பல்கலைக்கழகம் முடிந்து வாசலுக்கு வருகையிலேயே காருடன் காத்திருந்தான் வாகன ஓட்டி. சினத்தில் முகம் சிவக்க, “எளியவன்! நேரம் தவறாம வந்திடுவானடி!” என்று, தோழிகளிடம் வாய்க்குள் திட்டிக்கொண்டே சென்று காரில் ஏ...
அன்று திங்கள் கிழமை. வளமை போன்று பல்கலைக்குத் தோழிகளுடன் வந்திருந்தாள் யாழினி. கொண்டுவந்து விடுவதற்கும் கூட்டிக்கொண்டு போவதற்கும் டிரைவரோடு காரினை ஏற்பாடு செய்திருந்தான் கௌசிகன். கிட்டத்தட்ட ஒருவித ஜெ...
அன்று ஞாயிற்றுக்கிழமை. ரஜீவனைப் பார்க்கப் போயிருந்தாள் பிரமிளா. அவன் நன்றாகவே தேறியிருந்தான். காயங்கள் எல்லாம் இப்போது கன்றலாக மட்டுமே மாறிப்போயிருந்தது. “நாளையில இருந்து வேலைக்குப் போகப்போறன் அக்கா.”...
தனக்கு வழங்கப்பட்ட விடுப்பை மறுக்க வேண்டும் போலொரு ஆத்திரம் பிரமிளாவுக்குக் கிளம்பிற்று! பிறகு, பிரயோசனமற்ற விடயங்களுக்காக அவனுடன் மோதி வெறுப்பைச் சம்பாதித்து என்ன காணப்போகிறாள்? இங்கே தொடர்ந்து பணியா...
‘ஓ!’ என்று கேட்டுக்கொண்டுவிட்டு, “அந்த வீடியோவை நாங்க அழிச்சிட்டோம். இனி அது ஆரின்ர கையிலயும் சிக்காது. அதால இனி ஒண்டும் நடக்காது. பயப்படாத!” என்று அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கல்லூரிக்குப் புறப்ப...
ரஜீவன் அவளின் அழைப்பை ஏற்கவில்லை. பிரமிளாவுக்குப் பெரும் பதட்டமாயிற்று! பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராக அவன் வீட்டுக்கு விரைந்தாள். ஓலைக் குடிசையின் வாசல் கதவு திறந்திருப்பதைப் பார்த்துச் சற்றுப் பயத்த...
“அவர விடச் சொல்லுங்கோம்மா. எனக்குப் பயமா இருக்கு…” கதறியவளின் உடல், மழையில் நனைந்த கோழிக் குஞ்சினைப் போலப் படபடவென்று நடுங்கியது. யாரைச் சொல்கிறாள் என்று அவர் விழிகளால் அலச, அவரின் பார்வையை மறைத்தபடி ...
ஒரு வழியாக மதிய இடைவேளை வரையிலும் அன்றைய நாளைக் கடத்தியிருந்தாள் பிரமிளா. ‘இந்த ரஜீவன் என்ன ஆனானோ?’ என்கிற கலக்கம் போட்டு அவளை ஆட்டியது. அழைத்துக் கேட்க முடியாதே. தப்பித் தவறி அவர்கள் அவனைப் பிடித்தி...
கைகளைக் கட்டிக்கொண்டு இயல்பாக நிற்பதுபோல் நின்றிருந்தாலும் அவளின் கைக்கட்டின் இறுக்கம் அவளை அறியாமலேயே கூடிப்போயிற்று! அங்கே, பழைய அதிபருக்கான புகழாரம் சூட்டப்பட்டது. அவரின் பெருமைகள் புகழப்பட்டன; பார...
ரஜீவனைக் குறித்தான பயமும் கவலையும் நெஞ்சை அரிக்க, பதிவேட்டில் தான் வந்ததைப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்தவளின் அருகே திருநாவுக்கரசும் சசிகரனும் வந்தனர். “அப்பா எப்படி இருக்கிறாரம்மா?” உடைந்த குரலில் ...

