“தேவையில்லாம எங்கட வீட்டு விசயத்தில நீ தலையிடாத ஆர்கலி. உன்ர வேலை எதுவோ அதை மட்டும் பார்! நாளைக்கு டாட்டா பாய்பாய் காட்டிப்போட்டு நீ போய்டுவாய். அவே ரெண்டு பேரும் இந்த ஊருலதான் இருக்கவேணும். அதுக்கேற்...
சாப்பாட்டு மேசையில் எல்லாவற்றையும் தமயந்தியும் புவனாவுமாகக் கொண்டுவந்து வைத்தனர். பசுமதிச் சோறு நெய்யில் பளபளக்க, கோழியிறைச்சிக் குழம்பு காமகமத்தது. நண்டினைப் பிரட்டி, இராலினைப் பொரித்து, கத்தரிக்காயி...
அவளோ மிக இயல்பாக இருந்தாள். யாராவது பார்த்தால்? சுற்றிவர உயரமாக மதில் கட்டிய வீடுதான். என்றாலும்? வேகமாக டிராக்டரை விரட்டினான். அவளோ பல ரவுண்டுகளை கெஞ்சிக் கெஞ்சியேச் சாதித்தாள். நண்டு கழுவ என்று வீட்...
அவனுடைய சோபாவை ஆர்கலி ஆக்கிரமித்துக்கொண்டதில், அவன் அமர்ந்திருந்த சின்ன சோபா பிரணவனின் ஒற்றைக் காலுக்கே போதாமலிருந்து. எதிரில் அவள் உறங்கிக்கொண்டு இருந்தது வேறு ஆழ்ந்த உறக்கத்தை வரவிடவில்லை. அதிகாலையி...
“நித்திரையே வருது இல்ல. எட்டிப்பாத்தா நீங்களும் படுக்கேல்ல. அதுதான் வந்தனான்.” என்றாள் ரகசியக் குரலில். அவள் சொன்னவிதம் அவன் உதட்டினில் மெல்லிய முறுவலை வரவைத்தது. “ஏன் இந்த ரகசியக் குரல்?” என்று அவனும...
சலிப்பாய்ப் பார்த்தார் சுந்தரேசன். இரவு மகள் சொல்லியும் கேட்காத மனைவியை என்ன செய்ய என்றே தெரியவில்லை. “தயவுசெய்து கொஞ்சம் பேசாம இரு லலிதா! இஞ்ச இருக்கப்போறது நாலு கிழமை மட்டும்தான். அந்த நாலு கிழமையும...
ஆர்கலிக்கு தாயின் நடவடிக்கைகள் எதுவுமே பிடிக்கவில்லை. வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பியவர்களிடம் இப்படியா நடப்பது? அதுவும் அவனுடைய வீட்டிலேயே மரத்தில் தனியாக அவன் அமர்ந்திருந்த காட்சி மிகவுமே பாதித்திர...
கடவுளே… இந்த மாமா ஏன் மானத்தை வாங்குகிறார் என்பதுபோல் சிரிப்புடன் அவன் பார்க்க, “என்ன விசர் கதை கதைக்கிறீங்கள்? ஆருக்கு ஆரைக் கட்டிவைக்கிறது எண்டு ஒரு விவஸ்தை இல்லையே? அவளுக்கு சுவிஸ் மாப்பிள்ளை ரெடி....
மூவரும் மிக நன்றாகவே ஒட்டிவிட்டிருக்க, கலகலத்தபடி காணியைச் சுற்றிக்கொண்டு வந்தனர். “இது கிணறுதானே?” பெரிய வட்டத்தில் மிகுந்த ஆழமாக இருந்தது. கிணற்றைச் சுற்றி இடுப்பளவில் கல்லால் கட்டப்பட்டிருக்க எட்டி...
பெரியவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க, சின்னவர்களை நோக்கிக் கையசைத்தாள் ஆர்கலி. “ஹாய்!” சத்தம் வராமல் உதடுகள் மட்டும் அசைந்தது. “ஹாய்!” அவர்களும் அவளைப்போலவே கையசைத்து வாயசைத்தாலும் தங்களுக்குள் கள்ளச் ...
