Home / Rerun Novels / இது நீயிருக்கும் நெஞ்சமடி

இது நீயிருக்கும் நெஞ்சமடி

சுந்தரேசனுக்கும் அவரின் விளக்கத்தைக் கேட்டபிறகு ஒருமாதிரி ஆகிப்போயிற்று! நடந்த நிகழ்வுக்கு இப்படி ஒரு பக்கமும் உண்டுதானே. அதை யோசிக்காமல் கருப்பனின் மீது அதிருப்தி கொண்டிருந்தாரே. “இப்ப வேண்டாமடா! விட...

“பாத்தீங்களா அவன? எவ்வளவு திமிரா, மரியாதையே இல்லாமக் கைய நீட்டிப் பேசிப்போட்டுப் போறான்!” அவன் மறைந்ததும் அங்காரமாக ஆரம்பித்த லலிதாவை, “நிப்பாட்டு! போதும் எல்லாம்!” என்றார் சுந்தரேசன், கல்லாக இறுகிப்ப...

தான் உயிராக நேசிப்பவனால் நிராகரிக்கப்பட்டிருக்கிறோம் என்பது பெரிய அடியாக இருந்தது அவளுக்கு. “லூசு! சும்மா அழாத!” லலிதா நிற்பதையும் மறந்து அவளைத் தன்னிடம் இழுக்க முனைந்தான் அவன். கைகளால் தடுத்துவிட்டுத...

ஏற்கனவே மனத்தளவில் சஞ்சலம் கொண்டிருந்தவருக்கு லலிதாவின் பேச்சு அபசகுனமாகப் பட்டுவிட, கடுமையாகச் சொல்லிவிட்டார். அதைக்கேட்டு ஆடிப்போனார் லலிதா. மனம் ஒருமுறை குலுங்கியது. அவரா அவளுக்காக யோசிக்கவில்லை? ப...

சுட்டெரிக்கும் வெய்யில் காரணமா, யாழ்ப்பாணம் கிளிநொச்சி என்று அலைந்ததா, அல்லது திருமண வேலைகளால் உண்டான மேலதிக அலைச்சலா ஏதோ ஒன்று லலிதாவின் உடல் நிலையும் சரியில்லை. மனநிலையும் சரியில்லை. அடிக்கடி நடக்கு...

“அப்ப உங்கட குடும்பமே காதல் குடும்பம் எண்டு சொல்லுங்கோ! கருப்ஸ் மாமாவும் மாமிய லவ்வித்தானே கட்டினவராம்!” அவனுக்குச் சிரிப்பு வந்தது. புவனா பிறக்கும்போதே தாய் இறந்துவிட, குடிகார அப்பா எங்கு என்றே தெரிய...

அவர்கள் வெளியேறியதுமே புவனா கவலை தோய்ந்த முகத்தோடு கணவரைப் பார்த்தார். கருப்பனின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன. “தம்பி வெளிநாட்டுக்கு வரவே வேணும் எண்டு லலிதாக்கா அவ்வளவு அழுத்தமாச் சொ...

“நேரமாகுது! காணும் குளிச்சது. கெதியா வாங்கோ!” உள் பெனியனோடு ஷோர்ட்ஸ் மட்டுமே அணிந்து, தோளில் தொங்கிய டவலால் தலையைத் துவட்டியபடி கதவைத் திறந்துகொண்டு வந்தவன் அவளை முறைத்தான். அறைக்குள் உடைமாற்றப் போக அ...

இது எதுவும் அறியாத ஆர்கலியோ அவனோடு கதைத்துவிடத் துடித்துக்கொண்டிருந்தாள். அங்கே அவன் நிலையும் அதேதான்! சற்று நேரத்துக்கு அவனால் நம்பவே முடியவில்லை. சுந்தரேசன் மாமா சம்மதம் சொல்லிவிட்டா போனார்? அவனுடைய...

அதில் அவனைக் கவலையோடு பார்த்தார் சுந்தரேசன். தன் பிடியிலேயே நிற்கிறானே! தமயந்திக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கலாம், சின்னவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கலாம், நாளைக்கு அவனுடைய பெற்றோரையும் அழைத்து அங்கே...

error: Alert: Content selection is disabled!!