அன்று, சத்யனுக்காக ஆர்டர் கொடுத்த காரை எடுப்பதற்காக நால்வரும் தயாராகினர். வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்த கீதன், தன் காரை எடுப்பதற்காக கார் கராஜை திறக்க முனைந்தபோது, வேகமாக வந்து தடுத்தாள் மி...
கணவனின் புறம் திரும்பி, “அன்று, நடந்த பழையவைகளை எல்லாம் இனி நீ நினைக்கவே கூடாது என்று நீங்கள் தான் சொன்னீர்கள். இன்று நீங்களே அதை தூண்டித் துருவுகிறீர்களே கீதன்.” என்றாள் பரிதவிப்போடு. தம்பி எத...
ஆனாலும், ஒரு கணவனாக மனையவளின் இறந்தகாலம் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ளவும் விரும்பினான். அதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்று தீர்மானித்து, “சரி விடு! எப்போது உனக்கு சொல்லத் தோன்றுகிறதோ அப்போ...
அவள் தன்னைச் சமாளிக்கச் செய்த செயலில் உள்ளம் கொள்ளை போக, “என்ன செய்வது என்று பிறகு சொல்கிறேன் அர்ஜூன்.” என்றுவிட்டு செல்லை அணைத்தவன், மனைவியையும் சேர்த்தணைத்தான். “உன்னை எத்தனை தடவை சொல்வது? இப...
அவனோடு வாதாடி வெல்ல முடியாது என்பதை அவள் கருத்தரித்த இந்த மூன்று மாதங்களில் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டவளோ, தன்னை தாங்கித் தாங்கி கவனிக்கும் கணவனின் அன்பில் நெஞ்சம் பூரிக்க, “நீங்களே என்னை சோம்பேறி ஆக...
கணவனின் மடியிலேயே உறங்கியிருந்தாள் மித்ரா. அவளின் தலையை இதமாக வருடிக்கொண்டிருந்த கீர்த்தனனின் செல் இசைக்க, உறக்கம் கெட்டுவிடாத வகையில் அவளை சோபாவில் கிடத்திவிட்டு அங்கிருந்து அகன்றான். தன் பேச்...
அவளுக்குச் சேவகம் செய்வதில் அவனுக்கு ஒன்றும் குறை இருப்பதாகத் தோன்றவில்லை. இதையெல்லாம் செய்தால், எதையெல்லாம் அவளிடமிருந்து சலுகையாகப் பெறலாம் என்று கள்ளமாகக் கணக்குப் போட்டது அந்தக் கள்வனின் மனது! &nb...
அதுனால் வரை அவள் கோவிலுக்கே சென்றதில்லை. இன்றோ அந்தக் கோவிலை விட்டு வரவே பிடிக்கவில்லை. அங்கேயே அமர்ந்திருந்து சற்றுநேரம் பொழுதை அமைதியாகவும் நிறைவாகவும் கழித்தவர்கள், மதிய உணவையும் வெளியே முடித்துக்க...
அன்றைய நாள் மிக அழகாகப் புலர்ந்தது. எழுந்ததுமே கீதனை பார்த்துவிட மித்ராவின் மனதில் ஆவல் உண்டாயிற்று! இப்போதெல்லாம் அதுவே அவளது வடிக்கை! அடுத்த வருடமே குழந்தையோடு போட்டோ எடுப்போம் என்று சொன்னால்...
மித்ரவுக்கோ முகம் செங்கொழுந்தாகச் சிவந்துவிட, “என்ன கொடுக்கட்டுமா?” என்று அவளைச் சீண்டினான் கீர்த்தனன். “ஐயோ தனா! சும்மா இருங்கள்..” என்றாள் அவள். “என் மனைவி மறுக்கிறாள்.” என்று சொல்லிச்...
