Home / Rerun Novels / அவள் ஆரணி

அவள் ஆரணி

அந்தத் தனியார் நிறுவனத்தை விட்டு வெளியே வந்த நிகேதனுக்கு மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் கழுத்தை நெரிக்குமளவுக்கு ஆத்திரம் வந்தபோதிலும் அடக்கிக்கொண்டு வந்துவிட்டான...

“அவனை என்ன வேலை வெட்டி இல்லாம சும்மா ஊரைச் சுத்துறவன் எண்டு நினைச்சியா? ஒவ்வொரு செக்கனையும் காசாக்குறவன்! என்ன மதிச்சு உன்னைப் பாக்க வந்தவனைக் கேவலப்படுத்தி அனுப்பி இருக்கிறாய்!” அலட்சியமாகத் தலையைச் ...

சீறிக்கொண்டு வந்த காரின் உறுமலிலேயே வருவது யார் என்று காவலாளிக்குத் தெரிந்துபோயிற்று. அப்போதுதான் தீமூட்டிய சிகரெட்டினைக் காலில் போட்டு மிதித்துவிட்டு ஓடிவந்து, அகன்ற பெரிய கேட்டினைத் திறந்துவிட்டான்....

1...789
error: Alert: Content selection is disabled!!