மகள் தாய்மையுற்றதை அறிந்த நொடியில் தாமே புதிதாகப் பிறப்பெடுத்தது போன்று மகிழ்ந்துபோயினர் தனபாலசிங்கம் தம்பதியினர். உடலெங்கும் புது இரத்தம் பாய்ந்த உற்சாகம். குஞ்சும் குருமனுமாக அந்த வீடு மீண்டும் நிறை...
முகத்தில் அரும்பிய முறுவலுடன் பார்த்தான் கௌசிகன். வீட்டிலும் அவள்தான் அவனைக் கவனிப்பாள். ஆனால், அதன் பின்னே மறைந்திருந்தது அவனுடைய வற்புறுத்தல். இது அவளாக அல்லவோ அவனைக் கவனித்துக் கேட்டிருக்கிறாள். &#...
யாரோ தன் தலையைத் தடவிவிடவும் மெல்ல மெல்ல உறக்கம் கலைந்தாள் பிரமிளா. ‘அப்பா…’ அவளுக்குப் பிடிக்கும் என்று அவர்தானே இப்படி வருடுவது. இதழினில் பூத்த மென் புன்னகையுடன் விழிகளைத் திறந்தவள...
அவனைக் கண்டுவிட்டும் அடுத்த பாடவேளைக்கான வகுப்பை நோக்கித் தொய்வே இல்லாமல் நடந்தவளின் கையைப் பற்றித் தடுத்தான். “இந்தச் சந்தோசமான விசயத்த ஓடிவந்து என்னட்டச் சொல்லவேணும் எண்டு உனக்குத் தெரியாதா?” என்று ...
செல்வராணிக்கு மருமகள் நடந்துகொண்ட முறையில் மிகுந்த மனவருத்தம். அதை யாரிடம் காட்ட முடியும்? அன்னை வீட்டில் அவள் தங்குவதைப் பற்றி ஒன்றுமேயில்லை. ஆனால் ஒரு வார்த்தை அவரிடமும் சொல்லியிருக்கலாம். மகன் அவளு...
இதே அலுவலக அறையில் வைத்துத்தான், ‘உன்னை எனக்குப் பிடிக்கவே இல்லை’ என்று முகத்துக்கு நேராகவே சொன்னாள். ஆனாலும் விடாமல் அவளைச் சம்மதிக்க வைத்து விரலில் மோதிரத்தை மாட்டி மனத்தளவில் கட்டிப்போட...
தந்தையின் மடியில் தலை சாய்த்திருந்தாள் பிரமிளா. தனபாலசிங்கத்தின் கை அதுபாட்டுக்கு மகளின் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டே இருந்தது. எந்த முடிவுக்கும் பிரமிளா வந்திருக்கவில்லை. மனது ஆறியிருக்கவுமில்லை. ஆன...
அன்று காலையில் கல்லூரிக்குச் சென்றவளை அவசரம் அவசரமாக வந்து சந்தித்தார் திருநாவுக்கரசு. “பிரமிமா, உன்ர மனுசன் நினைச்சதைச் சாதிச்சிட்டார் பாத்தியா?” என்றார் கவலையோடு. கொஞ்ச நாட்களாக அமைதியாகத்தான் இருக்...
திருமணமாகி வருவதற்கு முதல் வெளியாட்கள் மூலம் அறிந்துகொண்டதை விடவும் மிகுந்த வசதியானவர்கள் என்று அந்தக் குடும்பத்துக்குள் வந்தபிறகு புரிந்துகொண்டிருந்தாள் பிரமிளா. எதற்குமே குறைவில்லை. எல்லாமே அதிகப்பட...
அவன் பார்வையில் இருந்ததைப் படித்தவாறே, இல்லை என்று தலையசைத்தார் அதிகாரி. இதழோரத்து வளைவை இலகுவாக அடக்கியபடி எழுந்து, “அப்ப நான் வகுப்புக்குப் போறன்!” என்றுவிட்டு வெளியே வந்தவளுக்கு மனத்தில...

