ஒரு நொடி அசையக்கூட முடியாதவனாக நின்றுவிட்டான் நிலன். மனைவியின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் நெஞ்சில் சூட்டுக்கோலினால் கோடிழுத்ததைப் போன்று மிக ஆழமாகவே பதம் பாத்திருந்தன. அதுவும் கடைசியாக அவள் சொன்னது? அ...
அவள் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. தழுதழுத்த குரலில், “சொறி!” என்றாள். “பிறகு பாத்தா விட்டுடுங்க எண்டுறாய். நீயும் பக்கத்தில இல்லாம, பிள்ளையும் இல்லாம அந்த நேரம் நான் பட்ட பாடு உனக்குத் தெரியுமா?”...
குழந்தைகளோடு வந்தாலும் நிம்மதியாக இருந்து உண்டுவிட்டுப் போவதற்கான ஏற்பாடு! இவன் ரசனைக்காரன் மாத்திரமல்ல கைதேர்ந்த வியாபாரியும்தான். தனக்குள் முறுவலித்துக்கொண்டாள். எதிரில் வந்த வேலையாளிடம், “கௌசிகன் எ...
அன்று காலையில் முகம் கழுவிக்கொண்டு வந்த பிரமிளா, பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருந்த தந்தையைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டாள். கல்லூரிக்காலம் கண்முன்னே வந்து போயிற்று. நேற்றைய நாள் முழுவதும் இரண்டு ...
அத்தியாயம் 61 மூன்றாவது வாரமும் கடந்திருக்க இனி முடியாது என்கிற நிலைக்கு வந்திருந்தான் கௌசிகன். யோசிக்கட்டும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவன் அழைக்காமல் விட்டதும் சேர்ந்து வாட்டியது. அவளைப் பாராமல்...
இருவருமே நிறையப் பேசினர் என்பதை விட அவரைப் பேசவைத்துக் கேட்டுக்கொண்டிருந்தான் அவன். அதுவரை, கல்லூரியில் எதிரெதிர் துருவங்களாகச் சந்தித்து இருக்கிறார்கள். பின் மாமா மருமகனாக இடைவெளி விட்டு நின்று இருக்...
பிரமிளா போய் ஒரு வாரமாயிற்று. இன்னும் மூ…ன்று வாரங்கள் அங்கேதான் நிற்பாள். ‘நிண்டது போதும் வா!’ என்று இழுத்துக்கொண்டு வந்துவிடுவோமா என்று நினைத்தாலும் அடக்கிக்கொண்டான். இந்தப் பிரிவு அவளைத் தெளிவாகச் ...
எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு அவள் கல்லூரியை விட்டு வெளியே வந்த நொடி, அவளின் முன்னால் வந்து நின்றான் கௌசிகன். “என்னோட வா. கார்ல கூட்டிக்கொண்டு போய் விடுறன்.” என்றான். சற்று முன்னர் அவள் வெளிப்படு...
அவர் போன பிறகும் அப்படியே அமர்ந்திருந்தான். மகளின் நினைவுகளிலிருந்து மனைவி குறித்தான சிந்தனைக்குள் போவதற்கு அவனுக்கு நிறைய நேரம் பிடித்தன. அவளைப் பற்றியும், அவளைக் குறித்து அன்னை சொன்னவற்றையும் யோசிக்...
அறையின் விளக்கைக் கூடப் போடாமல் கண்களை மூடியபடி மனைவியின் நினைவுகளுக்குள் அமிழ்ந்திருந்தான் கௌசிகன். நடந்த அனைத்துக்குமான சூத்திரதாரி அவன்தான்! தானாக வராதவர்களை அவனைத் தேடி ஓடி வரவைப்பது என்பது அவனுக்...

