மகள் தாய்மையுற்றதை அறிந்த நொடியில் தாமே புதிதாகப் பிறப்பெடுத்தது போன்று மகிழ்ந்துபோயினர் தனபாலசிங்கம் தம்பதியினர். உடலெங்கும் புது இரத்தம் பாய்ந்த உற்சாகம். குஞ்சும் குருமனுமாக அந்த வீடு மீண்டும் நிறை...
“உண்மையாவே என்னட்டச் சொல்லோணும் மாதிரி இருக்கேல்லையா உனக்கு?” அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்துக் கேட்டான். பதில் இன்றிப் பார்வையைத் தழைத்தாள் பிரமிளா. அவனுக்கு அது போதுமாயிருந்தது. மெல்...
யாரோ தன் தலையைத் தடவிவிடவும் மெல்ல மெல்ல உறக்கம் கலைந்தாள் பிரமிளா. ‘அப்பா…’ அவளுக்குப் பிடிக்கும் என்று அவர்தானே இப்படி வருடுவது. இதழினில் பூத்த மென் புன்னகையுடன் விழிகளைத் திறந்தவள...
அங்கே அவளைப் பிடித்தான். சோர்ந்த தோற்றம் கருத்தில் பதிந்தாலும் கவனத்தில் எடுக்க முடியாமல் கோபம் கண்ணை மறைத்தது. அவனைக் கண்டுவிட்டும் அடுத்த பாடவேளைக்கான வகுப்பை நோக்கித் தொய்வே இல்லாமல் நடந்தவளின் கைய...
செல்வராணிக்கு மருமகள் நடந்துகொண்ட முறையில் மிகுந்த மனவருத்தம். அதை யாரிடம் காட்ட முடியும்? அன்னை வீட்டில் அவள் தங்குவதைப் பற்றி ஒன்றுமேயில்லை. ஆனால் ஒரு வார்த்தை அவரிடமும் சொல்லியிருக்கலாம். மகன் அவளு...
இதே அலுவலக அறையில் வைத்துத்தான், ‘உன்னை எனக்குப் பிடிக்கவே இல்லை’ என்று முகத்துக்கு நேராகவே சொன்னாள். ஆனாலும் விடாமல் அவளைச் சம்மதிக்க வைத்து விரலில் மோதிரத்தை மாட்டி மனத்தளவில் கட்டிப்போட...
தந்தையின் மடியில் தலை சாய்த்திருந்தாள் பிரமிளா. தனபாலசிங்கத்தின் கை அதுபாட்டுக்கு மகளின் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டே இருந்தது. எந்த முடிவுக்கும் பிரமிளா வந்திருக்கவில்லை. மனது ஆறியிருக்கவுமில்லை. ஆன...
“யாழினி நில்லு! பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்?” என்று அவளை வேகமாக நெருங்கினான் அவன். சைக்கிளின் அருகே சென்றவளின் கைகால்கள் எல்லாமே நடுங்கிற்று. பயத்துடன் ரஜீவனைத்தான் துனைக்குத் தேடினாள். ரஜீவன் கண...
திருமணமாகி வருவதற்கு முதல் வெளியாட்கள் மூலம் அறிந்துகொண்டதை விடவும் மிகுந்த வசதியானவர்கள் என்று அந்தக் குடும்பத்துக்குள் வந்தபிறகு புரிந்துகொண்டிருந்தாள் பிரமிளா. எதற்குமே குறைவில்லை. எல்லாமே அதிகப்பட...
கௌசிகனின் புறம் திரும்பி, “எனக்கு ஒண்டு வர நீங்க விடமாட்டீங்கதானே?” என்றாள் உரிமையுடன். தனியறையில் கூட யாரோவாக்கித் தள்ளி நிறுத்துகிறவளின் இந்த உரிமைப் பேச்சில் அவன் முகம் கறுத்தது நன்றாகவ...
