Home / Rerun Novels / ஏனோ மனம் தள்ளாடுதே

ஏனோ மனம் தள்ளாடுதே

யாழ் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்திருக்கின்ற நல்லூரில், ‘யாழின் மணிமகுடம்’ என்கிற உலகப்பிரசித்தியோடு வீற்றிருந்து அருள்பாலிக்கிறான் நல்லூர் கந்தன். கந்தப் ...

“டீச்சரம்மாக்கு ஒரே விசயத்தை ரெண்டுதரம் சொல்ல வேணுமோ?” இலகு குரலில் சீண்டினான் அவன். நடுங்கிய அவளின் கரம் மெல்ல பெட்டியைத் திறந்து அவனுக்கான மோதிரத்தை வெளியே எடுத்தது. அவள் புறமாக நீட்டப்பட்டிருந்த அவ...

அவன் சொன்ன உணவகத்துக்கு வந்துசேர்ந்தவளை அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தான் கௌசிகன். அங்கே கட்டட வேலைகளும் ஒரு பக்கமாக நடந்துகொண்டு இருந்தது. அமர்ந்திருந்து உண்ணுகிற இடத்தையும் தாண்டி உள்ளே அவன் நடக்க, எங்...

அவளின் நிதானமான கேள்வியில் அவன் மிகுந்த வியப்புடன் விழிகளை விரித்தான். “தைரியசாலி மட்டுமில்ல நீ மனத்திடமானவளும்தான். உன்ன நான் தவறவிடலாமா?” என்றவனின் பார்வை இப்போது அவளை வருடியது. அது பிடிக்காமல் முகத...

அடுத்தநாள் காலை கல்லூரிக்குச் சென்றவளை அழைத்தான் கௌசிகன். “என்னோட கொஞ்சம் வாறியா? கதைக்கோணும்.” அழைப்பைப் போல் தோற்றமளித்தாலும் அதன்பின்னே மறைந்து கிடந்தது அவனுடைய உத்தரவே! ஏற்கனவே திருமணத்துக்குக் கே...

அத்தியாயம் 22 அங்கே, கண்களைத் துடைத்துக்கொண்டு தேநீர் ஆற்றக்கூட முடியாமல் சமையல் கட்டைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தார் சரிதா. “தயவுசெய்து அழாதீங்கோ. உங்கட கவலை எனக்கு விளங்குது. ஆனா, இந்தப் பிரச்சனைகள்...

அப்பாவின் மறுப்பைக் குறித்து அவளை நோக்கிக் கேள்விகள் பாயுமோ என்றெல்லாம் யோசித்திருக்க அப்படி எதுவுமே நடக்கவில்லை. இப்படிக் கண்களில் படாமலேயே இருந்துவிட்டான் என்றால் மிகவும் நன்றாக இருக்குமே என்று எண்ண...

“டேய்! சந்திக்கு வாங்கடா! இண்டைக்கு அவன் செத்தான்!” பற்கள் நறநறக்க கைபேசியில் உத்தரவிட்டபடி மோட்டார் வண்டியின் திறப்பினை எடுத்துக்கொண்டு வேகமாகத் திரும்பிய மோகனன், அறை வாசலில் நின்ற தமையனைக் கண்டு திக...

அத்தியாயம் 20 அவன் வந்து, ‘தனபாலசிங்கம் இருக்கிறாரா?’ என்று இன்முகத்துடன் வினவியபோது, ‘இருக்கிறார் வாங்கோ!’ என்று நல்லபடியாக வரவேற்று அமரவைத்தது சரிதாதான். இப்படிக் கணவரைச் சந்திக்கப் பலர் வருவது வழமை...

“உனக்குக் கேட்டதா?” “பக்கத்தில தானே நிண்டனான். நீ கடுப்புல கத்தினது நல்லாவே கேட்டது.” “பின்ன என்னடி? அவனால எனக்கு எவ்வளவு கெடுபிடி சொல்லு. இதுல மன்னிச்சிடுங்கோ அது இது எண்டா விசர் வருமா வராதா சொல்லு?”...

error: Alert: Content selection is disabled!!