கௌசிகனின் முறுவல் விரிந்தது. “கொஞ்ச நாள் போகச் சேர்ந்திடுவான். விட்டுப்பிடி.” என்றுவிட்டு, “சரி, நீ போய்ப் படு! நீதான் என்னைவிட வேலை பாத்துக் களைச்சுப்போனாய்.” என்றபடி மாடியேறினான். அவன் மனத்துக்குள்,...
செல்வராணிக்குத் தன்னிலை மீள்வதற்குச் சற்று நேரம் பிடித்தது. கண்முன்னே சிதறிக் கிடந்த அவனின் கைப்பேசி வேறு கண்களைக் கலங்க வைத்தது. பதட்டத்தில், பிரச்சனைகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்கிற பயத்தில் அவச...
“நீ பேசாம நில்லு! கொஞ்சமா சிரி. ம்ம்ம்… என்னைப் பார். கொஞ்சம் தலையை நிமித்து… இப்ப சிரி.” அருகில் யாருமே இல்லை என்பதுபோல் அவளுக்கு மட்டும் சொல்லியபடி நான்கைந்து புகைப்படங்களைத் தட்டினான். எடுத்தவை எல்...
ரஜீவன் யாழினியின் கனவு மேடை. கணவன் மனைவியாக அவனும் அவளும். யாழினிக்கு அவன் மீதான ஊடல் காணாமல் போயிருந்தது. மாலை சூடி, மங்கல நாணைப் பூட்டி அவளைத் தன்னவளாக்கிக் கொண்டவனின் அண்மை தித்தித்தது. எதிர்கால வா...
இந்தக் கடை பிடிக்கும். இதன்மூலம் கிடைத்த செல்வாக்கும், ராஜநாயகத்தின் மருமகன் என்கிற பெயரும் கூடப் பிடிக்கும்தான். தன் சொந்தக் கடையைப் போல் அவன் உணர ஆரம்பித்ததும் உண்மைதான். அதற்கென்று அவனைச் சொத்துக்க...
யாழினியைச் சமாதானம் செய்து முடிப்பதற்குள் ரஜீவனுக்குப் போதும் போதும் என்றாயிற்று. மோகனனைக் கண்ட அந்த நொடி கொடுத்த சினத்தில் செய்தவைதான் அனைத்தும். தான் சற்றே எல்லை மீறுகிறோம் என்று அப்போதே தெரியாமல் இ...
அத்தியாயம் 6 ரஜீவன் மீதான அடங்காத ஆத்திரத்தை பஞ்ச் பேக்கின் மீது காட்டிக்கொண்டிருந்தான் மோகனன். இவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்து, இவனின் வரவேற்பை நாசுக்காக அலட்சியப்படுத்தி, உன் தங்கை என் ஆதிக்கத்தின்...
“பெருசா எந்தப் பிளானும் இல்லை அண்ணா.” என்பதற்குள்ளேயே அவள் முகம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது. ‘அவனைப் பற்றிய பேச்சுக்கேவா’ வியப்புடன் தங்கையைப் பார்த்தான் மோகனன். அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி, “ராதுக்க...
அவர்களின் அறைக்கு வந்த கௌசிகனின் முகம் ஏதோ யோசனையில் இருண்டிருந்தது. அதைக் கவனித்துவிட்டு, “என்ன கௌசி?” என்று வினவினாள் பிரமிளா. “என்னவோ மனதுக்க இருந்து உறுத்துது ரமி. பெருசா ஒண்டுமே நடக்கேல்ல எண்டுற ...
பயந்துபோனான் மோகனன். “அச்சோ இல்ல செல்லம்…” எனும்போதே அடித்துப் பிடித்து ஓடிவந்தாள் தீபா. வந்தவளுக்கு அவன் குழந்தையைக் கையில் வைத்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி. “என்னப் பாத்து சிரிச்சா எண்டு ஆசையில...

