாரளித்து, அவன் வேலையைத் தாற்காலிகமாகப் பறித்திருந்தாள் இளவஞ்சி. அது மட்டுமல்லாது அவளின் தொழில் இரகசியங...
அது சக்திவேலரின் பெற்றோர் வாழ்ந்த வீடு என்று அங்கே தொங்கிக்கொண்டிருந்த புகைப்படங்களையும், அதில் தோற்றம், மறைவு என்று இருந்ததன் கீழ் இருந்த ஆண்டுகளையும் வைத்துக் கணித்தாள் இளவஞ்சி. அதே நேரம் நல்ல பராமர...
பெத்த மகனுக்கு ஒப்பாகப் பேணிய மருமகனின் எடுத்தெறிந்து பேச்சு ஜானகியை மிக ஆழமாகக் காயப்படுத்திற்று. கூடவே அசையாத மகனின் பிடிவாதமும், வைத்தியசாலையிலிருந்து வந்த பிறகும் பேயறைந்தவர் போல் இருந்த தகப்பனின்...
நிலன் வீட்டில் ஜானகியால் பெரும் பூகம்பமே வெடித்திருந்தது. ஆசையாசையாகப் பெற்று, பார்த்து பார்த்து வளர்த்த மகனுக்கு இவர்கள் போய்த் திருமணம் பேசிவிட்டு வருவார்களா என்று கொதித்தார். “பெத்தவள் நான் என்ன செ...
‘உங்கள நான் அப்பம்மா எண்டு சொல்லக் கூடாதோ? என்னை வளத்த அம்மா எண்டு சொல்லோணுமோ?’ சட்டென்று அவரைக் கடந்து சென்று, அவளின் அலுவலக அறைக்குள் நுழைந்து கைப்பையை வைத்துவிட்டு, தொழிற்சாலையினுள் விடுவிடு என்று ...
தன் வாழ் நாளில் எந்த நிலையில் அவளைப் பார்த்துவிடவே கூடாது என்று குணாளன் நினைத்திருந்தாரோ, அந்த நிலையில் பார்த்த மனிதர் துடித்துப்போனார். அவர் உள்ளத்தோடு சேர்ந்து உயிரும் அழுதது. தன்னோடு சேர்ந்து மண்ணோ...

