நேரம் இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. அந்த நேரத்திலும் உறங்காமல் அவளைத் தன் கைவளைவுக்குள் வைத்தபடி அமர்ந்திருந்தான் நிகேதன். ஒரு கை அவளைத் தன்னுடன் அணைத்திருக்க இன்னொரு கை அவளின் தலையை வருடிவிட்டுக்...
அன்று செண்டரில் நின்று நிகேதனுக்கு அழைத்தாள் ஆரணி. “என்ன ஆரா?” அவன் கேட்ட விதத்திலேயே வேலையாக நிற்கிறான் என்று விளங்கியது. காட்டிக்கொள்ளாமல், “என்னைக் கூட்டிக்கொண்டுபோய் வீட்டை விட்டுவிடு நிக்கி.” என்...
வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த யசோதாவுக்கு மனக்கொதிப்பு இன்னுமே அடங்கமாட்டேன் என்றது. எங்களை வேண்டாம் என்றுவிட்டுப் போனவள் எங்களுக்கும் வேண்டாம் என்பதுதான் அவர்களின் முடிவு. அது எல்லாம் அவளைப் பாராத வ...
அவர்களைக் கண்டு திகைத்து நின்றாள் ஆரணி. விழிகளை அகற்றக்கூட முடியவில்லை. இந்த ஐந்து வருடங்களில் அடிக்கடி நினைத்துக்கொள்வாள். அதுவும், வாழ்க்கை என்றால் என்ன என்று அவள் படிக்க ஆரம்பித்துவிட்டதில் இருந்து...
நிகேதனும் ஆரணியும் அடுத்த வாரமே புது வீட்டுக்கு பால் காய்ச்சி வந்து சேர்ந்தனர். வீட்டுத் தளபாடங்கள் வாங்குவதற்கு நிகேதன் ஆயத்தமானபோது தடுத்து நிறுத்திவிட்டாள், ஆரணி. அட்வான்ஸ் முப்பதுனாயிரம் எனும்போது...
“வீட்டுக்காரிக்குப் பிடிச்சிருக்கு. வீட்டுக்காரன் என்ன சொல்லுறார் சுகிர்தன்.” என்றபடி வந்தாள், ஆரணி. சிரிப்புடன் இருவரையும் ஏறிட்டான் சுகிர்தன். “ரெண்டுபேருக்கும் சண்டையோ? என்னை நடுவில வச்சு கதைக்கிறீ...
ஒருவித பரபரப்புடன் செண்டரில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டாள் ஆரணி. காரணம், காலையிலேயே மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டுவிட்டதாக மெசேஜ் அனுப்பியிருந்தான் நிகேதன். இப்போது வந்திருப்பான், வீட்டில் நிற்...
அவளின் ஸ்கூட்டியின் சத்தம் கேட்டதுமே நிகேதனின் கவனம் வாசலுக்குப் பாய்ந்தது. வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தவளின் பூ முகம் வாடியிருக்க இன்னுமே கண் மடல்களின் தடிப்பு இலேசாகத் தெரிந்தது. அவளும் அவனைத்தான் ...
அன்று, மாலை நான்கு மணிபோல் வீட்டுக்கு வந்தான் நிகேதன். அவன் விழிகள் யாருக்கும் சொல்லாமல் ஆரணியைத் தேடியது. அறை, கிணற்றடி, சமையலறை எங்கும் அவளைக் காணவில்லை. இந்த நேரத்துக்கு செண்டரில் இருந்து வந்திருப்...
நிகேதன் வீடு வரும்போது நேரம் பதினொன்றைத் தாண்டியிருந்தது. பெரும் சண்டை ஒன்றில் அன்றைய நாள் ஆரம்பித்ததாலோ என்னவோ அந்த நாளே அவனுக்குச் சரியில்லை. கிளிநொச்சி ட்ரிப் போனவனின் டயர் இடையில் பஞ்சராகி, உச்சி ...

