இல்லை என்பதாகத் தலையசைத்தார் பிரதாபன். கூடவே இருந்தவர்களுக்குச் சிறுகச் சிறுக நடந்த மாற்றம் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். வருடங்கள் கழித்துப் பார்த்த பிரதாபனுக்கு அது பளிச்சென்று தெரிந்தது. “பிரதி எ...
எல்லோரும் இலகுவாக முற்றத்தில் அமர்ந்திருந்தனர். பிரபாவதி மட்டும் வெளியே வரவில்லை. சஞ்சனா வேகமாக எல்லோருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தாள். நேற்று இரவு தெய்வானை ஆச்சி செய்து வைத்திருந்த பனங்க...
அவளும் வேகமாகத் துடைத்துக்கொள்ளவும்தான் இவன் நிதானத்துக்கு வந்தான். என்னவோ அவளின் அழுத முகத்தைக் கண்டாலே மனதும் உடலும் பதறியது! தெய்வானையைப் பார்க்காமல், “பாத்தீங்களா மாமி? தன்ர மகன் வந்ததும் மலை மாதி...
பயணம் மீண்டும் ஆரம்பித்தது. பின் சீட் கேங்கினை அடக்குவார் இல்லை. ஒரே பேச்சும் சிரிப்பும் பிடுங்குப்பாடும் தான். கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்துக்கொண்டு வந்தான் சஞ்சயன். ஒரு வழியாக வாகனம் வவுனியாவைத...
இப்படிக் கவனித்துக்கொள்கிற இவனா சத்தமே இல்லாமல் அவர்களைப் போட்டுப் பந்தாடினான் என்று நம்ப முடியவில்லை. நடந்துகொண்டிருந்த இருவருக்குள்ளும் பெருத்த மௌனம் வியாபித்திருந்தது. சஞ்சயனுக்கு மன்னிப்புக் கேட்க...
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது. அரவிந்தன், சஞ்சயன், அகிலன், சஞ்சனா நால்வரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, பிரதாபனின் உடல் நிலையைக் கருத்தில் கொ...
அப்போதைக்கு அதுவே நிம்மதியைத் தர மனைவியை நேசத்துடன் நோக்கியது அவரின் விழிகள். தானும் இல்லாமல் நண்பனின் குடும்பமும் இல்லாமல் மகளையும் வைத்துக்கொண்டு என்ன பாடு பட்டிருப்பாள் என்று அவருக்கா விளங்காது? இர...
யாதவியும் சஹானாவும் வார்த்தைகளால் வடிக்க முடியாத ஒரு மோனநிலையில் இருந்தனர். பிரதாபனை நாளைக்குத்தான் பார்க்கலாம் என்று சொன்னாலும் ஆபத்தைக் கடந்து வந்துவிட்டதில் ஆழ்மனது மிகுந்த அமைதியாயிற்று. இனித் தேற...
அழைப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு விலகி நின்றாலும் அவர்களின் திரை தெரிகிற இடத்தில் தான் நின்றிருந்தான் சஞ்சயன். என்னவோ அவனுக்கும் அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ராகவி வேறு அழுதுகொண்டு போனாள் எ...
“ஆகமொத்தம் நீங்க எல்லாரும் ஒற்றுமை. இனி நீங்க உங்கட மகன் மருமகளோட சேர்ந்திடுவீங்க. நான் மட்டும் பொல்லாதவள். என்னை மட்டும் என்ர மகனிட்ட பிரிச்சு வச்சாச்சு!” அரவிந்தன் வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்த தெய...
