Home / Rerun Novels / தனிமைத் துயர் தீராதோ

தனிமைத் துயர் தீராதோ

வீட்டுக்குள் வந்த பவித்ரா விறு விறு என்று தன் அறைக்குள் சென்று தொப்பென்று கட்டிலில் விழுந்தாள்.   இன்னுமே கணவன் மீதிருந்த கோபம் தீராதபோதும், அவன் ஒழுங்காக சாப்பிடவில்லை என்பது அதையும் தாண்டிக்கொண...

“என்ன உளறுகிறாய்?”   “உளறல் இல்லை உண்மை. இந்த வீட்டிலோ அண்ணி வீட்டிலோ உங்கள் போடோக்கள் இருந்திருந்தால் நான் உங்களிடம் ஏமாந்திருக்க மாட்டேன்தானே? உங்களாலும் என்னை, என் அன்பை ஏமாற்றி இருக்க முடியாத...

என்னதான் அவன் இப்போது அவளுக்கு கணவனாக வந்துவிட்டான் என்றாலும், அவனை நம்பி ஏமாந்திருக்கிறோம் என்பதும், அவன் திட்டமிட்டே ஏமாற்றி இருக்கிறான் என்பதும் திரும்பாத திரும்ப நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. &...

“அதெப்படி? முறை என்று ஒன்று இருக்கிறதே.” என்று தம்பியிடம் சொன்ன மித்ரா, “என்ன கீதன், பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்களாவது அவளிடம் சொல்லுங்கள்.” என்று கணவனிடம் முறையிட்டாள்.   ‘உன் தம்பி தங...

அத்தானின் பாசம் திரும்பக் கிடைத்துவிட்ட சந்தோசத்தில், “இனி அப்படிச் செய்யமாட்டேன் அத்தான்.” என்றவள், சலுகையோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.   அதேநேரம் சத்யனும் பவித்ராவும் அங்கே வந்தனர்.   ...

  ஏன் இந்தப் போராட்டம்? அவனை வாட்டி அவளும் வாடும் நிலை எதற்கு? ஒன்றும் வேண்டாம் என்று அவன் கைகளில் கரைந்துவிடத்தான் அவள் நினைக்கிறாள். ஆனால், அவளே மறக்க நினைத்தாலும் முடியாமல் நினைவில் நின்று கொல...

அன்று இரவு தன்னுடைய அறைக்குள்ளும் செல்லாமல், கீர்த்தனனின் அறைக்குள்ளும் செல்லாமல் ஏதோ வேலையாக இருக்கிறவள் போல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தாள் மித்ரா.   அந்த சுற்றலுக்கான காரணத்தை அறியாதவன...

அடுத்தநாளும், சமைக்கப் பிடிக்காதபோதும், ஒரு நாளுடனே மனம் சோர்ந்துவிடக் கூடாது என்றெண்ணி, சமைத்துவைத்துவிட்டு கணவனுக்காக காத்திருந்தாள்.   அன்றும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவனிடம், “சாப்பிடுகிற...

அந்த நேரம் பார்த்து அவர்களின் மகவு உறக்கம் கலைந்து சிணுங்கினான்.   மகனைக் கவனிக்க அவள் செல்ல, அவளோடு கூடச் சென்றான் கீர்த்தனன். மகனருகில் படுத்து அவன் தலையை கோதி, நெற்றியில் தன் இதழ்களை பாசத்தோடு...

அதுவரை நேரமும் அவள்மேல் இருந்த கோபம் போன இடம் தெரியாமல் ஓடிப்போக, மனைவியின் மீது நேசமும் பாசமும் பொங்கியது. “சும்மா சும்மா அழக்கூடாது!” என்றபடி அவள் முதுகை இதமாக வருடிக்கொடுத்தான்.   அந்த நேரத்தி...

1234...18
error: Alert: Content selection is disabled!!