“அவன் வேண்டாமாம் அண்ணா.” சுந்தரேசனுக்கு அழைத்துத் தயங்கி தயங்கிச் சொன்னார் புவனா. கேட்ட லலிதாவுக்குச் சுர் என்று ஏறியது. ‘பாத்தீங்களா?’ என்று கண்ணாலேயே கணவரை எரித்தார். பொறு என்பதாகச் சைகை செய்துவிட்ட...
வீடு நோக்கி நடந்துகொண்டிருந்த இருவரின் நெஞ்சிலும் பாரம் அழுத்தியது! “என்னப்பா இது? அண்ணா ஒரு வார்த்த சொல்லேல்ல?” தாங்கமுடியாமல் கேட்டார் புவனா. “என்ர ஆம்பிளைப்பிள்ள! அவனில்லாம என்னெண்டப்பா இருக்கிறது?...
லலிதாவால் பதில் சொல்ல முடியவில்லை. ஒன்றுக்கு இரண்டாகக் குழந்தைகள் பிறந்த பின்புமே தாயை மீறி ஒரு வார்த்தை கதைத்ததில்லை சுந்தரேசன். இங்கிலாந்துக்குக் கூடத் தாய் சொன்னதால் மட்டுமே வந்தார் என்றும் தெரியும...
மகளின் முடிவை அறிந்துகொண்டு அறைக்குள் வந்த சுந்தரேசன், முகம் திருப்பிய லலிதாவின் அருகில் சென்று அமர்ந்தார். “ஏன் லலிதா இப்படி மனதை இரும்பா வச்சிருக்கிறாய்?” “இது என்ர மகளின்ர வாழ்க்கை. அதுல என்னால விள...
இவ்வளவு தூரத்துக்கு அவளின் மனத்தில் அவன் ஊடுருவுவான் என்று அவர் சிந்திக்கவேயில்லையே! மகள் சொல்ல சொல்ல தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. அவருக்கு எங்கே தெரியும், அவரின் மகளும் இப்போதுதான் தன் மனத்தைத் தான...
அவள் பார்த்து வளர்ந்த சமூகத்தின் ஒரு மனிதனாக மட்டுமே அவன் தெரிந்தான். அவன் வாழும் நாட்டின் நாகரீகம் சொட்டும் உடல் மொழியோடு, உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பளபளப்புடனிருந்த அவன்மீது எந்தவிதமான ஆர்வமும்...
ஆனால், வரும்போது இன்னொருவனுக்கு உரியவளாக வருவாளே! அவன் புன்னகை அந்தக் காற்றில் கரைந்து போயிற்று! நிதர்சனம் உரைக்க உறைந்து நின்றான். எட்டாக்கனி மீது கொண்ட காதல் எப்படிக் கைகூடும்? நிறைவேறவே முடியாத காத...
அவள் போய்விட்டாள். அவளோடு எல்லாமே போய்விட்டது போலிருந்தது பிரணவனுக்கு. இதே ஊரில்தான் பிறந்தான். இங்கேதான் வளர்ந்தான். அவனுடைய கற்பனைகளை, இலட்சியங்களை, எதிர்காலத் திட்டங்களை எல்லாம் இங்கேதான் வகுத்தான்...
“நான் என்னத்துக்கு இருக்கிறன்? அதெல்லாம் நான் கட்டிவிடுவன். இப்ப இதைக் கழட்டிக் கவனமா பெட்டிக்க எடுத்துவை.” பிரணவனும் அங்கிருக்கிறான் என்கிற ஆபத்துமணி அப்போதுதான் அடிக்க, மகளை அனுப்புவதில் மும்முரமானா...
நாட்கள் எப்படி நகர்ந்தது என்றே தெரியாமல் ஒருவாரம் கடந்திருந்தது. சுந்தரேசனும் லலிதாவும் திரும்பி வந்திருந்தனர். திருமணத்துக்குச் செல்ல என்று தயாரானவர்களின் பேச்சு, ஆர்கலிக்குப் பேச இருக்கும் பெடியனைப்...
