“அப்படியானால் நீ இப்போதே அவனுக்கு அழை. அழைத்துச் சொல் நம்மைப் பற்றி..” அவனும் விடுவதாக இல்லை. அதுவும் முடியவில்லை அவளால். முதலில் அக்கா அத்தானிடம் சொல்லவேண்டும். பிறகு ஜெயனிடம் சொல்லவேண்டும் என்றுதான்...
“எவ்வளவு நேரம்தான் இப்படியே அழுவாய் லட்டு. நடந்ததை மாற்றமுடியாது எனும்போது, அதை ஏற்று வாழப் பழக வேண்டாமா…” அழுகையில் குலுங்கும் அவள் முதுகை மென்மையாக வருடிக்கொண்டே சொன்னான் சூர்யா . சாலையில் இருந்த இர...
அதை உணர்ந்தபோதும், நடந்த சோகத்தினால் ஒதுங்குகிறாள் என்று நினைத்தவன் அவளின் விலகலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனின் ஒவ்வொரு செயலிலும் அவள் மீதான அக்கறையும் நேசமுமே வெளிப்பட்டது. தன் அண்ணியின் தங...
கடந்த பல விடியல்களை உணராமலேயே வைத்தியசாலையில் உணர்வற்றுக் கிடந்தாள் லட்சனா. மாதம் ஒன்று கடந்துசெல்ல, பெரும்பாடு பட்டு அவள் உடலின் வெளிக்காயங்களை தேற்றினார்கள் வைத்தியர்கள். அதை மட்டும்தான் அவர்களால் ச...
“அப்பா ஒன்றும் நினைக்க மாட்டார் மாமா. நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் மெதுவாகவே வாருங்கள்.” என்றுவிட்டுப் பேசியை அணைத்தான். “மாமா வர இன்னும் அரைமணி நேரம் செல்லுமாம் அப்பா. அதற்குள் நாம் ஏதாவது குடிக...
அன்று தமையனின் விளக்கங்களை, அதுவும் அக்கா குடும்பம், அண்ணா, அப்பா அம்மா எல்லோருடனும் ஒன்றாக இருக்கலாம் என்று அவன் சொன்னபிறகு, திருமணத்திற்கு மனதை ஓரளவுக்கு தேற்றி இருந்தாள் லட்சனா. அதோடு திருமணம் என்ப...
இதமாய்க் காற்று வீசும் அந்த மாலை நேரத்தில், அவர்களின் வீட்டருகில் இருந்த மாதா கோவிலுக்கு வந்திருந்தாள் லட்சனா. மாதாவை வணங்கிவிட்டு மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்து, அமைதியே...
அவன் சிந்தும் அந்தப் புன்னகையைக் கண்டுவிட்டால் அவள் மனம் கொள்ளும் ஆனந்தத்தை எப்போதும் போல் இப்போதும் உள்ளே வியந்தபடி, கப்புக்களை மேசையில் வைத்துவிட்டு அவனுக்கு நேரெதிரே அமர்ந்தாள். அடிக்கடி என்றில்லாவ...
அன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவின் கைபேசி சிணுங்கியது. எடுக்க மனமில்லாத போதும், அதன் ஓசை தூக்கத்தைக் கெடுக்கவே, கண்களைத் திறவாது கையை நீட்டி அருகிலிருந்த பேசியைத் தேடியெடுத்துக் காத...
“உங்களோடு வந்து லென்ஸ் வைத்ததற்கு அக்காவிடம் என்ன காரணம் சொல்ல முடியும் சூர்யா? ‘அவர் என் காதலன், அதனால் அவரோடு போனேன்’ என்றா..?” அவன் வாயை அடைத்துவிடும் இடக்கோடு கேட்டாள் லட்சனா. “அப்படிச் சொல்வதில் ...

