“என்னை எதற்கு அண்ணா அங்கே வரச்சொன்னாள் அஞ்சு?” காரை செலுத்திக்கொண்டிருந்த அர்ஜூனிடம் கேட்டாள் பவித்ரா. தனியாக இருக்க அலுப்பாக இருந்தால் அஞ்சலியையும் கூப்பிட்டுக்கொள் என்று சொல்லிவிட்டு கீர்த்தன...
அதன் பிறகான நாட்களில் ‘அத்தானையும் உன்னையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை அக்கா. வித்தி வேறு அக்கா வீட்டுக்கு போவோம் வா என்று தொனதொனக்கிறாள். நான் அத்தானிடம் எதுவும் கேட்கமாட்டேன். வரட்டுமா?’ என்று ...
ரோஜா மொட்டிதழ்களை அசைத்து, மொழியறியா அழகான சங்கீதம் ஒன்றை இசைத்தபடி முகத்தை சற்றே அசைத்துக்கொண்டான் அவளது அருமை மைந்தன். மார்பின் மேலே கிடந்த மகவின் அசைவு நெஞ்சுக்குள்ளே நிறைந்து கிடந்தவனின் நி...
ஒருபக்கம் மனதில் தாங்கமுடியாத வலி என்றால், காலையில் எழும்போதே வயிற்றில் என்னவோ செய்வது போலிருந்தது. முதுகில் வேறு வலித்தது. நடக்கவே முடியாது போல, என்னவோ அடைப்பது போலத் தோன்றவும் அப்படியே கட்டிலில் சாய...
மித்ரா கடந்த காலத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியாதவளாக அதிலேயே ஆழ்ந்துபோய் கிடந்தாள். அன்று எப்படி நீக்கோ நிராதரவாக அவளை விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே போனானோ, அதேபோல் அவளது கணவனும் அவளை...
பேசும் சக்தியை இழந்தவளாக, போகும் நீக்கோவையே பார்த்தபடி நின்றிருந்தாள் மித்ரா. அழக்கூடத் தோன்றாமல் அப்படியே அவள் நின்ற மணித்துளிகள் எத்தனையோ.. அவளே அறியாள்! வேலைக்கு போவதற்காக அவள் வைத்தி...
அவனை அழைத்தால் அது அவளையும் அழைத்தது போல்தான் என்கிறான்! முகம் மலர, “சரி போவோம். எத்தனை மணிக்கு?” என்று கேட்டாள். “பன்னிரண்டுக்கு..” “பண்ணிரண்டுக்கா? இப்போதே மணி பத்து. எழும்பு நீக்கோ.. ...
சண்முகசுந்தரத்துக்கு நடந்ததே இங்கேயும் நடந்தது. அவன் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட, “உன்னை விடமாட்டேண்டி! என் குடும்பத்தையே கெடுக்கப் பார்க்கிறாயா? இதற்கு உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன். ‘ஏன்டா...
அன்று, அன்னை வேறு ‘குடும்பத்தில் இதெல்லாம் நடப்பதுதான்’ என்றுவேறு அவளைத் திட்டினாரே. அதுபோக, எதுவாக இருந்தாலும் அந்தப் பெண் தானே முடிவெடுக்க வேண்டியவள். இன்றும் அதையே எண்ணி தன்னை அடக்கியவள், “இ...
அன்று மாலை, வேலை முடிந்து களைப்போடு ரெஸ்டாரென்ட்டை விட்டு வெளியே வந்து, காரை நோக்கி நடந்துகொண்டிருந்தவளை, “ஹாய் ஏஞ்சல்..!” என்றபடி நீக்கோ ஓடிவந்து கட்டிக்கொண்டபோது, மனம் துள்ளத் திரும்பினாள் அவள். &nb...
