Home / Rerun Novels / அழகென்ற சொல்லுக்கு அவளே

அழகென்ற சொல்லுக்கு அவளே

“ஏனோ விசாகன்?” வேடிக்கையாகப் பேச்சுக்கொடுத்தாள். “மேம்!” என்று அவள் புறம் திரும்பியவனுக்கும் அவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டியும் திருமணப் பேச்சும் தெரியாமல் இல்லையே. அதை அவளிடம் வெளிப்படையாகச் சொ...

ஜெயந்திக்கு மூத்த மகள் மீது மிகுந்த கோபம். காரணம், திருமணம் குறித்து அவளிடம் பேசிப் பார்த்து அவரும் தோல்வியையே தழுவியிருந்தார். நிலன்தான் வேண்டாம், வேறு வரன்களைப் பார் என்று காட்டினாலும் மறுத்தால் எப்...

இந்தத் துறையில் இளவஞ்சிக்கான அனுபவம் என்பது பல வருடங்களைக் கொண்டது. தோள் கொடுக்கப் பெரிதாக யாரும் இல்லாமல், இத்தனை பெரிய ஆடைத் தொழிற்சாலையைத் தனியொருத்தியாகத் தாங்குகிறாள் என்றால் அது சும்மாவன்று. இப்...

“ஆனா ராஜேந்திரன் வேற சொன்னானேம்மா?” “சின்ன சின்ன சறுக்கல் வாறதெல்லாம் ஒரு விசயமாப்பா? அதக் கூடச் சமாளிக்கத் தெரியாட்டித் தையல்நாயகின்ர பேத்தி எண்டு சொல்லுறதிலேயே அர்த்தமில்லாமப் போயிடும்.” என்றவள் அதற...

ஆறுமுக நாவலர் பிறந்த யாழ்ப்பாணத்தின் நல்லூர், எப்போதும்போல் அன்றும் நல்லூரானின் கோயில் மணியோசையில் சுறுசுறுப்பாக விழித்திருந்தது. நகரின் சற்றே உட்புறமாகச் சகல வசதிகளுடனும் அமைந்திருந்த அந்த வீட்டின் ம...

1...789
error: Alert: Content selection is disabled!!