Home / Rerun Novels / தனிமைத் துயர் தீராதோ

தனிமைத் துயர் தீராதோ

இங்கே ஈஸ்வரியோ அடுத்தடுத்து வந்த நாட்களில் தன் வாழ்க்கையில் பெரும் பிரளயமே நடப்பதாக உணர்ந்தார்.   காரணம், பெண்கள் மையத்திலிருந்து இரண்டு பெண்கள் வந்தனர். இப்படியான ஒரு கணவன் உனக்குத் தேவையில்லை, ...

தன்னை நோக்கிவந்த தந்தையின் முகத்தில் ஜொலித்த கோபத்திலும், அவர் விழிகளில் தெரிந்த ஆத்திரத்திலும் நடுங்கிப்போனாள் மித்ரா. கையிலிருந்த தொலைபேசி தன்பாட்டுக்கு நழுவ, பயத்தில் வேகமாகப் பின்னால் நகர்ந்தவள், ...

மாலையில் மகன் வந்துவிடுவான் தான். ஆனால், மகன் மட்டும் தானே வருவான்!   மீண்டும் ஓடிப்போய்ப் பால்கனியில் நின்றுகொண்டாள்.   என் பிள்ளை கொடுத்துவைத்தவன். பாசமான அப்பா கிடைத்திருக்கிறார். அவனுக்க...

கீர்த்தனனின் பெயரைச் சொல்லி அலைக்கும் கைபேசியைக் கையிலேயே பிடித்தபடி அமர்ந்திருந்தாள் மித்ரா. அவனோடு கதைக்கவும், அவன் குரலைக் கேட்கவும் நெஞ்சில் பெரும் ஆவலே எழுந்தாலும், அதைச் செய்யாமல் அப்படியே அமர்ந...

“ஆனால் அவள்…? இதுநாள் வரை உங்களைப் பற்றிக் குறையாக ஒன்று சொன்னதில்லை. எங்களைக் கூட ஒரு வார்த்தை கதைக்க விட்டதில்லை. அப்படியானவளின் அன்பு புரியாமல் அவளை நேற்றிரவு அப்படி அழவைத்து விட்டீர்களே. நீங்கள் எ...

சற்று நேரத்திலேயே பார்வையைத் திருப்பிக்கொண்டு, “எனக்கு வேண்டாம். நீங்கள் குடியுங்கள்.” என்றான் அப்போதும் இறங்கி வராமல். “உன் பிடிவாதத்துக்கு அளவே இல்லைடா..” என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும், இரண்டு க...

அழகான காலை நேரப் பொழுதில், வழமையான பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. சத்யனுக்காக வாசலை வேறு அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனும் வர, “என்னடா தம்பி இப்ப வருகிறாய்? உனக்கு வேலைக்க...

“இப்போ எதற்குத் தேவை இல்லாததுகளை நினைத்துக் கலங்குகிறாய். அவருக்குத் திருமணம் முடிந்துவிட்டதா என்ன? இன்னும் இல்லை தானே. அதற்குள் என்ன என்ன நடக்கிறதோ யாருக்குத் தெரியும். அதனால் கண்டதையும் யோசிக்காமல் ...

கலங்கிய விழிகளால் தம்பியை பார்த்து, “அப்படி அவர் யாரோ மாதிரி தள்ளி நின்று பார்த்ததையே என்னால் தாங்க முடியவில்லை சத்தி. இதில் இன்னொரு பெண்ணின் கணவனாக.. என்னால் கற்பனையில் கூட நினைக்க முடியவில்லையேடா. அ...

அந்த ஒற்றைப் படுக்கையறை வீடு இருளில் மூழ்கியிருக்க, ஹால் மேசையில் ஒற்றையாய் வீற்றிருந்த மெழுகுதிரி, தன்னை உருக்கி மெல்லிய வெளிச்சத்தை ஹாலுக்குள் பாய்ச்சி கொண்டிருந்தது. வீடே நிசப்தமாக இருக்க, கடிகாரத்...

1...15161718
error: Alert: Content selection is disabled!!