Home / Rerun Novels / ஏனோ மனம் தள்ளாடுதே

ஏனோ மனம் தள்ளாடுதே

“என்ன மிஸ் இப்பிடிக் கேக்கிறீங்க? செல்லமுத்து நகைமாடம் உங்களுக்குத் தெரியாதா? இலங்கை முழுக்கப் பிரான்ஞ்ச் இருக்கு. அவேன்ர டிசைன் அவேட்ட மட்டும்தான் இருக்கும். சிங்கப்பூர்ல நகைத்தொழிற்சாலையே வச்சிருக்க...

காலையிலேயே தனபாலசிங்கத்துக்கு முடியவில்லை. அந்தளவுக்கு நேற்றைய நாள் அவரை உலுக்கிப்போட்டிருந்தது. அதன் சாட்சியாகக் கண்ணெல்லாம் வீங்கி, முகமெல்லாம் அதைத்து இருந்தவரைப் பார்க்கவே முடியவில்லை. பயந்துபோனாள...

அப்போது சைரன் ஒலித்தபடி அதிவேகமாய் வந்து நின்ற காவல்துறையின் வாகனத்திலிருந்து குதித்து ஓடிவந்த காவல்துறையினர் நடுவில் புகுந்து, பெரும்பாட்டுக்கு மத்தியில் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இன்னுமே...

கல்லூரியின் வாசலில் பெரும் பரபரப்பு. கேட்டைத் திறந்துகொண்டு ஒரு கும்பல் உள்ளே நுழைய முயன்றுகொண்டிருந்தது. அவர்களை உள்ளே விடாமல் மாணவிகள் தம் கைகளைச் சங்கிலியாக்கித் தடுத்து நின்றபடி, “நாங்க விடமாட்டோம...

அத்தனை வருடங்களாக அதிபராகக் கம்பீரமாக அமர்ந்திருந்து கோலோச்சிய அவரின் அறைக்குள் நுழையக்கூடப் பிடிக்காதவராகப் பிள்ளைகளோடு அமர்ந்திருந்தார் தனபாலசிங்கம். அவருக்கு அந்தப் பாடசாலை சொந்த வீட்டைப் போன்றது. ...

  சற்றுமுன் பிரமிளாவிடம் பளார் என்று அறை வாங்கிய அவன் மோகனன். கோபம் தலைக்கேறி முறுக்கிக்கொண்டு நின்றவனை இராமச்சந்திரன்தான் இழுத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றி, காரோட்டியிடம் கண்ணைக் காட்டிவிட அவனு...

அத்தியாயம் 2 – 2 “அதிபர் போகமாட்டார் சேர். இவ்வளவு அவசரமா அவர் ஏன் பதவி நீக்கப்பட்டவர் எண்டுற கேள்விக்கான பதில் கிடைக்காம அவர் மட்டுமில்ல ஆருமே போகமாட்டோம்! எங்களுக்கு எங்கட அதிபர்தான் வேணும்!” ...

அத்தியாயம் 2 – 1 அது ஒரு தனியார் கல்லூரி. ஆயிரத்தி எண்ணூறாம் ஆண்டுகளின் முன்பகுதியில் அமெரிக்க மிஷன் ஒன்றினால் நிறுவப்பட்டு, படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு மிகுந்த சிறப்புடன் இயங்கிக்கொண...

அத்தியாயம் 1 மெல்லிய வெய்யில் மின்னத்தொடங்கிய அழகிய காலைப்பொழுது. மகள் யாழினியோடு யாழ்ப்பாணம் வரணியில் குடிகொண்டிருக்கும் சுட்டிபுரம் அம்மன் கோயிலுக்கு வந்திருந்தார் செல்வராணி. சற்றே அதிகமாகத் தெரிந்த...

error: Alert: Content selection is disabled!!