ஒரு வழியாகத் தனபாலசிங்கம் வீடு வந்து சேர்ந்திருந்தார். அப்படியே, தீபாவையும் திருகோணமலைக்கு அனுப்பிவைத்தான் கௌசிகன். இப்படி, இந்தப் பக்கம் மனைவி வீட்டுக்கான வேலைகளைக் கவனித்துக்கொண்டாலும் அந்தப் பக்கம்...
அத்தியாயம் 52 அடுத்த நாள் காலையிலேயே, “அக்கா, அத்தான் உங்களைப் பள்ளிக்கூடம் வர வேண்டாமாம். அவர் லீவுக்குச் சொல்லிட்டாராம்.” என்று, வந்து சொல்லிவிட்டுப் போனாள் தீபா. தலையில் இடியே விழுந்தாலும் கல்லூரிக...
அத்தியாயம் 51 அந்த வாங்கிலிலேயே உடலைத் தளர்த்திக்கொண்டு சாய்ந்து அமர்ந்து கொண்டாள் பிரமிளா. மிக நீண்ட, அலைச்சல் மிகுந்த நாளாக அன்றைய நாள் ஆகிப்போனதில் கால் வலி உயிர் போனது. நாரி(இடுப்பு) வேறு கொதிக்க ...
வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இப்பவே வரச் சொல்லுறன். நீங்க கொஞ்சம் படுத்து எழும்புங்கோ. அதுக்குப் பிறகு அவரோட கதைக்கலாம் சரியா.” என்று, குழந்தைக்குச் சொல்வதுபோல் அவரைத் தேற்றி, உறங்க வைத்துவிட்...
பிரமிளாவைப் பார்க்க யாழினியுடன் வந்திருந்தார் செல்வராணி. அவர்களுக்கு இவரோடு இயல்பாக முகம் கொடுக்க விருப்பமில்லை, அவருக்கும் அவர்களின் முகம் பார்த்துக் கதைக்கச் சங்கடம். இரு சாராருமே தம் பிள்ளைகளை வாழக...
“இல்ல, அண்ணா சொல்ல மாட்டன்!” என்றவனின் விழிகளில் வழிந்த கண்ணீரைக் கண்டு அப்படியே நின்றான் தமையன். நெஞ்சில் என்னவோ செய்தது. “தம்பி, சின்ன பிள்ளை, அவன் சந்தோசமா வாழட்டும் எண்டு நினைச்சா நீ என்ன எல்லாம் ...
வீட்டுக்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட மோகனனைக் கண்டதும் நின்றான் கௌசிகன். பளார் என்று போடத் துடித்த கையை அடக்கினான். மோசமான உதாரணமாக இருந்து, பாதித் தவறுக்கு அவனே காரணமாக இருந்துவிட்டானே! “அறைக்கு வா! ...
மருந்தையும் வாங்கிக்கொண்டு வந்து, காரை எடுத்தபடி, “வீட்டுக்கு வா!” என்றான் மீண்டும். எதிர்பாராமல் நடந்துபோனது பாரிய விடயம்தான். அதைச் சமாளிக்க, அவளைச் சமாதானப்படுத்த அவள் வேண்டுமே! கூடவே, அவனால் அவள் ...
அவளால் வகுப்பு எடுக்க முடியவில்லை. உடல் கொதித்துக்கொண்டு வருவதை அவளே உணர்ந்தாள். வயிற்றில் இருக்கிற குழந்தை வேறு ஒருவித அசௌகரியத்தை உணர்த்த நெஞ்சு படபடவென்று வந்தது. இனி முடியாது என்று தெரிந்துவிட, தீ...
என்ன செய்வது என்று அவள் பாடம் நடத்தும் வகுப்பறையிலேயே கவனமாக இருந்தான். அவளோ பெல் அடித்த பிறகு வெளியே வந்து, நேராக அடுத்த வகுப்புக்குப் போவது தெரிந்தது. தூரத்தில் என்பதில் முகம் தெரியவில்லை. ஆனால், நட...

