அதைப்பார்த்து வித்யாவின் விழிகள் விரிந்தது என்றால், மித்ராவுக்கு அதுவரை இருந்த பிரமிப்பு அகல கண்களில் நீர் கோர்த்தது. சத்யனோ உள்ளே குமுறிக்கொடிருந்த ஆத்திரத்தை அடக்கும் வழி தெரியாமல் இறுகிப்போய...
அன்று அவளின் அன்புத் செல்வனின் பிறந்தநாள். ஆயினும், இதே நாளை கணவனோடு கொண்டாடிய இனிய நினைவுகள் கண்முன்னால் வந்துநின்று அவள் உயிரை வதைத்தன. அன்று ரெஸ்டாரென்ட்டில் வைத்து தன்னவன் காட்டிய கோபத்திலு...
எல்லாம் மாறவேண்டும்! மாற்றவேண்டும்! மனதில் தோன்றிய எண்ணங்களை காட்டிக்கொள்ளாமல், “ஏனாம்?” என்று கேட்டு பேச்சை வளர்த்தான். “என்ன ஏனாம்? எல்லாம் உங்களால் தான். தன் பிறந்தநாளை கொண்டாடினாலோ அல்லது வ...
நின்று திரும்பிப் பார்த்தவனிடம், “சரி நான் வருகிறேன். ஆனால், அண்ணா வரமுதல் கட்டாயம் என்னை இங்கே கொண்டுவந்து விட்டுவிடவேண்டும்.” என்கிற உறுதி மொழியோடும், மனச் சஞ்சலத்தோடும் சம்மதித்தாள் பவித்ரா. ...
இப்போது தன் இரண்டு கரங்களுக்குள்ளும் அவள் மென் கரத்தை அடக்கி, “அப்போ உனக்கு என்னைப் பிடிக்குமா பவி?” என்று ஆழ்ந்த குரலில் அவன் கேட்டபோது, மயக்கத்தில் இருந்தவளின் தலை மேலும் கீழுமாக ஆடியது. “உண்...
அதுநாள் வரையில், எதிர்பாராமல் நடந்த சந்திப்புக்கள் இப்போதெல்லாம் கைபேசி வழியாக திட்டமிட்டு சந்திக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தது. அன்றும், ஏற்கனவே பேசிக்கொண்டபடி, வழமையாக அவர்கள் சந்தித்துக்கொ...
அன்று மட்டுமல்ல, அடுத்தநாளும் அவன் கோப முகமே கண்முன்னால் நின்று அவளை வாட்டி வதைத்தது. எங்காவது அவனைக் கண்டால் எப்படியாவது சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அன்றும் வெளியே கிளம்பிய...
அவனைக் காணவேண்டும். கண்டால் பேசவேண்டும், வாயை மூடிக்கொண்டு நிற்கக்கூடாது என்று நினைத்திருந்தவைகள் எல்லாம் பொய்யாக, சித்திரத்தில் இருந்தவனோடு சலசல என்று உரையாட முடிந்தவளால், அருகில் நின்றவனிடம் அமைதி க...
அப்படி துணையாக வருவான் என்று அவள் நம்பியவன், பிடிக்கும் மட்டும் சேர்ந்திருப்போம் என்று சொன்னபோது மறுத்துவிட்டாளே! அதோடு, அன்று அவன் கேட்டபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவள் சொல்லியிருக்க...
“ஹாய்..” என்றான் அவன் ஸ்நேகமாக. இவளுக்கோ இருந்த படபடப்பு இன்னும் அதிகரித்தது. ஏற்கனவே அவனோடு மோதிவிட்டதில் அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. அது போதாது என்று தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளா...
