Home / Rerun Novels / தனிமைத் துயர் தீராதோ

தனிமைத் துயர் தீராதோ

“அதையேதான் நானும் கேட்டேன். தனக்கும் சமைக்கப் பிடிக்கும் என்றாள். எனக்கு என்னவோ வேறு காரணம் இருக்கும் போலிருக்கிறது..” யோசனையோடு சொன்னாள்.   “அவள் ‘தான், தன் கணவன், தன் குடும்பம் ’ என்று இருக்க ஆ...

கட்டிய மனைவியை கூட்டிக்கொண்டுபோய் விடவேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு சொந்தமாகத் தோன்றியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அண்ணா சொன்னதும் இவன் செய்வானாமா என்கிற ஆத்திரத்தில் அவள் சொல்ல, அவனோ அவளை சட்டைய...

அன்று காலையில் எழுந்ததில் இருந்தே பவித்ராவின் உள்ளம் பரபரப்புற்றிருந்தது. காரணம் அவளின் கணவன் வரப்போகிறான் இன்று!   அன்று, எதேர்ச்சையாக இருவரும் தொலைபேசியில் கதைக்க நேர்ந்ததன் பிறகு, அவன் அவளுக்க...

“ப்ச்! எரிச்சலைக் கிளப்பாதே பவித்ரா. நான் சாப்பிட்டேன். வேறு ஒன்றுமில்லை தானே? வைக்கிறேன்.” என்று அவன் பேச்சை முடிக்க முயல,   “ஏன், நீ சாப்பிட்டாயா என்று என்னைக் கேட்க மாட்டீர்களா?” என்று கேட்டாள...

“இது நான் எழும்பும் நேரம் தான் பவி. இல்லாவிட்டாலும் என்ன, எப்போ என்ன தேவையோ வந்து எடு. எல்லாமே நம் வீடு தானே.” என்றாள் மித்ரா.   “சரியண்ணி..” என்றுவிட்டுத் திரும்பியவளுக்கு, அப்போதுதான் மித்ரா எந...

கடந்த இரண்டு மூன்று நாட்களாக கீர்த்தனனின் உள்ளம் மனைவி பற்றிய யோசனைகளிலேயே சுழன்றது. பிரிந்திருந்த நாட்களில் கூட அவனைக் கண்டதும் விழிகளில் நேசத்தைக் காட்டி நிற்பவளின் இப்போதைய ஒதுக்கத்துக்கான காரணத்தை...

திரும்பத் திரும்ப முதுகெலும்பு அற்றவளாக கணவன் முன்னால் போய் நிற்கவேண்டுமா? அப்படிச் செய்தால் இன்னுமின்னும் அவளை மரியாதையின்றி நடத்தமாட்டானா?   தவறுகளை எல்லாம் அவன் செய்திருக்க, அவள் சமாதானக் கொடி...

அதை உணர்ந்துகொண்டவன், “சத்தி திரும்பிவர எப்படியும் மூன்று வாரம் பிடிக்கும். அதுவரை நன்றாக யோசி. ஆனால், எது எப்படி என்றாலும் உனக்காக அண்ணா நான் இருக்கிறேன். அதை என்றைக்கும் மறக்கக்கூடாது. எது என்றாலும்...

உள்ளூரத் திடுக்கிட்டான் கீர்த்தனன். இந்த வெறுப்பு ஆரோக்கியமானது அல்லவே!   அதோடு, அவனுக்கும் சத்யனுக்குமான பிரச்சனை பவித்ராவை இவ்வளவு தூரத்துக்கு பாதித்திருப்பதையும், வெறுப்பை உண்டாக்கியிருப்பதையு...

அன்று கீதன் வீட்டுக்கு திரும்பியபோது இரவாகியிருந்தது. வெட்டிமுறித்த வேலைகளால் சோர்ந்துபோயிருந்தான். வீட்டின் கதவைத் திறந்தவனுக்கு, காத்திருந்த மனைவியை கண்டபோது சோர்வெல்லாம் பறக்க மனதில் மகிழ்ச்சி குமி...

12345...18
error: Alert: Content selection is disabled!!