சத்யனோடு விளையாடிக்கொண்டு இருந்தாலும், அவ்வப்போது வீதியிலும், நாவிகேஷன் சொல்வதையும் அவதானித்தபடி வந்த கீர்த்தனன், “பார்க்கிங் ஏதாவது வந்தால் நிறுத்து மித்து. கொஞ்சம் கையைக் காலை அசைத்துவிட்டு போவோம்.இ...
“அப்போ அத்தான் மட்டும் குடிக்கலாமா? அவர் கேட்டால் மட்டும் கொடுக்கிறாய்?” என்று நியாயம் கேட்டான் அவன். ‘எல்லாம் உங்களால் வந்தது!’ என்று கீதனை முறைத்தாள் மித்ரா. அதைச் சுகமாக உள்வாங்கியவனோ, அவள் ...
அவனுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்! மனதில் உறுதியாக எண்ணிக்கொண்டாள்! அன்றொருநாள் வேலை முடிந்து வந்தவனின் கண்களில் வீட்டிலிருந்த தண்ணீர் கேஸ்கள் படவும் கேள்வியாக அவளைப் பார்த்தான். “வெயில்...
கன்னங்கள் கதகதக்க தொடங்கினாலும் தலையை இடம் வலமாக அசைத்தாள் மித்ரா. தோளைத் தோட்ட அவனது ஆட்காட்டி விரல் ஆழமான கழுத்து வளைவை நோக்கி மெல்ல மெல்ல நடக்காத தொடங்கியபோது, அவள் தேகமெங்கும் சூடான இரத்தம்...
பால்கனியில் அமர்ந்திருந்தாள் மித்ரா. கைகள் உருளை கிழங்குகளைத் தேங்காய் துருவல் போன்று அரிந்துகொண்டு இருந்தாலும் விழிகள் அவர்களது வீதியையே அவ்வப்போது சுற்றிச் சுற்றி வந்தது. இன்னும் இவனைக் காணவி...
அதுவரை நேரமும் மனதிலிருந்த இதமும் உற்சாகமும் மறைய தலை வலித்தது. சோபாவிலேயே பின்பக்கமாகச் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். கவியின் திருமணத்துக்கு என்று அவன் சேர்த்து வைத்திருந்த காசை, அவளுக்கு இப...
சொல்லியும் இருப்பாள்! ஆனால், கீதனே தடுத்தான்! அவளைத் தன் புறமாகத் திருப்பி, பற்றிய தோள்களை அழுத்தி, “இனி நீ அதையெல்லாம் நினைக்கவே கூடாது. எந்தத் துன்பமும் உன்னை அணுக நான் விடமாட்டேன். அதனால், இ...
இலகுவான சட்டையும் சரமும் அணிந்து, குளித்ததற்கு அடையாளமாய்ப் புத்துணர்ச்சியுடன் இருந்த முகமும், சிலுசிலுத்துக்கொண்டு நின்ற சிகையுமாக வந்தவனைப் பார்த்து, சாதரணமாகப் புன்னகைக்க முயன்றபடி, “தோசை சரியாக வர...
அப்படி மணந்துகொண்டவளின் மீது அவனுக்குள் தினந்தினமும் பெருக்கெடுப்பது அன்பல்லவா! நேசமல்லவா! அவள் இல்லாத வாழ்க்கை… நான் செத்துவிடுவேன்! உறுதியாகச் சொன்னது மனது! ஆனால், இதே கீதன் தான் பின்ன...
அன்று மாலை வேலை முடிந்ததுமே, “பை மச்சான்..” என்றுவிட்டு வேகமாகக் கிளம்பினான் கீர்த்தனன். “டேய்! நில்லுடா! எங்கே இவ்வளவு அவசரமாக ஓடுகிறாய்?” என்று கேட்டான் அர்ஜூன். “வீட்டுக்குடா. வேலை மு...
