Home / Rerun Novels / தனிமைத் துயர் தீராதோ

தனிமைத் துயர் தீராதோ

மனைவியை கண்டதும் வியந்துபோய் பார்த்தான். அதுவரை தன்னுடனான பேச்சுக்களை, தனிமைகளை சாதுர்யமாகத் தடுத்தவள், இன்று தன்னைத் தேடிவந்த காரணம் என்ன என்கிற யோசனை உள்ளே ஓட அவளைப் பார்த்தான்.   மித்ரவுக்கோ ப...

அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவன் நிற்க, “சரித்தான். இனி அதைப்பற்றி நான் எதுவும் கதைக்கவில்லை. ஆனால், என்ன பிழை செய்தேன் என்று என்மேல் உங்களுக்கு இந்தக் கோபம்?” என்று முகம் வாடக் கேட்டான்.   “எந்தத...

மித்ரா பாத்திரங்களை ஒதுக்க சமையலறைக்குள் செல்ல, பவித்ராவும் அவளோடு சென்றாள். சென்றவளின் பார்வை சீண்டலோடும் சீறலோடும் கணவனை வெட்டிச் சென்றது.   தேகம் விறைக்க கீர்த்தனனைப் பார்த்தான் சத்யன். “உங்கள...

இனியும் அவள் மனதை நோகடிக்கக் கூடாது என்று எடுத்திருந்த முடிவு நினைவில் வர, அதோடு, அவளும் அவனை விட்டு எங்கே போய்விடப் போகிறாள் என்கிற எண்ணமும் சேர்ந்துகொள்ள, “சரி, போ.” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாமல...

ஆனாலும், அவன் மட்டும் என் அண்ணாவை எப்படிக் குற்றம் சாட்டலாம் என்று கனன்றது மனது.   அது கொடுத்த உந்துதலில், “நீங்களும் என் அண்ணாவை பற்றிக் கதைக்காதீர்கள்!” என்றாள் அச்சத்தையும் மீறி.   “ஏன் க...

ஆண்கள் ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, திவ்யா உறங்கிவிட்டதில் பவித்ராவையும் வித்யாவையும் தன் விளையாட்டுக்கு பிடித்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.   அப்போது பவித்ராவை அறைக்குள் அழைத்த...

“இனியாவது இந்த வேட்டியை கழட்டலாம் தானே.” என்று அர்ஜூனின் காதை கடித்தான் சத்யன்.   “டேய், இன்றைக்கு உன் கல்யாண நாள்டா. வேட்டியோடு இருந்தால் என்ன? அதோடு, இதென்ன எப்போது பார்த்தாலும் நீ ஒருபக்கம் பவ...

மதிய உணவுக்கு ஆசியன் ரெஸ்டாரென்ட் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தான் கீர்த்தனன். எல்லோருமாக உணவை முடித்துக்கொண்டதும் அருணாவின் பெற்றோரும், சண்முகலிங்கம் மனைவியுடனும் அங்கிருந்தே கிளம்பினர்.   வித்யாவ...

அதையேன் தன்னிடம் தருகிறான் என்கிற குழப்பத்தோடே வாங்கிக்கொண்டான் அவன்.   அடுத்ததாக வங்கிப்புத்தகம் ஒன்றை எடுத்து, “இது அவளின் பெயரில் தொடங்கிய வங்கிக்கணக்கு. இதில் கணிசமான தொகையை வைப்புச் செய்து இ...

“சரி சொல்லப்பா. உன் காதல் கதையை பற்றி. எங்கே முதலில் சந்தித்தீர்கள்?” என்று கதைகேட்க ஆயத்தமானார் தாமோதரன்.   “அப்பா! அவர்களின் தனிப்பட்ட விசயத்துக்குள் நுழைகிறீர்கள்.” என்று சிரிப்போடு எச்சரித்தா...

error: Alert: Content selection is disabled!!