அப்படி எதையும் செய்யாமல் நல்ல பிள்ளையாக அங்கே சந்தியில் இருந்த கடையில் மாதத்துக்கான நெட்கார்ட் போட்டுக்கொடுத்தான். எப்படியும் இவள் பாதியிலேயே முடித்துவிடுவாள் என்று தெரிந்து அதேபோல இன்னும் இரண்டு கார்...
சஞ்சயன் ஒரு வேகத்துடன் ‘பிளாஸ்ட்டிக் இல்லா யாழ்ப்பாணம்’ பணியினை முழுமூச்சாகச் செய்துகொண்டிருந்தான். காலையில் அது. மாலையில் தோட்டம். பனை எழுச்சி வாரத்துக்கான வேலைகள் கூட ஆரம்பித்து இருந்தது. எங்காவது ப...
அப்படியெல்லாம் இல்லை என்று கண்மூடித்தனமாக அவள் வாதாடப் போகவில்லை. தந்தையின் மீது உயிரையே வைத்திருந்தாலும் அவளின் மனது நியாயமானது. அப்பாவைக் கண்டநொடியில் அப்பம்மா கதறியபோதே தந்தையின் தவறின் அளவை உணர்ந்...
அன்னையிடம் நம்பிக்கை தரும் விதமாகப் பேசியிருந்தாலும் பிரதாபன் எதையும் அவசரமாகச் செய்துவிடவில்லை. மனைவியோடு அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். கூடவே அரவிந்தன் ராகவியோடும் பேசினார். சிவானந்தன் பிரபாவதி இருவ...
“இல்ல நீ போ!” என்றான் அவன். பதில் சொல்லாதது கோபமோ? என்று அவன் முகத்தைப் பார்த்தாள். அங்கே ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. “எல்லாரையும் கொண்டுபோய் விட்டுட்டு நான் வரவா அண்ணா?” என்ற அகிலனைக் கூட வேண...
அடுத்தநாள் காலை, தினமும் கிழக்கு வெளுக்க முதலே தோட்டத்துக்குப் புறப்படுகிற மனிதர் மூச்சுப் பேச்சில்லாமல் அருகில் கிடக்கவும் பயந்துபோன பிரபாவதி அலறியதில் பதறியடித்துக்கொண்டு மொத்தக் குடும்பமும் ஓடிவந்த...
அத்தியாயம் 32 பிரதாபன் குடும்பத்தினர் வந்து ஒரு வாரமாயிற்று. திருமணப்பேச்சு ஆரம்பித்த இடத்திலேயே நின்றுவிட்டதில் எல்லோருக்குமே ஒருவிதச் சங்கடம். சிவானந்தன் அதைப்பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை என்பது பி...
அதைப் பொருட்படுத்தாமல் அவள் நீட்டிக்கொண்டு இருக்க, முறைத்துவிட்டு எழுந்துபோனான் அவன். வேகமாகத் தட்டை மேசையில் வைத்துவிட்டு ஓடிவந்து அவனது கரத்தைப் பற்றி, “அண்ணா கோவப்படாதீங்கோ! வாங்கோ வந்து சாப்பிடுங்...
அவளுக்குத் தெய்வானை ஆச்சியையும் அவனையும் வைத்துக்கொண்டு அதைப் பற்றி விலாவாரியாகப் பேசப் பிடிக்கவில்லை. எனவே மீண்டும், “எனக்கு விருப்பம் இல்லையப்பா!” என்றாள் சற்றே அழுத்தி. அதிலேயே அவளுக்கு இந்த விடயத்...
அடுத்தநாள் காலையிலேயே பேரனை அழைத்துக்கொண்டு அரவிந்தனின் வீட்டுக்கு வந்திருந்தார் தெய்வானை. அன்றைக்கு எதையும் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை. இன்று விசாலமான நிலப்பரப்பில் மாடியுடன் கூடிய பெரிய வீட்டினை...
