Home / Rerun Novels / தனிமைத் துயர் தீராதோ

தனிமைத் துயர் தீராதோ

“ஆனால் அவள்…? இதுநாள் வரை உங்களைப் பற்றிக் குறையாக ஒன்று சொன்னதில்லை. எங்களைக் கூட ஒரு வார்த்தை கதைக்க விட்டதில்லை. அப்படியானவளின் அன்பு புரியாமல் அவளை நேற்றிரவு அப்படி அழவைத்து விட்டீர்களே. நீங்கள் எ...

சற்று நேரத்திலேயே பார்வையைத் திருப்பிக்கொண்டு, “எனக்கு வேண்டாம். நீங்கள் குடியுங்கள்.” என்றான் அப்போதும் இறங்கி வராமல். “உன் பிடிவாதத்துக்கு அளவே இல்லைடா..” என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும், இரண்டு க...

அழகான காலை நேரப் பொழுதில், வழமையான பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. சத்யனுக்காக வாசலை வேறு அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவனும் வர, “என்னடா தம்பி இப்ப வருகிறாய்? உனக்கு வேலைக்க...

“இப்போ எதற்குத் தேவை இல்லாததுகளை நினைத்துக் கலங்குகிறாய். அவருக்குத் திருமணம் முடிந்துவிட்டதா என்ன? இன்னும் இல்லை தானே. அதற்குள் என்ன என்ன நடக்கிறதோ யாருக்குத் தெரியும். அதனால் கண்டதையும் யோசிக்காமல் ...

கலங்கிய விழிகளால் தம்பியை பார்த்து, “அப்படி அவர் யாரோ மாதிரி தள்ளி நின்று பார்த்ததையே என்னால் தாங்க முடியவில்லை சத்தி. இதில் இன்னொரு பெண்ணின் கணவனாக.. என்னால் கற்பனையில் கூட நினைக்க முடியவில்லையேடா. அ...

அந்த ஒற்றைப் படுக்கையறை வீடு இருளில் மூழ்கியிருக்க, ஹால் மேசையில் ஒற்றையாய் வீற்றிருந்த மெழுகுதிரி, தன்னை உருக்கி மெல்லிய வெளிச்சத்தை ஹாலுக்குள் பாய்ச்சி கொண்டிருந்தது. வீடே நிசப்தமாக இருக்க, கடிகாரத்...

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள். இந்த நடிப்பொன்றும் அவளுக்குப் புதிது அல்லவே! பலவருடப் பழக்கம் அன்றோ! ஆனால், அந்த நொடியில் அவள் மனம் என்ன பாடுபடும் என்பதை அறிந்தவனும், அந்த நே...

“இவளோடு பேசவேண்டும் என்று எனக்கென்ன வேண்டுதலா? எப்படியோ பெற்ற பிள்ளையை வைத்து என் மகனை திரும்பவும் வளைக்கப் பார்க்கிறாளே, இவளிடம் சொல்லிவை. இனி அந்த வீட்டுப்பக்கம் இவள் பெற்ற பிள்ளை வரக்கூடாது என்று!”...

முற்று முழுதாகச் சிறுவர்களுக்கு என்றே உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கடையில் குழந்தைகளுக்கான உடைகள் முதல்கொண்டு, உண்ணும் உணவுவகைகள் தொடங்கி, விளையாட்டுப் பொருட்கள் என்று எல்லாமே கிடைக்கும் என்பதால் அங்கு...

“இதை நீ அங்கேயே சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!” என்றான் சகோதரன். அவ்வளவு சொல்லியும் மடச்சி மாதிரி அனைத்தையும் அக்காவிடம் ஒப்பித்துவிட்டாளே என்பது அவனுக்கு! மித்ராவோ தங்கையிடம் மன்னிப்புக் கே...

1...19202122
error: Alert: Content selection is disabled!!