Home / Rerun Novels / தனிமைத் துயர் தீராதோ

தனிமைத் துயர் தீராதோ

அவள் வீட்டில் நின்றால், சம்பளம் நின்றுவிடும். தன் செலவுகளைச் சுருக்கவேண்டி வரும். பணமில்லாமல் கை கடிக்கத் தொடங்கும். இப்போதானால் இலங்கைக்குக் காசும் அனுப்பிக்கொண்டு புகை, தண்ணிக்குப் பஞ்சமின்றித் தனக்...

இரண்டு வருடங்கள் கழித்து வந்த தமக்கை இரண்டு வாரங்கள் அன்பையும் அக்கறையையும் பொழிந்துவிட்டு மின்னல் மாதிரி மறைந்துவிட்டதில் வித்யாதான் மிகவும் சிரமப்பட்டுப் போனாள்.   “அம்மா, பார்க்குக்கு விளையாட்...

ஆனால், அது அவள் கையில் மட்டும் இல்லையே! திருமதி லீசாவை கேட்கவேண்டும். அவர் சம்மதித்தால் அம்மா அப்பா சம்மதிக்க வேண்டும். அவர்கள் சம்மதிப்பார்களா? இல்லை என்றே மனம் சொன்னது.   “தெரியவில்லை சத்தி. தி...

தன் மனதை அவர்களுக்குக் காட்டிக்கொள்ளாமல், அவள் வாங்கிவந்த பொருட்களை இருவரிடமும் கொடுத்துவிட்டு, “அம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றபடி எழுந்து தாயை தேடிச் சென்றாள்.   அங்கே, சமையலறையில் நின்...

அன்னையின் தேகத்தின் கதகதப்பை, அவரின் அருகாமையை இரண்டு வருடங்கள் கழித்து அனுபவித்தவளின் தேகத்தில் சிலிர்ப்பு ஓடிமறைய, கண்களில் நீர் தளும்பியது. எவ்வளவு நாட்களாயிற்று இப்படி அம்மாவின் வாசம் பிடித்து?! &...

ஏன் இப்படி எல்லோரும் அவளை வெறுத்து ஒதுக்குகிறார்கள்? அவள் செய்த பாவம் தான் என்ன? பிறப்பிலேயே சாபத்தையும் பாவத்தையும் பரிசாக வாங்கி வந்தாளோ என்று நினைத்தவளுக்கு, அன்று தன்னுடைய பதின்நான்காவது வயதில் ஆச...

அங்கே, உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு அது வருவதற்காகக் காத்து நின்றவளின் விழிகள் ஆசையோடும், ஏக்கத்தோடும் தகப்பனையும் மகனையும் நோக்கியே பாய்ந்தது.   அவள் அமர்ந்திருந்த நாற்காலிக்கு நேரெதிரே இருந்த நாற...

தன்னைச் சமாளித்துக்கொண்டு, “அவனுக்கு ஒன்றுமில்லை. இங்கே விளையாடிக்கொண்டு இருக்கிறான்.” என்றான்.   அப்போதுதான் சற்றே ஆசுவாசமாக உணர்ந்தாள் மித்ரா.   பிறகு எதற்கு அழைத்தான்? அவனுக்கு ஏதுமோ? கேட...

  “என்னடா? என்னையே ஏன் பார்க்கிறாய்?” என்று கேட்டாள் மித்ரா.   மனதிலிருப்பதைக் காட்டிக்கொள்ளாமல், “இல்லை.. வெங்காயம் வெங்காயமாக வெட்டுகிறாயே. வெங்காயத்தில் கறி ஏதும் வைக்கப் போகிறாயா என்று ப...

அவளை விட மூன்று வயது பெரியவனான அவனை அச்சத்தோடு அவள் நோக்க, “உன் பெயர் என்ன?” என்று கேட்டான் அவன்.   “மித்ரா….”   “மிட்..டுரா….?” பெரும் சிரமப் பட்டுச் சொன்னான் அவன்.   அதிலே மெல்லிய புன...

error: Alert: Content selection is disabled!!