சூழ்ந்திருந்த இருளுக்குள்ளிருந்து மெல்லிய வெளிச்சப்புள்ளி ஒன்று தொலைதூரத்தே தெரிந்தது. அதன் மீதே விழிகள் இருக்கத் தொண்டைக்குள் இதமாக இறங்கிய தேநீருடன் அவரின் நினைவுகள் கணவரையே சுற்றி வந்தது. அவர்களின்...
அப்படியானால் ரட்ணம் அண்ணாவுக்கு இது தெரியாமல் இருக்கச் சாத்தியமே இல்லை. அல்லது அவரே எடுத்திருக்க வேண்டும். ஆனால் அண்ணா அப்படியானவர் அல்ல! பிறகு? கணவர், ரட்ணம் பெயரைச் சொல்லி வருந்தியதும் நினைவில் வந்த...
முப்பது வருடங்கள் கழிந்தும், “கட்டாயம் உன்ர பிரதாப்பா, உனக்காக மட்டுமே வாழுற பிரதாப்பா நான் வருவன். அதுக்குப் பிறகு, நீ ஆசைப்படுற மாதிரியே நாங்க சந்தோசமா வாழுவோம்!” என்ற வார்த்தைகள் யாதவியின் செவிகளில...
அவரிடம் பேசினால் அவரின் வேதனை கூடிப்போகுமே தவிர இதற்கு ஒரு தீர்வு நிச்சயம் கிடைக்காது. எனவே அந்த எண்ணத்தைக் கைவிட்டான். அவளால் அவனுடைய வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவதில் கூட ஏதோ நியாயம் இருக்கிறது என்று...
வருடம் தான் கழிந்ததே ஒழிய மாற்றம் எதுவும் நிகழவேயில்லை. இதில் அரவிந்தன் குடும்பம் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்பதையும் யாதவி மூலம் அறிந்துகொண்டவனின் இதயத்தில் பாரம் தான் ஏறிற்று! மெல்ல மெல்ல அவ...
பிரதாபனுக்கும் யாதவிக்கும் காதல் பேச்சுக்களோ, சின்னச் சின்னச் சில்மிசங்களோ நடந்தேறியதே இல்லை. ஆனால், இதயங்கள் இணைபிரியாமல் அன்போடு சேர்ந்திருந்தன. வீட்டுக்கு அவன் வரும் பொழுதுகளில் இருத்திவைத்து ஒருநே...
அவன் தந்த பரிசினை உடனேயே பிரித்துப் பார்க்கவில்லை யாதவி. தனிமையில் அவனையும் அவன் நினைவுகளையும் மட்டுமே சுமந்து அதனை ஆசையாசையாகப் பிரிக்க ஆவல் கொண்டவள், தன் ஹாண்ட் பாக்கினுள் போட்டுக்கொண்டாள். வீட்டுக்...
அவளின் நாணம் மிகுந்திருந்த விழிகள், அவனுக்கான பச்சைக்கொடியை அசைத்துவிட்டிருந்தது. இருவருமே தாங்கள் நின்ற எல்லைக்கோட்டைத் தாண்டி ஓரடி எடுத்து வைத்துவிட்டார்கள் என்று புரிந்துபோயிற்று. மனம் படபடக்க வேலை...
மாலை வேலை முடிந்து வைத்தியசாலைக்குப் புறப்பட எண்ணியதுமே, அவனது அத்தனை உற்சாகமும் வடிந்துபோயிற்று! திருமணம் முடியும்வரை அவளைச் சமாளிக்க வேண்டும். பிறகு வேறு வழியில்லை என்று மறந்துவிடுவாள். கடினம் தான்....
இதற்கு என்னதான் தீர்வு? தீர்வோடு வந்தாள் பெயர் கூடத் தெரியாத அந்தப் பெண்! கல்வித் திணைக்களத்தில் வேலை எதுவும் ஓடாமல் சுழல் நாற்காலியில் சுழன்றபடி இருந்தவனின் அறைக் கதவைத் தட்டிவிட்டு மெல்லத் திறந்தாள்...
