அவளும் வந்து சொல்ல இவளுக்குச் சங்கடமாயிற்று. மாமா, மாமி, ரஜீவன் எல்லோரையும் வைத்துக்கொண்டு இப்படிக் கூப்பிட்டு விடுவது என்ன பழக்கம்? என்ன செய்வது என்று தெரியாது அவள் நிற்க, “தம்பி கூப்பிட்டவன் எல்லாம்...
பிரமிளாவின் திடீர் வருகையை அந்த வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை. செல்வராணிக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “வாம்மா! வாவாவா!” என்று ஓடிவந்து வரவேற்று அமரவைத்து, அவளுக்கும் ரஜீவனுக்கும் பருகக...
எதிர்பாராமல் அவனைத் தாக்கிய முத்தத்தில் கிறுகிறுத்துப் போனான் ரஜீவன். “என்னடி இதெல்லாம்? கம்பசில போய் இதத்தான் படிக்கிறியா?” என்றவனின் குரல் கோபத்துக்குப் பதிலாகக் குழைந்து போயிற்று. “என்ன எண்டு தெரிய...
தீபாவுக்கான வேலைகளை எல்லாம் முடித்து, அவளை அவள் கணவனிடம் அனுப்பிவிட்டு, தன் அறைக்குள் நுழைந்து அப்படியே தொப்பென்று அமர்ந்துகொண்டாள் பிரமிளா. மனமும் உடலும் அந்தளவில் களைத்திருந்தது. காரணம் கணவன்! அவன் ...
இவளோடு நல்லமுறையில் அறிமுகமாகி, நட்பாகி, காதலித்து மணம் முடித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? அவள் காதலித்து இருப்பாளா? அவள் எல்லாம் சிந்தையை அப்படிச் செலவளிக்கிறவள் அல்ல. ஆனால், அப்படியானவ...
மேலும் விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்தவளை அதற்கு விடாமல், திருநாவுக்கரசு மூலம் தனபாலசிங்கத்திடம் பேசவைத்து, பள்ளிக்கூடத்துக்கு வரவைத்தான் கௌசிகன். கறுத்து, பாதியாகி, தன் ஒளியை இழந்து, விட்டால் ஒடிந்து...
அத்தியாயம் 55 கடந்த சில நாட்களாகத் தன் மனநிம்மதியைத் தொலைத்திருந்தார் ராஜநாயகம். காரணம், திடீரென்று வீட்டில் நிகழ்ந்துவிட்ட பல விரும்பத்தகாத நிகழ்வுகள். செல்வம், செல்வாக்குடன் கூடவே தோளுக்கு மேலே வளர்...
கடைசி வருடம் என்பதில் தீபா பல்கலைக்குத் திரும்பியே ஆகவேண்டிய கட்டாயம். ரஜீவன்தான் கூடவே இருந்து தேவையானவற்றைப் பார்த்துக் கொண்டான். “நீ வேலைக்குப் போகேல்லையா?” என்று ஒரு நாள் தனபாலசிங்கம் கேட்டபோது, க...
தன்னைத் தனிமைச் சிறையில் போட்டுப் பூட்டியிருந்தான் கௌசிகன். அவளைப் பார்த்து இரண்டு நாட்களாயிற்று. அன்று, அடிபட்ட மானாகக் கதறியவளை கண்ணீருடன் அணைத்தபோது ஒரே உதறலில் உதறித் தள்ளியிருந்தாள் அவள். அதிர்ந்...
அவன் தினம் தினம் கொஞ்சி விளையாடிய மணிவயிற்றைப் பற்றிக்கொண்டு தரையில் கிடந்தது அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகப் புரண்ட பிரமிளாவை, அப்படியே இழுத்து தன் மடிக்குக் கொண்டுவந்தான். “ரமி! ரமி இங்கப்பார். எ...

