அன்று, மூன்றாவது பாடவேளை முடிந்து வகுப்பை விட்டு வெளியே வந்தாள் பிரமிளா. அவளிடம் வந்து நிர்வாகி அழைப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார் பியூன். அவளின் முகம் அப்படியே மாறிப்போயிற்று. இன்றைய நாளின் நிம்மதியைய...
அதற்குப் பதிலாகத் தன்னுடைய விசேச உணவான வட்டலாப்பத்தை அன்றைக்கு இரண்டாவது முறையாகச் செய்து, குட்டிக் கிண்ணங்களில் போட்டு யாழினியிடம் எல்லோருக்கும் கொடுக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டாள். உண்டு பார்த்துவிட...
கைப்பேசியின் சத்தத்தில் துயில் கலைந்தாள் பிரமிளா. அப்போதுதான் கணவனின் கையிலேயே மீண்டும் உறங்கிப்போயிருக்கிறோம் என்று புரிந்தது. அவனும் நல்ல உறக்கத்திலிருந்தான். அவனிடமிருந்து மெல்ல விலகிக் கைப்பேசியை ...
இப்படித் தன் மனது கிடந்து துடித்தபோதும், அதை மறைத்து, “நடந்த எதையும் மாத்தேலாது. நடக்கிறத நல்லதா பாத்துக்கொள்ளோணும் என்னம்மா. என்ர பிள்ளை கெட்டிக்காரி. அவளுக்கு எல்லாம் தெரியும்தானே.” என்ற...
அன்று ஞாயிற்றுக்கிழமை. தீபா மத்தியானம் தான் புறப்படுகிறாள் என்றபோதிலும், காலை உணவை முடித்துக்கொண்டதுமே அம்மா வீட்டுக்குப் புறப்பட்டாள் பிரமிளா. ஒரு குடும்பமே அவளைச் சுற்றி இருக்கிறது. ஆனாலும் அந்த வீட...
கண்ணீர் கன்னங்களில் இறங்க ஆரம்பித்திருந்தது. அதைப் பார்த்தவனுக்கு இன்னுமே சீற்றம் பெருகிற்று. படார் என்று கைகள் இரண்டையும் அடித்துக் கும்பிட்டான். “அம்மா தாயே! என்னை விட்டுடு! திரும்பவும் அழுது ஆர்ப்ப...
பெண்கள் மூவரும் அமர, செல்வராணி பரிமாறினார். எதிரில் அமர்ந்திருந்த யாழினியின் பார்வையும் மோகனனின் பார்வையும் அடிக்கடி தீபாவின் மீதே படிந்து படிந்து மீண்டன. ‘என் அண்ணாவுடன் இவ்வளவு சகஜமாக வாயாடுகிறாளே. ...
அத்தியாயம் 27 வழமை போன்று வெளியே செல்லத் தயாராகி வந்த மகனைக் கண்டு விழித்தார் செல்வராணி. நேற்றுத்தான் திருமணம் ஆகியிருக்கிறது. இன்னும் பெண் வீட்டுக்கு விருந்துக்குப் போகவே இல்லை. இவன் என்னவோ மணமாகி மா...
அத்தியாயம் 26 மனித இயக்கத்தால் முற்றிலும் கலைந்துவிடாத இனிமை நிறைந்த காலைப்பொழுதில் கௌசிகனின் அறையின் பால்கனியில் சாய்ந்தாடும் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் பிரமிளா. முன்னும் பின்னும் மெலிதாக நாற்காலி...
பார்வை கடினமுற, “என்ன கதைக்கிறோம் எண்டு யோசிச்சுக் கதை!” என்று, அடிக்குரலில் அதட்டினான் அவன். “யோசிக்காம கதைக்கிற பழக்கம் எனக்கு இல்ல. உங்கட கண்ணில பட்டு நான் படுற பாடே போதும். அவள் சின்ன பிள்ளை. உங்க...
