Home / Rerun Novels / ஏனோ மனம் தள்ளாடுதே

ஏனோ மனம் தள்ளாடுதே

“இறங்கு சந்து. அப்பாவின் டி- ஷர்ட்டிலும் சாப்பாட்டைப் பிரட்டாமல் வா கண்ணா..” என்று கெஞ்சினாள் மித்ரா.   மகன் எதற்கும் மசியாமல் இருக்கவே, “அவனை நானே வைத்திருக்கிறேன். நீ கொடு. இல்லாவிட்டால் இன்னும...

காலையில் கண்விழிக்கும் போதே துயிலில் ஆழ்ந்திருந்த மகனின் பால்வடியும் முகத்தில் விழித்ததில் மிகவும் உற்சாகமாக உணர்ந்தான் கீர்த்தனன். அவன் நெற்றிக் கேசத்தை மெல்ல ஒதுக்கி இதழ் பதித்துவிட்டு, மெதுவாக எழுந...

அவனோ அவளை விரக்தியாகப் பார்த்தான். இன்றோடு எல்லாப் பிரச்சனைகளும் முடிந்துவிடும். இனி எல்லோரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழலாம் என்று அவன் எண்ண, இப்போது புதிதாக சத்தியினால் வெடித்த பூகம்பம் மலைபோல...

கட்டிலில் கிடந்த சேலையை மின்னலென எடுத்து தன்மேல் அவள் போட்டுக்கொள்ள, மெல்லத் தன்னை அவளின் ஆட்சியிலிருந்து மீட்டு அவள் அருகில் வந்தவன் அவளது கைபேசியை வாங்கிப் பார்த்தான்.   ‘யு டூப்’ பில் சேலை கட்...

இனியும் மறுப்பான் கீதன்?!   அவன் தலை அதுபாட்டுக்குச் சம்மதமாக ஆட, இன்ப அதிர்ச்சியும் ஆனந்தமுமாகத் தடுமாறிப்போனான் அவன்!   “என்னடி இதெல்லாம்?” அவளின் முத்த யுத்தத்திலிருந்து முழுவதுமாக வெளிவர...

அவன் முகம் இறுகிற்று. உணவை மேசையில் வைத்துவிட்டு எழுந்துபோய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்தான். ஷர்ட்டை எடுத்து அணிந்து பட்டன்களைப் பூட்டத் தொடங்கினான். ஒரு மாதிரி ஆகிப்போயிற்று பிரமிளாவுக்கு. பசியோடு உண...

அது வலித்துவிடப் படக்கென்று திறந்துகொண்டவளின் விழிகள் அவளை மீறிக் கலங்கிற்று. அவன் பதறிப்போனான். எந்த நிலையிலும் தன் கலக்கங்களை அவனிடம் காட்ட விரும்பாதவள். இன்று மட்டும் ஏன் இப்படித் துடிக்கிறாள்? “என...

பதில் சொல்லாமல் அவன் பார்க்க, “என்னாலையும் ஏலாது.” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். அம்மா வீட்டுக்குச் சென்று, அவர்களோடு சேர்ந்து காலை உணவை முடித்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்றாள். அவள் போனபோது ...

“அப்பிடியோ? எனக்கு என்ர தங்கச்சியைப் பற்றித் தெரியாது தானே. அதால நீ சொல்லுறதை நம்பத்தான் வேணும்.” என்று சிரிப்புடன் சொன்ன தமக்கையைக் கனிவுடன் பார்த்தாள் தங்கை. அவளுக்கே ஆயிரம் பிரச்சனைகளும் கவலைகளும்....

இப்படி அமர்ந்திருக்கும் நேரம் இதுவல்ல, இங்கு அவள் கடத்தும் ஒவ்வொரு நொடிகளும் அங்கு ஒருவனுக்கு நரகமாகக் கழியும் என்று மனம் எடுத்துரைத்தது. முதல் வேலையாக ரஜீவனின் அன்னைக்கு அழைத்து, “கவலைப்படாதீங்க ஆன்ட...

error: Alert: Content selection is disabled!!