அன்று, வழமை போன்று காலையிலேயே முழிப்பு வந்தது பிரமிளாவுக்கு. எழுந்து தயாராகிப் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று நினைத்தாலே பெரும் கசப்பு மருந்தை அருந்துவது போன்று மனதில் பாரம் ஏறிற்று! போகாமல் இருந்துவ...
அத்தியாயம் 11 “அம்மாஆ!” அன்னையின் செயலில் அதிர்ந்து, அதட்டலோடு கூவிய சின்னமகனைப் பொருட்டில் கொள்ளும் நிலையிலேயே இல்லை செல்வராணி. அழுகையும் ஆவேசமும் பொங்க, “உனக்கு முன்னால நிக்கப் பெத்த தாய் எனக்கே உடம...
“யோசிச்சு பாருங்கோ அம்மா. பிள்ளைகள் இப்படி வரக் காரணம் ஒவ்வொரு தாய் தகப்பனும் விடுற பிழைதான். அவன் கெட்டவன், இவன் கேடு கெட்டவன் எண்டு கதைக்கிறதுல அர்த்தமே இல்ல. பொம்பிளைப் பிள்ளைகளைக் கழுத்துக்குக் கீ...
அதன்பிறகு நடக்கவேண்டியவை அனைத்தும் மிக வேகமாய் நடந்தன. மாணவிகள் அனைவருமே பள்ளிக்கூட முன்றலில் ஒன்று கூட்டப்பட்டனர். ஆசிரியர்களும் தனபாலசிங்கத்தின் உரையைக் கேட்பதற்குத் தயாராக இருந்தனர். எல்லோரின் முகத...
“எனக்கு எதுவும் வேண்டாம். வேலைய நானே ரிசைன் பண்ணுறன். என்னால ஏலாது பிள்ளை. உன்னை அந்தக் கோலத்தில ஊரே பாத்தபிறகும் இந்தப் பள்ளிக்கூடத்தில என்னால வேலை பார்க்க ஏலாது. எதையும் இழக்கலாம் அம்மாச்சி. மானம் ம...
மனத்தில் சூழ்ந்த இறுக்கத்துடன் பிடிவாதமாகப் பள்ளிக்கூடத்துக்கு ஸ்கூட்டியைச் செலுத்திக்கொண்டிருந்தாள் பிரமிளா. அவளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தில் நெஞ்சின் ஒரு பகுதி உயிரே போவது போன்ற வலியில் துடித்துக்...
தன்னுடன் என்னவோ பேசப் பிரியப்படுகிறாள் என்பதை உணர்ந்து சசிகரன் பார்க்க, “பள்ளிக்கூடத்துக்கு வந்த ரவுடி கும்பலைப் பற்றி எனக்கு என்னவோ போலீஸ் நேர்மையா விசாரிக்கும் எண்டுற நம்பிக்கை இல்ல சசி சேர். நாங்க ...
சூறாவளி வந்துவிட்டுப் போனபின்னும் அதன் எச்சங்களைச் சுமந்திருக்கும் நகரைப் போல, அவன் போனபின்னும் அவன் உண்டாக்கிவிட்டுப் போன தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் நின்ற இடத்திலேயே உறைந்து போயிருந்தாள் பிரம...
இன்னும் என்ன செய்வது என்று அவளுக்கு விளங்கவில்லை. எப்படியும் மதுவந்தி தன்னுடன் படித்த இன்னும் நான்கு பெரிய தலைகளை அழைத்துக்கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை இருந்தது. நாளைக்கும் பார்த்துவிட்டு என்ன செய்...
அவளின் பேட்டியைத்தான் மோகனனும் பார்த்திருந்தான். ‘ராஜநாயகத்தின் மகனாம்! எவ்வளவு தைரியம் இவளுக்கு! அப்பான்ர பெயரை அவ்வளவு அலட்சியமா சொல்லுறாள்! பள்ளிக்கூடத்திலேயே இருந்துகொண்டு என்னவெல்லாம் செய்றாள். அ...

