அதில் தெரிந்த தவிப்பில், வேதனையில் அவளது நெஞ்சம் துடிக்க, வேகமாக அவன் கன்னங்கள் இரண்டையும் பற்றி, “உன் ஆசை என்ன நீக்கோ? அவளைப் பார்க்க வேண்டும், அவள் சந்தோசமாக இருப்பதைக் காணவேண்டும் என்பதுதானே. இன்று...
இது அவனுக்குப் புதுச் செய்தி. அவன் அறிந்தது எல்லாம் சண்முகலிங்கம் அவளின் அப்பா அல்ல என்பதும், அவர் சங்கரியின் இரண்டாவது கணவர் என்பதும் தான்! அதனால் தான் மித்ராவின் மேல் சண்முகலிங்கத்துக்குப் பெரிய பிண...
யார் என்று நிமிர்ந்து பார்த்தான் கீர்த்தனன். எதிரே நின்ற நீக்கோவைக் கண்டதும் அப்பட்டமான வெறுப்பில் கனன்றது அவன் முகம். தோள் மேலிருந்த கையைப் படார் தட்டிவிட்டு வேகமாக எழுந்து அங்கிருந்து நடந்தான...
அவள் தெரியாது என்று தலை அசைக்கவும், “மீரா..” என்றான் புன்னகையோடு. “அதுவும் உன் பெயர்தான். உன் பெயரை அப்படியே வைக்கத்தான் விருப்பம். ஆனால் பார் இப்போதும் ‘மிட்டுரா’ என்றுதான் என் வாயில் வருகிறது...
அவள் புறமாக ஒருமுறை பார்த்துச் சிரித்துவிட்டு, “உங்களுக்கு ஒன்று தெரியுமா கீதன்? உங்கள் மனைவி முதன் முதலாக எங்கள் வீட்டுக்கு வந்தபோது, என்னைக் கண்டு பயந்து இதே மாதிரித்தான் கையில் ஒரு பார்பி பொம்மையைப...
அவளது பார்வை சங்கடத்தோடு வித்யாவிடமும் பாய, அப்போதுதான் தங்களுக்கு எதிரே இருந்த வித்யாவைக் கவனித்தான் நீக்கோ. “ஹேய்! இது உன் தங்கை தானே.” என்றவன், “ஹாய்..” என்றான் அவளைப் பார்த்து. வித்ய...
அதைக் கண்டதும், “தனாண்ணா என்றால் தனாண்ணா தான்!” என்று துள்ளிக்கொண்டு வந்து அதை வாங்கியவளின் கோபம் அடுத்த நாட்டுக்கே பறந்திருந்தது. “இந்தாருங்கள் பவிக்கா..” என்று ஒன்றை மட்டும் எடுத்து நீட்டிவிட...
காரில் தமையனின் அருகில் அமர்ந்துவந்த பவித்ராவுக்கும் அதே யோசனைதான் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பற்றித் தமையனிடம் பேச எண்ணி அவன் புறமாகத் திரும்பியவள், சுளித்திருந்த புருவங்களையும் இறுகியிருந்த அவன...
“அண்ணா, நான் ரெடி!” என்றபடி வந்து நின்றாள் பவித்ரா. ஏற்கனவே தானும் தயாராகி லாப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டு இருந்தவன் தங்கையை நிமிர்ந்து பார்த்தான். முன்னும் பின்னுமாக ஒரு முறை சுழன்றவள...
உள்ளறையில் இருந்து மகனுக்கான மாற்றுடையோடு வந்த மித்ரா மகனை அழைக்க, அவனோ தகப்பனிடம் இருந்து வரமாட்டேன் என்று நின்றான். “என்னிடம் தா..” என்று அதைவாங்கி, மாற்றத் தொடங்கினான் கீதன். மித்ராவோ...
