அத்தியாயம் 42 அதன்பிறகான நாட்கள் அதுபாட்டுக்குக் கடந்தன. நடந்தவற்றை அறிந்திருந்த யாழினியும் அவனைத் தேடிச்சென்று மனதார மன்னிப்பை வேண்டியிருந்தாள். “அம்மா தாயே! ஆள விடு! தெரியாம உன்னோட கதைச்சிட்டன்!” என...
“பாத்து முடிச்சிட்டாய் எண்டா சொல்லு வெளிக்கிடுவம்.” என்றான் அவன் நகைப்பைச் சிந்தும் குரலில். பிரமிளாவுக்கும் சிரிப்பு வந்துவிடும் போலிருக்க வேகமாகப் பார்வையை வெளிப்புறம் நகர்த்தினாள். அவர்களின் வீட்டு...
அடுத்த நாள் கல்லூரி முடிந்து புறப்படுகையில், “பழக்கடைக்கு விடுங்க.” என்றாள் பிரமிளா. நேற்றிலிருந்தே முகம் கொடுக்காமல் இருந்தவளிடம் ஏன் எதற்கு என்று கேட்டு, அவளின் கோபத்தை இன்னுமே கூட்டிவிட மனமில்லை அவ...
அவளின் அதட்டலில் போனவன் திரும்பி வந்தான். “ஹல்லோ! நிப்பாட்டுங்க! என்னையே கேள்வி கேக்கிற வேலை எல்லாம் இஞ்ச வேண்டாம்! விளங்கிச்சா?” அலட்சிய உடல் மொழியுடன் பதிலிறுத்தான் அவன். திடீரென்று கேட்ட பேச்சுச் ச...
அடுத்த நாள் பல்கலையில் நடந்தவற்றைப் பற்றித் தீபன் சொல்லியிருந்தாலும் யாழினியையும் கேட்டுத் தெரிந்துகொண்டாள் பிரமிளா. “இப்ப பயமில்லையே?” பளிச்சென்று புன்னகைத்தாள் யாழினி. “இப்பதான் அண்ணி மூச்சே விடக்கூ...
“அப்ப அவனில பிழை இல்ல. உன்னிலதான் பிழை.” “அண்ணி?” அதிர்ந்துபோய்ப் பார்த்தவளின் விழிகளிலிருந்து கண்ணீர் கோடாக இறங்கிற்று. “அவன் ஒரு கேள்வி கேட்டவன். அதுக்கான பதிலை நீ சொல்லி இருக்கோணும். அதுக்குப் பிறக...
யாழினிக்கு ரஜீவனின் மாற்றம் குழப்பத்தை உண்டாக்கிற்று. அன்று அண்ணியின் வீட்டில் வைத்து அவன் ஒன்றும் காதலைச் சொல்லிவிடவில்லைதான். என்றாலும், அவனுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்று அவள் மனது உணர்ந்தத...
அத்தியாயம் 38 எதையும் தருவித்து அருந்தவோ, உண்ணவோ பிடிக்காமல் கல்லூரியின் சிற்றுண்டிச் சாலையில் ஒரு மூலையாகத் தனிமையில் அமர்ந்திருந்தாள் பிரமிளா. எல்லாமே முடிந்து போயிற்று, இனி இதைப் பற்றி நினைக்கவே கூ...
காலையில் எழுந்ததும் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான் ரஜீவன். வெறுமையாகவே கிடந்த திரையினால் உண்டான ஏமாற்றம் கோபத்தைக் கொடுத்தது. அவளின் டிபி நோக்கி ஓடினான். அங்கே, தன் ஸ்டோரியில், ‘சொன்னது நீதானா சொல் ச...
வார்த்தைக்கு வார்த்தை முத்தமிட்டபடி பேசிக்கொண்டிருந்தவளை உடல் முழுவதுமே கூசியபோதும் விலக்க மனம் வராமல் முகம் முழுக்கப் பூத்த சிரிப்புடன் பார்த்திருந்தாள் பிரமிளா. வாசலில் நிழலாட நிமிர்ந்தவள் அங்கு நின...

