Home / Rerun Novels / இதயத் துடிப்பாய்க் காதல்

இதயத் துடிப்பாய்க் காதல்

வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும், புஸில் விளையாடிக்கொண்டிருந்த சைந்தவி நிமிர்ந்து பார்த்தாள். சனாவைக் கண்டதும், “இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள் சித்தி? இந்தத் துண்டு எங்கே வரும் என்றே தெரிய...

“இப்படிச் சொன்னால் எப்படி சூர்யா? தயவுசெய்து விட்டுவிடுங்கள். இந்த மணமே எனக்கு என்னவோ செய்கிறது…” என்றாள் முகத்தைச் சுளித்தபடி. “ஓ.. சாரி. இனி உன்னருகில் புகைக்கவில்லை….” என்றவன் உடனேயே காரிலிருந்து இ...

‘இவனுக்குக் கோபம் போய்விட்டதா… சிரிக்கிறானே.. ’ என்று ஆவலோடு அவள் அவனைப் பார்க்க, “கண்ணாடி இல்லாமல் உன் கண்கள் இன்னும் அழகாக இருக்கிறது…!” என்று ரசனையோடு சொன்னவனின் கை, அவளின் மூக்கைப் பிடித்துச் செல்...

சூர்யா காரை நிறுத்த, நிமிர்ந்து வெளியே பார்த்தாள் சனா. அது ஓர் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் எடுப்பதற்குப் படிக்கும் பாடசாலை என்றதும், இங்கே ஏன் வந்திருக்கிறான் என்று நினைத்தபடி அவனைத் திரும்பிப் பா...

லென்ஸ் வைக்கையில் கலங்கியதால் சற்றே சிவந்திருந்த விழிகளும், கண்ணாடி இல்லாததால் எடுப்பாகத் தெரிந்த நாசியும், ஈரம் சொட்டும் இதழ்களின் சிரிப்பிலும் தன்னைத் தொலைத்தான் அவன். “அப்படியா.. எனக்கும் இப்போது உ...

அன்று மாலை, பள்ளிக்கூட வாசலில் சூர்யாவுக்காக காத்திருந்தாள் லட்சனா. சற்று நேரத்திலேயே அவளருகில் காரைக் கொண்டுவந்து அவன் நிறுத்தவும் புன்னகையோடு அதில் ஏறியபடி, “எங்கே போகிறோம் சூர்யா…?” என்று கேட்டாள்....

“இது நல்ல பிள்ளைக்கு அழகு! உன் விருப்பத்தையும் மதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இதற்குக் கூடச் சம்மதிக்கிறேன்..”என்றான் அவன். “உங்களிடம் வந்துவிடவேண்டும் என்று எனக்கு மட்டும் ஆசையில்லையா சூர்யா? ஆனா...

அன்றைய நாளின் அழகான விடியலை கதிரவன் உருவாக்கும் பொழுதே கண்விழித்து விட்டாள் லட்சனா. விழித்துக்கொண்டது விழிகள் மட்டுமல்ல! அவளின் காதல் நெஞ்சமுமே! உள்ளமெல்லாம் ஆனந்தக் கூத்தாட, இதழ்களில் புன்னகையைப் பூச...

“இங்கே எனக்குத் தெரிந்தவர்கள் அன்பையோ, முத்தத்தையோ, அணைப்பையோ அந்த நொடியில் வெளிக்காட்டித்தான் நான் பார்த்திருக்கிறேன். நானுமே அப்படித்தான். மனதில் தோன்றுவதைப் பேசி, அதையே செய்து பழக்கப்பட்டவன். அங்கே...

தன் நெஞ்சில் சாய்ந்து கிடந்தவளின் கன்னத்தில் பெருவிரலினால் கோலமிட்டபடி, “முதலில் இந்தக் கண்ணாடியைத் தூக்கித் தூரப்போட.” என்றான் சூர்யா. மயக்கத்தோடு மூடியிருந்த விழிகளை மலர்த்தி ஏன் என்பதாக விழிகளாலேயே...

1...34567
error: Alert: Content selection is disabled!!