Home / Rerun Novels / அழகென்ற சொல்லுக்கு அவளே

அழகென்ற சொல்லுக்கு அவளே

எடுத்த முடிவுகளில் நிலைத்து நிற்கிறவள்தான் இளவஞ்சி. இந்தமுறை அப்படி இருக்க முடியவில்லை. தையல்நாயகியைக் கொடுத்தது தவறோ என்கிற கேள்வி இடையறாது அவளைப் போட்டுத் தின்றுகொண்டேயிருந்தது. என்னதான் அவர்கள் சொத...

அவனுக்கும் மிதுனுக்கும் அடுத்தடுத்த அறைகள்தான். அதனால் அவர்கள் இருவருக்கும் நடுவில் தடுப்பு இல்லாத நீண்ட பால்கனிதான் ஆரம்பத்தில் போடப்பட்டிருந்தது. ஆட்டம் பாட்டம் என்று நடுச்சாசமத்திலும் தன் பக்க பால்...

கம்பீரம் குறையாமல் தொழிற்சாலைக்குச் சென்று, தனக்கும் சுவாதிக்கும் திருமணமாகிவிட்டதை முறையாக அறிவித்து, பணியாளர்களின் வாழ்த்துகளை எல்லாம் ஒட்டவைத்த ஒற்றை முறுவலோடு ஏற்று, இனிமேல் சுவாதிதான் தன் கணவனோடு...

“வஞ்சி!” என்ற அவன் அழுத்தமான அழைப்பில் சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தாள். “ஏன் இப்பிடி எல்லாரிட்ட இருந்தும் ஒதுங்கி நிக்கிறாய்? இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடியே இருக்கலாம் எண்டு நினைக்கிறாய்? உன...

அவள் சம்மதித்துவிட்டதை அறிந்து அதற்கும் குதித்தார் ஜானகி. இதுதான் அவள் திட்டம், இனிச் சக்திவேல் அழிந்துவிடும் என்று திட்டித் தீர்த்தார். சக்திவேலர் மட்டும் இன்னும் அமைதி காத்தார். என்னவோ அவர் ஏதோ ஒரு ...

கண்களில் கண்ணீர் திரள, “சத்தியமா எனக்குத் தெரியாதம்மா. நான் இந்த வீட்டுக்கு வந்த நேரம் நீ கைக்குழந்தை. கலியாணத்துக்கு முதல், ‘எனக்குப் பிறந்த பிள்ளை இல்லை. ஆனா இவா என்ர பிள்ளைதான்’ எண்டு சொல்லித்தான் ...

ஒளியால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சி போன்று உல்லாச வாழ்வின் மீது ஈர்ப்பும் மோகமும் கொண்ட ஒருத்தியாகத்தான் சுவாதி அதுவரை இருந்திருக்கிறாள். ஆனாலும் அன்னையும் தமக்கையும் சொல்லித் தந்து வளர்த்த நல் நெற...

விசாகன் எந்த செக்கியூரிட்டி நிறுவனத்திலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டானோ அந்த நிறுவனத்திற்குப் புகாரளித்து, அவன் வேலையைத் தாற்காலிகமாகப் பறித்திருந்தாள் இளவஞ்சி. அது மட்டுமல்லாது அவளின் தொழில் இரகசியங...

அது சக்திவேலரின் பெற்றோர் வாழ்ந்த வீடு என்று அங்கே தொங்கிக்கொண்டிருந்த புகைப்படங்களையும், அதில் தோற்றம், மறைவு என்று இருந்ததன் கீழ் இருந்த ஆண்டுகளையும் வைத்துக் கணித்தாள் இளவஞ்சி. அதே நேரம் நல்ல பராமர...

பெத்த மகனுக்கு ஒப்பாகப் பேணிய மருமகனின் எடுத்தெறிந்து பேச்சு ஜானகியை மிக ஆழமாகக் காயப்படுத்திற்று. கூடவே அசையாத மகனின் பிடிவாதமும், வைத்தியசாலையிலிருந்து வந்த பிறகும் பேயறைந்தவர் போல் இருந்த தகப்பனின்...

1...56789
error: Alert: Content selection is disabled!!