பதில் எதுவும் சொல்லாமல், முதலில் பணத்தைக் கொடுத்து, அதற்கான ரசீதினைப் பெற்றுக் கவனமாகக் கைப்பையினுள் பத்திரப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தார் யாதவி. “இத்தனை வருடகாலத்தில் என் கணவர் என்றாவது ஒருநாள் உன்னிட...
எவ்வளவுதான் வெறுப்பை உமிழ்ந்து விரட்டினாலும் விடாமல் அடுத்த நாளும் காலையிலேயே வந்தவளைக் கண்டதும் பொறுக்கவே முடியவில்லை தெய்வானை அம்மாவுக்கு. “விடியாத மூஞ்சியோட விடியக்காலமையே வந்து நிக்கிறியே… இண்டைய ...
சினத்தை அடக்கியதில் சீறலாக வெளிப்பட்ட மூச்சுடன் திரும்பியவனின் பார்வை அவளின் கழுத்தைத் தொட்டு விலகியது! “என்னை மிருகமாக்காம இவள வெளில போகச் சொல்லு!” ஆசையாக வீடு தேடிவந்தவளிடம் முகத்துக்கு நேராக எப்படி...
திடீரென்று யாரோ கதவைத் திறக்கும் ஓசையில் திரும்பிப் பார்த்த சஹானா, வேகமாக அறைக்குள் புகுந்தவனைக் கண்டு திகைத்தாள். வந்ததும் வராததுமாக அவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே வந்து அறையின் கதவைப் பூ...
அன்று மாலையே திரும்பவும் தன் தந்தையின் வீட்டுக்கு வந்தாள் சஹானா. அகிலனும் கூடவே வர, “நானே போவன் மச்சான்.” என்று மறுத்தாள். தனியாக அனுப்புவதற்குப் பயந்தார் அரவிந்தன். “மாமா! உங்கட மருமகளைப்பற்றி அவ்வளவ...
‘நித்தி, எங்கடா இருக்கிறாய்?’ பிறந்து, முகம் பார்க்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அரவணைத்துப் போன நண்பனின் அருகாமைக்காக அவளின் ஆழ்மனது மிகவுமே ஏங்கியது. எங்கே இருக்கிறானோ? எப்படி இருக்கிறானோ? அவனுக்கும்...
அறைக்குள் இருந்த சிவானந்தன் மகளை அழைத்தார். “என்னப்பா?” “அம்மாவை வரச் சொல்லு!” “அம்மா! அப்பா வரட்டாம்.” அவளும் வந்து சொல்ல, கலவரத்துடன் அன்னையையும் மகனையும் நோக்கினார் பிரபாவதி. மகன் நின்றதில் அழுகையு...
சஹானாவுக்கு அதற்குமேல் வார்த்தைகள் குத்தும் வலியைப் பொறுக்க முடியவில்லை. “அப்பா செய்தது பிழையாவே இருந்திட்டு போகட்டும். அவரை நீங்க மன்னிக்கக் கூடாதா அப்பம்மா?” வேதனையோடு கேட்டாள் அவள். “அவனை ஏன் நான் ...
“சுகமா இருக்கிறீங்களா மாமா?” கரகரத்துப்போன குரலில் வினவினாள் சஹானா. அப்போதாவது ஏதாவது கேட்டால் அப்பாவைப் பற்றிச் சொல்லிவிடலாமே. அவரின் தலை ஒருவித இறுக்கத்துடன் மேலும் கீழுமாக அசைந்ததே தவிர வார்த்தைகள்...
அவர்கள் வீட்டு வாசலைத் தொட்டதும் என்ன முயன்றும் முடியாமல் சஹானாவின் கால்கள் தடக்கியது. நேற்றைய தினம் ஒரு வினாடி கண்களில் வந்துபோக, அரவிந்தனைத் திரும்பிப் பார்த்தாள். “மாமா நான் பக்கத்தில நிக்கிறன். என...
