கீர்த்தனன் மித்ரா, சத்யன் பவித்ரா ஜோடிகளின் கல்யாணத்துக்கு முதல் நாளே வந்திறங்கினார்கள் கவிதா குடும்பத்தினர். பயணக்களை ஆறியதுமே, “மித்துவீட்டுக்கு போய் வருவோமா?” என்று கேட்டார் சங்கரி அம்மா. அத...
கோபத்தோடு அமர்ந்திருந்த தமக்கையை பார்க்க, சிரிப்புத்தான் வந்தது சத்யனுக்கு. போலிங்கில் இருந்து வீட்டுக்கு வந்தபிறகு கடந்த இரண்டு மணி நேரங்களாக அவள் இப்படியேதான் இருக்கிறாள். ‘நான் எவ்வளவு பெரிய...
அது போதாது என்று அவளது காதலன், காதலியாக அவளை தோற்கடித்து, அவள் காதலை மண்ணுக்குள் குழிதோண்டிப் புதைத்துவிட்டு பாசமுள்ள ஒரு தம்பியாக அவன் வெற்றிக்கொடி நாட்டுவதற்கு அவளை பகடைக்காயாக பயன்படுத்திவிட்டானே.!...
“ஏன் ஜான் இப்படியெல்லாம் கதைக்கிறீர்கள்? வேலை என்று சொன்னவர் வந்திருக்கிறாரே என்கிற ஆவலில் ஓடிவந்தால்.. நேசிக்கும் பெண்ணோடு கதைக்கிற மாதிரியா கதைக்கிறீர்கள்?” என்றவளின் பேச்சில், யார் அதிர்ந்தார்களோ இ...
அதைப்பார்த்து வித்யாவின் விழிகள் விரிந்தது என்றால், மித்ராவுக்கு அதுவரை இருந்த பிரமிப்பு அகல கண்களில் நீர் கோர்த்தது. சத்யனோ உள்ளே குமுறிக்கொடிருந்த ஆத்திரத்தை அடக்கும் வழி தெரியாமல் இறுகிப்போய...
அன்று அவளின் அன்புத் செல்வனின் பிறந்தநாள். ஆயினும், இதே நாளை கணவனோடு கொண்டாடிய இனிய நினைவுகள் கண்முன்னால் வந்துநின்று அவள் உயிரை வதைத்தன. அன்று ரெஸ்டாரென்ட்டில் வைத்து தன்னவன் காட்டிய கோபத்திலு...
எல்லாம் மாறவேண்டும்! மாற்றவேண்டும்! மனதில் தோன்றிய எண்ணங்களை காட்டிக்கொள்ளாமல், “ஏனாம்?” என்று கேட்டு பேச்சை வளர்த்தான். “என்ன ஏனாம்? எல்லாம் உங்களால் தான். தன் பிறந்தநாளை கொண்டாடினாலோ அல்லது வ...
நின்று திரும்பிப் பார்த்தவனிடம், “சரி நான் வருகிறேன். ஆனால், அண்ணா வரமுதல் கட்டாயம் என்னை இங்கே கொண்டுவந்து விட்டுவிடவேண்டும்.” என்கிற உறுதி மொழியோடும், மனச் சஞ்சலத்தோடும் சம்மதித்தாள் பவித்ரா. ...
இப்போது தன் இரண்டு கரங்களுக்குள்ளும் அவள் மென் கரத்தை அடக்கி, “அப்போ உனக்கு என்னைப் பிடிக்குமா பவி?” என்று ஆழ்ந்த குரலில் அவன் கேட்டபோது, மயக்கத்தில் இருந்தவளின் தலை மேலும் கீழுமாக ஆடியது. “உண்...
அதுநாள் வரையில், எதிர்பாராமல் நடந்த சந்திப்புக்கள் இப்போதெல்லாம் கைபேசி வழியாக திட்டமிட்டு சந்திக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தது. அன்றும், ஏற்கனவே பேசிக்கொண்டபடி, வழமையாக அவர்கள் சந்தித்துக்கொ...
