இரண்டு நாட்களாக, அன்னை சொன்னதையேதான் யோசித்துக்கொண்டிருந்தாள் பிரியந்தினி. போராடிப் பார்க்காமலேயே தோல்வியைத் தழுவ முயன்ற தன் எண்ணம், எவ்வளவு முட்டாள் தனமானது என்று, இப்போது புரிந்தது. அந்தளவுக்கு, முத...
உண்மைதானோ என்று ஓடியது அவள் சிந்தனை. இப்போது அழுகை நின்றிருந்தது. “திரும்பவும் சொல்லுறன், அவர் இல்லாம உன்னால வாழ ஏலுமா, இன்னொரு வாழ்க்கையைச் சந்தோசமா ஏற்க ஏலுமா எண்டு நிதானமா யோசி. ஏன் எண்டால்,...
சாப்பிட்டியாம்மா?” “ஓம் அம்மா..” அவளின் சோர்ந்த குரலே ஒழுங்காக வயிற்றைக் கவனித்திருக்க மாட்டாள் என்று சொல்லிற்று. அவளின் வயிற்றைக் காட்டிலும் வாழ்க்கைச் சிக்கல் பெரிதாய் தெரிந்ததால், அதைக் கவனி...
தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான் கோகுலன். அவளை பஸ் ஏற்றுகிறவரை அவனைப்போட்டு ஆட்டிய வீம்பு இப்போது எங்கோ தொலைந்திருக்க, மனம் அவளிடமே சிக்கிக்கொண்டு நின்றது. அதுவும், பஸ் ஏறுவதற்கு முதல் அவள் சொன்...
அதுதான் சொறி சொல்லுறேனே கோகுல்..” கெஞ்சும்போதே அவளின் மனம் முரண்டியது. உண்மையைத்தான் சொன்னாள். ஆனாலும் கூட, அவனிடம் மன்னிப்பைக் கேட்டும் இறங்கமாட்டேன் என்கிறவனிடம் இன்னும் எந்தளவுக்குக் கெஞ்சுவது? இப்...
வேலை முக்கியம் தான். அதனால் உண்டாகிற திருப்தியும் முழுமையும் முக்கியம் தான். சுயமாக நிற்கிறோம் என்கிற உணர்வும் முக்கியம்தான். இந்த நிறைவான விடயங்களை எல்லாம் மகிழ்வோடு கொண்டாட மனத்துக்குப் பிடித்த துணை...
இலகுவில் அழுகிறவள் அல்ல பிரியந்தினி. நிதானம், திடம், தைரியம் அத்தனையும் கைவரப் பெற்றவள். திருமணமானதில் இருந்து, அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு வந்தவள், இன்று, முற்றிலுமாக உடைந்து போயிருந்தா...
அவள் போனதும் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டான் கோகுலன். நிறைய நாட்களுக்குப் பிறகு அவளை நேரில் கண்ட பாதிப்பு அவனுக்கும் தான். அதுவும், மெலிந்து, முகம் வாடி, கண்களில் கண்ணீரைத் தேக்கியபடி, அடிவாங்கிய ...
மனதின் பாரத்தைத் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு விரித்துப் பார்த்தாள். சிவப்பில் தங்கக் கொடிகள் படர்ந்த அழகான பட்டுச் சேலைக்கு, மிகுந்த வேலைப்பாடுடன் தனிச் சிவப்பில் தைக்கப்பட்டிருந்த சாறி பிளவுஸ் அளவாயி...
பாமினியின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முதலே வந்து இறங்கி இருந்தாள் பிரியந்தினி. அன்னை வீட்டில் தங்கவே இல்லை. வந்ததும் குளித்து, உடையை மாற்றிக்கொண்டு, கோகுலனின் வீட்டுக்குப் புறப்பட்டாள். அன்று,...
