சுலோவாலும் மறுக்க முடியவில்லை. அவர்களின் குடும்பத்தைப் பற்றி அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். ஒழுக்கத்தைப் பெரிதாக மதிப்பவர்கள். அதோடு ஒரு படத்துக்குப் போவதைக் குறுகிய மனவோட்டத்தில் பார்க்க...
சூர்யாவின் கார் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அவனருகில் அமர்ந்திருந்த சனாவுக்கு அவனோடு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதை அனுபவிக்க முடியாமல் மனப்பாரம் அழுத்தியது. அ...
அவளோடு, “எல்லோருமாகச் சேர்ந்து என்ன அரட்டை அடிக்கிறீர்கள்..?” என்றபடி திபியின் தாய் சுமித்ராவும் வந்து சேர்ந்தாள். “அதுதான் நீயே சொல்லிவிட்டாயே அரட்டை என்று… அதுசரி எங்கே ஆன்ட்டி அங்கிள், தாத்தா பாட்ட...
அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு நடந்தது நிஜம்தானா இல்லை கனவேதுமா என்று பிரித்தறிய முடியாது நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள் சனா. அப்படி நின்றது எவ்வளவு நேரமோ அவளே அறியாள்! “என்னைக் கூப்பிட வந்துவிட்டு ...
“இதைவிட மெல்லப்போனால் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள்…” என்றான் அவன் வேகத்தை குறைக்காமலேயே. இதுவே மெல்லவா என்றிருந்தது அவளுக்கு. இறக்கமான வளைவில் வேகத்தைக் குறைக்காமலேயே அவன் வண்டியை வளைக்க, பயத்தில் உடல்...
ஆசையும் ஏக்கமும் மனதில் தோன்ற தன்னை மறந்து அவர்களையே பாத்திருந்தாள் சனா. திடீரென்று கேட்ட மோட்டார் வண்டியின் உறுமல் அவளை திடுக்கிடச் செய்ய, அங்கே சூர்யா அவரிடம் கையசைத்து விடைபெறுவது தெரிந்தது. அவன் த...
பெற்றோரையும் அண்ணாவையும் இழந்துவிட்டு, உடனடியாக அக்காவிடம் வரவும் முடியாமல் தனியே இருக்கவும் முடியாமல் தவித்தவளை, அன்போடு தங்கள் வீட்டிலேயே இரண்டரை வருடங்கள் வைத்துப் பார்த்துக்கொண்டவர்கள் சிவபாலனின் ...
அன்று வெயில் என்றும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமான காலநிலையாக இருந்ததில், சைந்துவோடு அருகில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தாள் சனா. பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் இருவரும். சனா எறிந்த பந்தை ஓடி...
அதற்கு மேல் எதையும் தூண்டித்துருவவில்லை அவன். அது அவனுக்குப் பழக்கமில்லாத ஒன்றும் கூட. “உன் மனதில் என்னவோ இருக்கிறது. உனக்கு எப்போது சொல்லத் தோன்றுகிறதோ அப்போது சொல்.” என்றவன், “உன் கைபேசி நம்பரைத் தா...
அவள் அவனை முறைக்க, சிரிப்போடு, “வா…” என்று அவளையும் அழைத்துக்கொண்டு நடந்தான். “உன்னைப்பற்றி என் பாட்டியிடம் சொன்னேன். அவர்கள் சொல்கிறார்கள் நீ மிகவும் நல்ல பெண்ணாம். இல்லாவிட்டால் பியர் குடிக்கிறாயா எ...

