Home / Rerun Novels / என் சோலை பூவே! - நிதனிபிரபு

என் சோலை பூவே! - நிதனிபிரபு

அங்கே கடை வாசலில் இறங்கியவளால் என்ன முயன்றும் அன்று நடந்ததை ஒதுக்கவே முடியவில்லை. அன்று அவள் இங்கு வராமல் இருந்திருக்க, அவனைக் காணாமல் இருந்திருக்க, அந்த அசம்பாவிதம் நடந்திராமல் இருந்திருக்க இன்று அவள...

இரவு முழுவதுமே தூங்காது விழித்துக் கிடந்தவளின் மனம் கொதித்துக் கொண்டே இருந்தது. அவள் அவனை விரும்புவதாகச் சொன்னபோது நானும் உன்னை விரும்புகிறேன் என்று ஏன் சொல்லவேண்டும்? அவன் தன் அத்தைப் பெண்ணை மணக்கப் ...

லக்ஷ்மி அடங்காத ஆத்திரத்தோடு வெளியே சென்ற மகளின் வரவுக்காகக் காத்திருந்தார். தான் சொல்லச் சொல்லக் கேட்காமல் சென்றவளை நினைக்க, இவள் பட்டும் திருந்தவில்லையே என்றிருந்தது அவருக்கு. எத்தனையோ அருமையான வரன்...

அந்த வீடு என்றுமில்லாது அன்று மயான அமைதியில் ஆழ்ந்திருந்தது. இரவுப் பொழுதும் வந்துவிட்ட போதும், விளக்கேற்ற மறந்து, இரவு உணவைத் தயாரிக்க மறந்து, அப்படியே கிடந்தார் லக்ஷ்மி. வீடு முழுவதும் கும்மிருட்டில...

அத்தியாயம்-20 சித்ரா வெளியேறிச் சென்ற பிறகும் இறுகிய முகத்தோடு கடை வாசலையே வெறித்தபடி நின்ற மகனிடம் கோபத்தோடு விரைந்தார் இராசமணி. “என்னடா நடக்கிறது இங்கே? அவளாக வந்தாள். அவளாக விளக்கை ஏற்றுகிறாள். ஏதோ...

இல்லையே என்று எண்ணியதுமே அவள் குரல் மீண்டும் திடம் பெற்றது. “நாகரீகம் பார்த்தால் என் வாழ்க்கை நாசமாகிவிடும்.” என்று தலையை நிமிர்த்தியே உரைத்தவள், ஒரு தொகைப் பணத்தை அவன் கையில் திணித்துவிட்டு, “வருகிறே...

ஒரு நிமிடம் தான் கேட்டது உண்மைதானா, சரியாகத்தான் கேட்டோமா என்று அதிர்ந்து நின்றாள் சித்ரா. அவளின் சந்தேகத்தைத் தீர்க்கும் விதமாக, “பின்னே, நீ என் வீட்டுக்கு மருமகளாக வருவதால் எனக்கும் சந்தோசம்தான். நி...

அவள் இல்லாமல், அவள் விளக்கேற்றாமல், அவள் முதல் வியாபாரம் செய்யாமல் அவன் கடையைத் திறக்கப் போகிறானா? சுர்ரென்று கோபம் எந்தளவுக்கு ஏறியதோ, அதைவிட அதிகமாக உள்ளே வலித்தது. உயிரோடு உயிராக, உள்ளத்தோடு உள்ளமா...

அடுத்தநாள் கலையே எழுந்தவள் கடைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த தந்தையிடம் சென்றாள். வெளியே செல்லத் தயாராக, அதுவும் சேலையில் வந்த மகளை ஆச்சர்யமாகப் பார்த்தார் சந்தானம். “என்னமா எங்கே போகப் போகிறாய்...

  அந்தி சாயும் வேளையில், வீட்டு முற்றத்திலே ஒரு பக்கமாக இருந்த மாமரத்தின் கீழே போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்த சித்ரா, இன்னொரு கதிரையில் கால்கள் இரண்டையும் போட்டிருந்தாள். கையில் ரமணிசந்திரனின...

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock