“அம்மாச்சி இளவஞ்சி. தம்பி சொல்லுறது உண்மைதானம்மா. தொழிலுக்கும் இண்டைக்கு நடந்துக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இன்னுமே சொல்லப்போனா எங்கட வீட்டுப் பிள்ளையா இப்பிடியெல்லாம் நடந்தான் எண்டு நம்பேலாம இருக்கு...
இளவஞ்சியை நிலன் வீட்டினர் திருமணத்திற்கு கேட்டுவிட்டிருந்ததில் இருந்துதான் மிதுன் என்கிற பெயர் சுவாதிக்கு அறிமுகமானது. அதுவும் அவன் சுகவாசி, பெண்களோடு சுற்றுபவன், உல்லாசி என்றெல்லாம் காதில் விழுந்தபோத...
“என்ன?” அப்படி ஒரு விடயத்தை இம்மியளவும் எதிர்பாராதவள், தான் கேட்டதைத்தான் அவள் சொன்னாளா என்று குழம்பி அதிர்ந்தாள். “இஞ்ச ரெஜிஸ்ட்டர் ஒபீஸுக்கு வந்திருக்கிறன் அக்கா, ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய.” “என்ன சொல்லுற...
கடையின் திறப்பு விழா நாளில் பேரனின் நடவடிக்கை கொஞ்சமும் பிடிக்காமல் வீட்டில் வைத்து ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்தார் சக்திவேலர். பல்கலையில் வைத்துச் சொன்னதை மறந்துவிட்டான் என்கிற கோபத்தில், “போயும் போயும் ...
அவனும் தேடிவந்து பேச முயற்சிக்கவில்லை. விட்டது தொல்லை என்று நினைத்தது ஒரு காரணமென்றால், அவளை யார் என்று கேட்டுத் தெரிந்துகொண்ட சக்திவேல், அவள் பக்கம் திரும்பவே கூடாது என்று அவனிடம் கடுமையாக எச்சரித்து...
ஏனடா தேவை இல்லாத உத்தியோகம் பார்த்தோம் என்று யோசிக்க வைத்து, இனி இப்படியான வேலைகளைச் செய்யவே கூடாது என்கிற நிலைக்கு அவர்களைத் தள்ளுவதற்கு, அவளைத் தொடர்புகொண்டுவிட முடியாமல் தவிக்கும் இந்த இடைப்பட்ட நா...
அவன் அதிர்ந்து நிற்பது புறக்கண்ணில் விழுந்தாலும் அதைப் புறக்கணித்து மூன்றாவது மாடிக்கு ஏறினாள் இளவஞ்சி. ஒன்றுமே நடவாதது போன்ற அவனின் பேச்சும் நடத்தையும் அந்தளவில் அவளுக்குள் எரிச்சலை மூட்டியிருந்தன. அ...
“ஏனோ விசாகன்?” வேடிக்கையாகப் பேச்சுக்கொடுத்தாள். “மேம்!” என்று அவள் புறம் திரும்பியவனுக்கும் அவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டியும் திருமணப் பேச்சும் தெரியாமல் இல்லையே. அதை அவளிடம் வெளிப்படையாகச் சொ...
ஜெயந்திக்கு மூத்த மகள் மீது மிகுந்த கோபம். காரணம், திருமணம் குறித்து அவளிடம் பேசிப் பார்த்து அவரும் தோல்வியையே தழுவியிருந்தார். நிலன்தான் வேண்டாம், வேறு வரன்களைப் பார் என்று காட்டினாலும் மறுத்தால் எப்...
இந்தத் துறையில் இளவஞ்சிக்கான அனுபவம் என்பது பல வருடங்களைக் கொண்டது. தோள் கொடுக்கப் பெரிதாக யாரும் இல்லாமல், இத்தனை பெரிய ஆடைத் தொழிற்சாலையைத் தனியொருத்தியாகத் தாங்குகிறாள் என்றால் அது சும்மாவன்று. இப்...

