Home / Rerun Novels / ஆதார சுதி

ஆதார சுதி

அன்று ரகுவரமூர்த்தியின் செக்கப் நாள். ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கூடவே சென்று காட்டி, அவர்கள் சொல்கிற அத்தனை செக்கப்புகளையும் செய்து கூட்டிக்கொண்டு வருவதற்கு அந்த நாளே ஓடிவிடும். சஞ்சயனே களைத்துப்போவ...

நிச்சயம் அவன் அதை அவரின் கையில் சேர்ப்பித்துவிடுவான். ஆனால், இங்கு அவனால் எத்தனை சிக்கல்கள். “சரி, அந்தக் காச அவனுக்கு நான் குடுக்கிறன். நீ யோசிக்காத.” என்றான் சமாதானமாக. “நீங்க ஏன் குடுக்கோணும்?” புர...

“எனக்கே தெரியேல்ல!” என்றாள் அவள். “நான் உன்ன தேடி வந்ததாலையா?” “இல்ல.. அதுக்கும் முதலே.” என்றவளின் பதிலில் முகம் மலர மீண்டும் அவளின் இதழ் நோக்கிக் குனிந்தான் அவன். மீண்டும் அவன் விடுவித்தபோது அவளுக்கு...

சஹானாவின் கட்டிலில், தலையணையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கால் நீட்டி இலகுவாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டான் சஞ்சயன். கிட்டத்தட்ட அரை நாளுக்கு மேலாக அமர்ந்தே வந்தது உடலில் ஒருவித அலுப்பைத் தந்திருந்த...

“ஆஹா!” என்றான் நித்திலன். பிரதாபன் சிரிக்க, “அப்பா! நீங்களும் சொல்லேல்ல எனக்கு!” என்றவளுக்கு, அங்கிருந்த அன்னை, ரட்ணம் மாமா, மாமி எல்லோர் மீதும் கோபம் வந்தது. “எல்லாரும் கள்ளர் கூட்டம். சொல்லவே இல்ல!”...

சஞ்சயன் புறப்படுவதற்கான அத்தனை ஆயத்தங்களும் முடிந்திருந்தது. விசாவும் சரி வந்திருந்தது. பயணத்துக்கான நாளைக்குறித்து டிக்கட் போடுவது மாத்திரமே எஞ்சி இருந்தது. அவளைப் பார்க்கப்போகிறோம், அவளோடு நாட்களைக்...

பிரதாபனுக்கு இனி இங்கே வந்துவிடத்தான் விருப்பம். இருந்தாலும் தொழிலில் அவர் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்கள் இரண்டு வருடங்கள், ஐந்து வருடங்கள் என்று நீண்ட காலத்துக்கானவை. அவற்றையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு...

அன்று முழுக்க சஹானா இயல்பாகவே இல்லை. காரணமும் பிடிபட மறுத்தது. இமைக்க மறந்து தன்னையே ஆசையாகப் பார்த்த சஞ்சயன், அவள் வைக்கிறேன் என்றதும் வேகமாகப் பேசிய சஞ்சயன், அகிலன் சொல்லித்தான் அறைக்கு வந்தேன் என்ற...

நித்திலனுக்கு அவனது கோபம் புரிந்தது. அதன் பொருளும் புரிந்தது. இத்தனை நாட்களாக அவனுக்குள்ளும் ஒரு கோபம் கனன்றுகொண்டு இருந்ததில் தான் பேசாமல் இருந்தான். கல்யாணம் ஆகியும் தனியாவே இருடா என்று பலமுறை நினைத...

ஓடிவந்து, “பாருங்க அம்மம்மா உங்கட மகளை. அப்பாக்கு ஒரு சாப்பாடு போட்டுக் குடுக்கேல்ல. அவர் சாப்பிடாம போய்ட்டார். அத்தைய பாத்தீங்க தானே. மாமாவை எப்பிடி கவனிக்கிறா எண்டு. மாமாக்கும் அத்தை எண்டால் அவ்வளவு...

1234...11
error: Alert: Content selection is disabled!!